மயிலிட்டியை பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட அ.அந்தோனியாப்பிள்ளை அவர்கள், 01/04/17 அன்று இயர்கை எய்தினார்.
கைலாயபிள்ளை பத்தாமணி
தோற்றம்: 06/10/1937 மறைவு: 16/03/2017 மயிலிட்டி திருப்பூரை பிறப்பிடமாகவும் விநாயகர் வீதி, தெணியம்மன்கோவில் பருத்தித்துறையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கைலாயபிள்ளை பத்தாமணி அவர்கள் 16.03.2017 வியாழக்கிழமை அன்று காலமானார் 17/03/2017 மாலை 3.00 மணியளவில் சுப்பர்மடம் இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.
திரு தில்லைநடராஜா ஜெயரட்ணராஜா (ஜெயக்கிளி)
பிறப்பு:12/02/1949 இறப்பு:20/02/2017 யாழ், தொண்டமனாற்றை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை, சங்குவத்தை மயிலிட்டி, மடத்துவளவு காங்கேசன்துறையை (யாழ் தியேட்டருக்கு முன்பாக) வாழ்விடமாகவும் கொண்ட தில்லைநடராஜா ஜெயரட்ணராஜா 20 . 02 . 2017 திங்கட்கிழமை அன்று பருத்தித்துறை வியாபாரிமூலையில் இறைவனடி சேர்ந்தார். |
மரண அறிவித்தல்கள். பதிவுகள்
January 2018
முழுப்பதிவுகள்
|