கிளிநொச்சியில் 30 பேருக்குத் தையல் இயந்திரம் வழங்கிய நிகழ்வை அடுத்து, பருத்தித்துறையில் பொருளாதார நெருக்கடியால் வறுமையில் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த 2 பேருக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு மேலும் 2 தையல் இயந்திரங்களை வழங்கியிருக்கின்றார்கள்.
"நாங்கள் தையல் படித்திருக்கின்றோம் ஆனால் நாம் இப்போது இருக்கும் நிலையில் தையல் இயந்திரம் என்பதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. தெரிந்த தொழிலை கூலிக்காகத்தான் அழைக்கும் நேரங்களில் சென்று செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தோம், தற்போது கிடைத்த இந்த உதவியினால் எமது வருங்கால வாழ்வுமீது ஒரு நம்பிக்கையும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் ஏற்பட்டுள்ளது" என கிளிநொச்சி உதவி வழங்கலின் பின்னர் உதவி பெற்றவர்கள் மேற்கண்டவாறு கூறியிருந்தார்கள்.
நன்றி:திரு. சிங்கவாகனம்
"நாங்கள் தையல் படித்திருக்கின்றோம் ஆனால் நாம் இப்போது இருக்கும் நிலையில் தையல் இயந்திரம் என்பதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. தெரிந்த தொழிலை கூலிக்காகத்தான் அழைக்கும் நேரங்களில் சென்று செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தோம், தற்போது கிடைத்த இந்த உதவியினால் எமது வருங்கால வாழ்வுமீது ஒரு நம்பிக்கையும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் ஏற்பட்டுள்ளது" என கிளிநொச்சி உதவி வழங்கலின் பின்னர் உதவி பெற்றவர்கள் மேற்கண்டவாறு கூறியிருந்தார்கள்.
நன்றி:திரு. சிங்கவாகனம்