யா/மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்தில் 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சையிலும் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 19/09/2025 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
க.பொ.த (சா/த) மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களயும் பாராட்டி வாழ்த்துகின்றோம் - கலைமகள் ம19/9/2025
யா/மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்தில் 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சையிலும் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 19/09/2025 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
0 Comments
|
கலைமகள்யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம் பதிவுகள்
November 2025
முழுப்பதிவுகள்
|