
இப்படி ஒரு அனுபவம் எனக்கும் என் சகோதரர்களுக்கும் பல தடவை ஏற்பட்டுள்ளது . ஆனால் எங்களை மழை வெள்ளத்தில் இருந்து பல தடவைகள் இப்படி தூக்கி பாதுகாத்த எங்கள் வீட்டுக்கு பின்னால் வாழ்ந்த ராசன். அவரின் தாயார் இரண்டு கால்களும் கைகளும் முடியாத ஒரு ஊனமுற்றவர் என்பது எங்கள் ஊரில் பிறந்த எல்லோருக்கும் தெரியும்.