நாவலடி மயிலிட்டியைச் சேர்ந்த திரு. சிவகுரு துரைராசா அவர்கள் 06/07/2015 அன்று (நீர்கொழும்பில்) இறைபதம் எய்தினார்.
திருமதி. ஞானசவுந்தரி பிலேந்திரன்
தோற்றம்: 04/03/1929 மறைவு: 07/04/2015 திரிகோணமலையைப் பிறப்பிடமாகவும் பாண்டிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஞானசவுந்தரி பிலேந்திரன் அவர்கள் 07/04/2015 செவ்வய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம், அன்னமுத்து தம்பதியினரின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்ற பிலேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற லூர்துமேரி மற்றும் நவரட்ணம், செல்வராஜா, பாஸ்கரன், புஸ்பமேரி (புஸ்பா), யேசுராஜா (குமார்), குணசேகரம், லலிதா (மாலா), அருளானந்தம் (வின்சன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், மரண அறிவித்தல். வேலும்மயிலும் கிருபானந்தன் மண்ணில் 21-04-1968 விண்ணில் 24-01-2015 மயிலிட்டியை பிறப்பிடமாகவும் ,லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வேலும்மயிலும் கிருபானந்தன் அவர்கள் 24-01-2015 சனிக்கிழமை அன்று காலமானார் . அன்னார் ,வேலும்மயிலும் உமாதேவியின் அன்பு மகனும், கீதாஞ்சலி அவர்களின் அன்பு சகோதரனும், சுகந்தினி அவர்களின் அன்பு கணவரும், கிருசாந், மதுசாந், விந்தியா ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் கீதாஞ்சலி 00447947566909 உமாதேவி 00442086952941 மதுசாந் 00447445203361 நன்றி: மயிலிட்டி விளையாட்டுக் கழகம் பிரித்தானியா |
மரண அறிவித்தல்கள். பதிவுகள்
December 2015
முழுப்பதிவுகள் |