15/02/2015 ம் திகதி எமது ஒன்றியத்தின் கன்னி செயற்திட்டமான உயர்தரபாடநெறி வழிகாட்டல் கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.
2015 ம் ஆண்டு க/பொ/சாதரணதரப் (O/LEVEL) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு உயர்தரபாடநெறி தேர்வு மற்றும் பல்கலைக்கழக நுழைவுகள் தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு. சுன்னாகத்தில் அமைந்துள்ள மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலயத்தில் 15/02/2015 : ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.
எனவே 2015ல் க/பொ/த/ சாதரணதரப் பரீட்சைக்கு தோற்றிய மயிலிட்டியைச்சேர்ந்த தற்காலிகமாக மல்லாகம் மற்றும் சுன்னாகப் பகுதிகளில் வசித்துவரும் மாணவர்கள் அனைவரையும் வருகைதந்து பயனடைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
:- தகவல்
மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
2015 ம் ஆண்டு க/பொ/சாதரணதரப் (O/LEVEL) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு உயர்தரபாடநெறி தேர்வு மற்றும் பல்கலைக்கழக நுழைவுகள் தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு. சுன்னாகத்தில் அமைந்துள்ள மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலயத்தில் 15/02/2015 : ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.
எனவே 2015ல் க/பொ/த/ சாதரணதரப் பரீட்சைக்கு தோற்றிய மயிலிட்டியைச்சேர்ந்த தற்காலிகமாக மல்லாகம் மற்றும் சுன்னாகப் பகுதிகளில் வசித்துவரும் மாணவர்கள் அனைவரையும் வருகைதந்து பயனடைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
:- தகவல்
மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்