நமது மயிலிட்டி
  • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு" >
      • மீள்குடியேற்றக்குழு
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "பலமாய் எழுந்திரு "
      • "முதல்பிரிவு"
      • "தனித்திருப்பாய்"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள்
    • "சமர்ப்பணம்"
    • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
    • "நினைவுகள் 2" "மடம்"
    • "நினைவுகள் 1" "மண்சோறு"
    • "நான் பிறந்த மண்ணே !"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • கௌதமன் படைப்புக்கள்
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • கவிப்பிரியை படைப்புக்கள்
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
    • Naavuk Arasan Music
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • சிறப்புத் தினங்கள்
    • NELSON MANDELA
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
    • அன்னையர் தினம்
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
    • பொங்கல்
    • தீபாவளி
    • Christmas
    • New year
    • அன்னையர் தினம்
    • தந்தையர் தினம்
    • மகளிர் தினம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • உதவிகள்
  • தொடர்புகளுக்கு:
  • கருத்து தெரிவித்தல்
  • எட்டாவது அகவை

அடக்குமுறை ஆட்சியில் எமக்கேது சுதந்திரம்? - மயிலையூர் தனு - உலகத்தமிழ் மாணவர் ஒன்றியம்

2/2/2019

0 Comments

 
Picture
அடக்குமுறை ஆட்சியில் எமக்கேது சுதந்திரம்?

எமது நிலத்தில் நாம் வாழ அனுமதியில்லாத தேசத்திலே
வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களுக்கு சுதந்திரம் ஏது?
இல்லாத சுதந்திரத்தை கொண்டாடுவது எப்படி முடியும்?

உன்மையிலே தமிழர்களை இலங்கையின் குடிமக்களாக நினைத்திருந்தால்
பயங்கரவாதத்தடைச்சட்டம் என்றும் அவசரகாலச்சட்டம் என்றும் கூறி
பல்லாயிரம் அப்பாவித்தமிழ் இளைஞர்கள் யுவதிகள்
சிறைகளிலே அடைக்கப்பட்டிருக்கமாட்டர்கள்,
வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்தவர்களை
​சுட்டுத்தள்ளும் நாட்டில் சுதந்திரம் என்ற வார்த்தைக்கே இடமில்லை!

காணமாலாக்கப்பட்டவர்களுக்கு இதுவரை எந்தப்பதிலுமில்லை,
அவர்களுக்கு பதிலை வழங்கக்கோரியும்,
காணிகளை விடிவிக்ககோரியும்
வருடக்கணக்கில் வீதியில் இருக்கும் மக்களுக்கு
தீர்வு வழங்காமல் இழுத்தடிக்கும் நாட்டில்
நூற்றுக்கு மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள்
சிறுவர்களது எலும்புக்கூடுகள் என
இன்றுவரை கிடைத்துக்கொண்டிருக்க சுதந்திரதினம் எதற்கு?

மன்னிக்கவோ மறக்கவோ முடியாத அநீதிகளை
தமிழர்களுக்குச் செய்த சிங்களதேசம் இன்று
மறப்போம் மன்னிப்போம் என்று கூறுவதை
உணர்வுள்ள பாதிக்கப்பட்ட எந்த ஒரு தமிழனாலும்
ஏற்றுக்கொள்ள முடியாது.

சுதந்திரம் கேட்டோம் என்பதற்காக
சுட்டுத்தள்ளப்பட்டோம்
விடுதலை கேட்டோம் என்பதற்காக
விறகுகள் போல தறிக்கப்பட்டோம்
உரிமைகளைக் கேட்டோம் என்பதற்காக
விடியாத சிறைகளுக்குள்ளே அடைக்கப்பட்டோம்
சொந்த நிலங்களை கேக்கிறோம் என்பதற்காக
நீதிமன்றுக்கு அழைக்கப்படுகிறோம்
எதைச்சொல்வது? எப்படிச்சொல்வது ?
*
சிங்களதேசத்தால் தமிழினத்திற்கு
இழைக்கப்படும் அநீதிகளை
கூறி முடித்துவிட முடியாது!

மக்கள் அடிமைப்படுத்தப்படாமல்
தடைகளின்றி வாழ்தலே சுதந்திரம்!!

1948இலிருந்து முழுமையான சுதந்திரத்தை
இழந்துள்ள ஈழத்தமிழர்களாகிய நாங்கள்
பெப்ரவரி 04 ம் திகதியை கரிநாளாக அனுஷ்டிப்போம்!

கேப்பாப்பிலவில் நிலம்மீட்க போராடும்
உறவுகளுக்காய் ஒன்றிணைவோம் வாருங்கள்!

04.02.2019 காலை 10 மணியிலிருந்து கேப்பாப்பிலவு.

#wesupportkeppapilavu

- மணிவண்ணன் தனுசன்
- உலகத்தமிழ் மாணவர் ஒன்றியம்
இந்தப் பக்கம்free counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    Picture

    என்னைப்பற்றி

    மயிலையூர் தனு
    மயிலிட்டி

    பதிவுகள்

    October 2020
    May 2019
    February 2019
    January 2019
    July 2018
    March 2018
    February 2018
    December 2017
    August 2017
    July 2017

    முழுப்பதிவுகள்

    All

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
© 2011-21 ourmyliddy.com