அந்த மணல் கடற்கரை பல சிறுவர்களின் மறக்கமுடியாத சில ஆரம்பங்கள். தனியாக ஒன்றும் ஆரம்பமாகவில்லை. கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பதற்கமைந்தாற்போல் கூடினோம் ஒன்றாக, பல நிகழ்வுகள் பல மாற்றங்கள்.
பிறந்த போது என்னை ஏந்திய மண்ணே!
தவழ்ந்த போது என்னைத் தாங்கிய மண்ணே ! நடை பயின்ற போது என் கைபிடித்த மண்ணே ! தாவித் தாவி நான் தரையைத் தொட்ட மண்ணே ! என் கால்விரல்களை அடிக்கடி எண்ணிப்பார்த்த மண்ணே ! அழகான மயிலை மண்ணே ! |
குணபாலசிங்கம் அருண்குமார்
|