
இந்த வாழ்க்கை ஓய்கிறதாய் விளம்பும்
நாய்களின் ஊளையும் அடங்கிப்போகிறது..
மனிதர்களின் அவலக் கீச்சிடல்களும்
செத்துப் போய்க் கொண்டிருக்க
வாழ்வின் இறுதியை உறுதிப்படுத்த
இரவின் தனிமையில் தறப்பாள் கூட்டில்..
நாய்களின் ஊளையும் அடங்கிப்போகிறது..
மனிதர்களின் அவலக் கீச்சிடல்களும்
செத்துப் போய்க் கொண்டிருக்க
வாழ்வின் இறுதியை உறுதிப்படுத்த
இரவின் தனிமையில் தறப்பாள் கூட்டில்..