09.07.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதிக் கிரியைகள் நடைபெற்று 27 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட மயிலிட்டிக்குள் அமைந்திருக்கும் ”மயிலிட்டித்துறை இந்துமயானத்தில்" தகனம் செய்யப்பட்ட முதலாவது மயிலிட்டி மைந்தன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அதேபோல் 10.07.2017 திங்கட்கிழமை அன்னாரின் சாம்பலும் மயிலிட்டிக் கடலில் சங்கமமானது. அவ்வேளையில் மயானத்தில் எடுக்கப்பட்ட சில படங்கள்.