
துன்புற்று மரிப்பற்கே இவ்வுலகில்
இன்புற்று அவதரித்தது இக்குழந்தை
பன்புற்று மனிதர்தாம் வாழ ஆண்டவர்
அன்புற்று அனுப்பியது இக்குழந்தை
அன்னைமரியின் கருவில் மடியில் அன்பில்
தவழ்ந்தது இக்குழந்தை
ஏழைகளுடன் ஏழையாய் எளிமையின் வடிவமாய்
வளர்ந்தது இக்குழந்தை
இன்புற்று அவதரித்தது இக்குழந்தை
பன்புற்று மனிதர்தாம் வாழ ஆண்டவர்
அன்புற்று அனுப்பியது இக்குழந்தை
அன்னைமரியின் கருவில் மடியில் அன்பில்
தவழ்ந்தது இக்குழந்தை
ஏழைகளுடன் ஏழையாய் எளிமையின் வடிவமாய்
வளர்ந்தது இக்குழந்தை