முகவரியிருந்தும் முகவரியற்றவர்கள் ஆக்கப்பட்டு ஊர்விட்டு ஊர் ஓடியும்... நாடுவிட்டு நாடு கடந்தும்... கடந்த 28 ஆண்டுகளாக அனுபவித்த அகதி வாழ்வின் துயர வாழ்வின் நீட்சிக்கு முற்றுப்புள்ளியாய் கையில் கிடைத்தது இந்தக் கடிதம்.
|
என்னைப்பற்றி
இரா,மயூதரன் பதிவுகள்
March 2019
முழுப் பதிவுகள்
|