மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறை கண்ணகி அம்பாள் ஆலயத்தின் தொன்மையும் தோற்றமும்
இந்து சமுத்திரத்தின் எழில் முத்தென விளங்கும் ஈழமணித்திருநாடு இயற்கை அன்னையின் இனிய கொடையாக வளம் பல கொழித்துச் சிறப்புற்று விளங்குகின்றது. ஆர்த்தெழும் அலைகடல் சூழ்ந்து தரும் கடல் வளமும் விண்ணளாவி நிமிர்ந்து நிற்கும் மலைவளமும் பூமித்தாய் மனம் களித்துதவும் நிலவளமும் கொழித்து விளங்கி சிறப்பு பெற்று விளங்குகின்றது. இராவணணேஸ்வரனின் நவகோடி சிவலிங்கப்பிரதிஷ்டையால் சிவபூமியென சிறப்புப்பெற்று விளங்கும் ஈழமணித்திருநாட்டின் வடபால் சைவமும் தமிழும் செழித்து செந்தமிழின் நாடாகவும் சைவத்தின் இருப்பிடமாகவும் விளங்குவது யாழ்ப்பாணம்.
இந்து சமுத்திரத்தின் எழில் முத்தென விளங்கும் ஈழமணித்திருநாடு இயற்கை அன்னையின் இனிய கொடையாக வளம் பல கொழித்துச் சிறப்புற்று விளங்குகின்றது. ஆர்த்தெழும் அலைகடல் சூழ்ந்து தரும் கடல் வளமும் விண்ணளாவி நிமிர்ந்து நிற்கும் மலைவளமும் பூமித்தாய் மனம் களித்துதவும் நிலவளமும் கொழித்து விளங்கி சிறப்பு பெற்று விளங்குகின்றது. இராவணணேஸ்வரனின் நவகோடி சிவலிங்கப்பிரதிஷ்டையால் சிவபூமியென சிறப்புப்பெற்று விளங்கும் ஈழமணித்திருநாட்டின் வடபால் சைவமும் தமிழும் செழித்து செந்தமிழின் நாடாகவும் சைவத்தின் இருப்பிடமாகவும் விளங்குவது யாழ்ப்பாணம்.