கருவில் சுமந்தவளே!
என்னை உலகிற்கு பிரசவித்தவளே...
பாசத்தினை எல்லோரிடமும் பகிர்ந்திடுபவளே...
மனதால் எல்லோரையும் அரவணைப்பவளே...
என் கருவிழியோரம் உந்தன் நிழல் அம்மா...
விண்ணை அரசாண்டிடும் நிலா ஒளியில் கூட
உன் முகத்தினை பார்த்திட தினந்தோறும்தவமிருப்பேன்
என்னைக் கருவில் சுமந்தவளே!
என்னை உலகிற்கு பிரசவித்தவளே...
பாசத்தினை எல்லோரிடமும் பகிர்ந்திடுபவளே...
மனதால் எல்லோரையும் அரவணைப்பவளே...
என் கருவிழியோரம் உந்தன் நிழல் அம்மா...
விண்ணை அரசாண்டிடும் நிலா ஒளியில் கூட
உன் முகத்தினை பார்த்திட தினந்தோறும்தவமிருப்பேன்
என்னைக் கருவில் சுமந்தவளே!