மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை அருள்மிகு கண்ணகி அம்பாளின் வெளி வீதி உலா 29 ஆண்டுகளின் பின் 17-05-2019 வெள்ளிக்கிழமை அன்று எழுந்தருளி அம்பாளின் பிரதிஸ்டையுடன் நடந்தேறியது. நாட்டில் அவசரகாலச்சட்டம் அமுலில் இருப்பதால் மக்கள் கூட்டம் கூடுவது தடைசெய்யப்பட்டிருந்த போதும் ஊர் மக்கள் பலர் திருவிழாவில் கலந்து அம்பாளின் அருளைப் பெற்ற காட்சிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
0 Comments
இணையப் பொறுப்பாளர் அவர்களுக்கு அன்பு வணக்கம்,
எனது கருத்துப் பதிவுக்கு தங்களிடமிருந்து பதில் கிடைத்துள்ளது மகிழ்ச்சி.. நன்றி. எம்மால் உருவாக்கப்பட்ட நிர்வாகசபையில் பல குழப்பங்கள் ஏற்பட்டதும் நிர்வாகத்தினருக்கும் ஆதீனகர்த்தாக்களுக்குமிடையே பல கருத்து முரண்பாடுகள் தோன்றியதும் அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அம்பாள் அடியார்களுக்கு,
ஆறாவது இடைக்கால அறிக்கையும் வரவு செலவு அறிக்கையும் நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்க எல்லாம் வல்ல கண்ணகை அம்பாள் அருள் புரிவாராக. எங்கள் எல்லோரையும் காக்கும் அம்பாளின் அருளாலும், அடியார்களாகிய உங்கள் நன்கொடையாலும், சிறிய அரச உதவியாலும் ஆலயத் திருப்பணி வேலைகள் திட்டமிட்டபடி நடைபெற்றுக் கொண்டிருந்தது. |
பதிவுகள்
November 2019
முழுப்பதிவுகள்
All
ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்மயிலிட்டி |