ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 9ம் ஆண்டு நினைவில்....
ஆழிப்பேரலையில்
மீளாத்துயில் கொண்டவரே!!!
****** *****-- ******-- *****--**
வெண்மணல்பரப்பும் விடிகாலைப்பொழுதும்
கடந்துவிட்டகாலமதில் கசங்கிப்போனபக்கங்கள்.
இல்லை அவை கிழித்து எறியப்பட்ட பக்கங்கள்.
கூடிவாழ்ந்திருந்த எங்கள் கூட்டின் குருவிகளே!
காலன் உமை கூட்டாக அழைத்தானே!
அமைதியாய் வாழ்ந்த உறவுகளே!
ஆழிப்பேரலை உமை அடித்துச்சென்றதே!
ஆழிப்பேரலையில்
மீளாத்துயில் கொண்டவரே!!!
****** *****-- ******-- *****--**
வெண்மணல்பரப்பும் விடிகாலைப்பொழுதும்
கடந்துவிட்டகாலமதில் கசங்கிப்போனபக்கங்கள்.
இல்லை அவை கிழித்து எறியப்பட்ட பக்கங்கள்.
கூடிவாழ்ந்திருந்த எங்கள் கூட்டின் குருவிகளே!
காலன் உமை கூட்டாக அழைத்தானே!
அமைதியாய் வாழ்ந்த உறவுகளே!
ஆழிப்பேரலை உமை அடித்துச்சென்றதே!