யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு அருகாமையில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் (24-01-2020) ஆரம்பமாகியுள்ளது.
இக் கண்காட்சி எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை வரை காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை பார்வையிடலாம்.
மேலும் நிகழ்வில் 13 பழைய புகைப்படக் கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பதின்மூவரில் எமது மயிலிட்டி திரு. அருணாசலம் குணபாலசிங்கம் அவர்களுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
செய்தி, படங்கள்: நிருஜன், சூரியா, அருண்குமார்