நமது மயிலிட்டி
  • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு" >
      • மீள்குடியேற்றக்குழு
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "பலமாய் எழுந்திரு "
      • "முதல்பிரிவு"
      • "தனித்திருப்பாய்"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள்
    • "சமர்ப்பணம்"
    • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
    • "நினைவுகள் 2" "மடம்"
    • "நினைவுகள் 1" "மண்சோறு"
    • "நான் பிறந்த மண்ணே !"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • கௌதமன் படைப்புக்கள்
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • கவிப்பிரியை படைப்புக்கள்
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
    • Naavuk Arasan Music
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • சிறப்புத் தினங்கள்
    • NELSON MANDELA
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
    • அன்னையர் தினம்
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
    • பொங்கல்
    • தீபாவளி
    • Christmas
    • New year
    • அன்னையர் தினம்
    • தந்தையர் தினம்
    • மகளிர் தினம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • உதவிகள்
  • தொடர்புகளுக்கு:
  • கருத்து தெரிவித்தல்
  • எட்டாவது அகவை

என் இனிய கருமரமே............

Picture
நன்றி புகைப்படம்: திரு. குணபாலசிங்கம்

















பனைமரே... மயிலை மண்ணில் 
விளைந்த நன் கருமரமே...
துளிர் இலைவிட்டு பூத்துத் திளைத்து 
கொத்துக்கொத்தாய் நொங்குக் குலைகளுடன் 
காட்சிதரும் என் இனி மரமே...
ஏன் இந்த வெறித்த கனல் பார்வை....?
உன் நிமிர் பார்வைதனில்......

பச்சிளம் பாலகர் மயிலை மண்ணில்....
கலைமகள் மகா வித்தியாலயம் எனும் 
பள்ளிக்குச் செல்லும் இடைவழியில் 
உன் மடியில் நொங்குண்டு மகிழ்ந்ததை.....
எண்ணி நீ இன்று இன்புற்று இருக்கின்றாயோ...?

எம்மூர் இளைஞர் பட்டாளத்தின்
கள்ள இளநீர் வேட்டையும்
மாங்காய் களவும் போதாமல் 
உன்னுடன் கள்ளுண்ட காளையர்கள் 
தம் உடல் முறுக்கேறி கவிதைகள், பாடல்கள்,
தேவாரம், திருவாசகமெனத் தெருவெங்கும் 
கேட்ட இசைகளற்று இன்பமின்றி இருக்கின்றாயோ..?

பன்னாடை, கங்கிள் மட்டை, பனை ஓலை, 
சிறுவிறகு, பனை மட்டை கொண்டுநாம் 
உண்பதற்கு அடுப்பினில் உலைவைத்தோமே உன்னாலே.
பனம்பழப் பணியாரம், பனாட்டு, பனங்கட்டியுடன்
பனங்கிழங்கு ஒடியலுடன் பெருங்கூழ் காய்ச்சிணோமே.
உன் சிறு கள்விட்ட வெள்ளையப்பமென
பற்பல தேனமுதமும் உண்டு மகிழ்ந்தோமே உன்னாலே...

எம்மண்ணில் மக்கள் உன்னிருப்பிடம் தேடிவந்தபோது...
வாழ்வதற்கு வசிப்பிடம் தந்தாய்.
உண்டு வாழ்வதற்கும் பற்பல இன்பங்கள் தந்தாய்.
இன்று.... நாமெவருமின்றி
பிறதொரு மொழியான், இனத்தானுடன்
உனைத் தனிமரமாய் விட்டுவிட்டு....
நன்றியற்ற மனிதர்களாய் நடைபிணமாய் 
வெளிநாடுதனில் ஏதிலிகளாய் வாழு(டு)கின்றோம்.

இங்கும் உன்னைப்போல் பன்மடங்கு உயரமான
இரும்பினால் உருவான ஈபிள் ரவர் உண்டு 
இரவுப்பொழுதினில் பலவண்ண விளக்குகளுடன்
இன்பக்காட்சி தந்தும் எமக்கென்ன பலன்....
உணப்பார்த்த பொங்கி எழவில்லையே!
ஈபிள் ரவர் உச்சத்திற்கு ஏறிச்செல்ல 
ஏகப்பட்ட பணச்செலவுகள்....
அன்று உன்னிடம் ஏறிவந்தபோது 
எமை உச்சிமுகர்ந்து முத்தம் கொடுத்தாய்....
உண்டு உயிர்வாழ பல இன்பங்கள்
அல்லவா அள்ளித்தந்தாய்....
நீ உயிரோடு உள்ளபோதும் இன்பம் தந்தாய்
நீ உயிரைவிட்டு மண்ணில் வீழ்ந்தபோதும்.....
எமக்கு பனங்குருத்து, பனையோலை, மட்டை,
தீராந்தி எனப் பற்பலவும் தந்துவிட்டுத்தானே........
புன்முறுவலுடன் உன் கண்களை எமக்காய் மூடிக்கொண்டாய்
பனைமரமே.......
என் இனிய கருமரமே............



க. கௌசிகன் 



    "என் இனிய கருமரமே" கவிதைக்குரிய கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:

Submit

பனைமரம் 

Picture
நன்றி புகைப்படம்: திரு. குணபாலசிங்கம்



பனைமரம் எங்களின் கற்பகதருவல்லவா, 
கற்பகதரு அன்று வானுயர்ந்து நின்றது, 
இன்று அது வட்டிழந்து நிற்கின்றது. 
எதிரியவன் ஏவிய எறிகணை  
வீழ்த்தியது  அதன்  தலை.  
எம்பாட்டன்  போதைக்கு  கள் கொடுத்த  கற்பகதரு, 

அவர்  தூங்க  பாயுமல்லவா  கொடுத்தது!!



சுதா நவம் 



You've just received a new submission to your "பனைமரம்" சுதா நவம் .


Submitted Information:பெயர்:
DR.NALLATHAMBI mutnu

மின்னஞ்சல்:
@

கருத்துக்கள்:
very nice kavithai

பதிவு: 20/08/2012

    "பனைமரம்" கவிதைக்குரிய கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:

Submit
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
© 2011-21 ourmyliddy.com