நமது மயிலிட்டி
  • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு" >
      • மீள்குடியேற்றக்குழு
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "பலமாய் எழுந்திரு "
      • "முதல்பிரிவு"
      • "தனித்திருப்பாய்"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள்
    • "சமர்ப்பணம்"
    • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
    • "நினைவுகள் 2" "மடம்"
    • "நினைவுகள் 1" "மண்சோறு"
    • "நான் பிறந்த மண்ணே !"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • கௌதமன் படைப்புக்கள்
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • கவிப்பிரியை படைப்புக்கள்
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
    • Naavuk Arasan Music
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • சிறப்புத் தினங்கள்
    • NELSON MANDELA
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
    • அன்னையர் தினம்
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
    • பொங்கல்
    • தீபாவளி
    • Christmas
    • New year
    • அன்னையர் தினம்
    • தந்தையர் தினம்
    • மகளிர் தினம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • உதவிகள்
  • தொடர்புகளுக்கு:
  • கருத்து தெரிவித்தல்
  • எட்டாவது அகவை
Photo
செல்வி ரம்யா ரசியசிங்கம்
பிறப்பு : 27 டிசெம்பர் 1999  
இறப்பு : 27 டிசெம்பர் 2012


சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  
செல்வி ரம்யா ரசியசிங்கம் அவர்கள் 27.12.2012 அன்று 
வியாழக்கிழமை இறைபாதம் ஏய்தினார்.

அன்னார், ரசியசிங்கம் விஜி தம்பதிகளின் செல்வப்புதல்வியும்,
 ரசிகாவின் பாசமிகு அக்காவும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் பூமலர் தம்பதிகள் மற்றும் 
சாதுலிங்கம் தவரூபராணி தம்பதியினர் ஆகியோரின் அன்புப்பேத்தியும் ஆவர். 

மண் வின் பெரியது 
நீ எம்முடன் இருக்கையில் 
அவை யாவும் சிறியது நீ இங்கில்லையில் 
குழந்தை பிறந்து வளர்ந்து வளர்ந்து...


நீயே குழந்தையாகவே எம்முடன் 
யாருக்குத்தான் கிடைத்திடும் 
பெற்றது நாம் தான் என்றோம் 
எம்மைக் பெற்றுவிட்டுச் சென்றாய் 
எமக்குத் தாய் நீயன்றோ


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் 
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
வீட்டு முகவரி:- 
Gjuchstrasse 13, 
8953 Dietikon 
Switzerland

தகவல் குடும்பத்தினர்: 
நிகழ்வுகள் 
பார்வைக்கு:
திகதி:வெள்ளிக்கிழமை 28/12/2012, 02:00 பி.ப — 06:00 பி.ப 
முகவரி:Friedhof, Guggenbühlstrasse 45, 8953 Dietikon 
கிரியைதிகதி:
வியாழக்கிழமை 03/01/2013, 01:30 பி.ப — 03:30 பி.ப 
முகவரி:Friedhof, Guggenbühlstrasse 45, 8953 Dietikon 
தொடர்புகளுக்கு:
ரசி (தந்தை) — சுவிட்சர்லாந்து தொலைபேசி:+41764537918
முருகன் — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி:+41765458289 
ரஞ்சித் — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி:+41791760466
யோகரட்ணம் — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி:+41764056533
ரட்டா — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி:+41764320542
குவேந்திரன் — பிரித்தானியா தொலைபேசி:+442036090219
ரவேந்திரன் — இலங்கை செல்லிடப்பேசி:+94775713336
சாதுலிங்கம் — இலங்கைசெல்லிடப்பேசி:+94750419676

நன்றி: http://notice.lankasri.com
தகவல்: சிவராசா (தம்பி), ரஞ்சன் மற்றும் நண்பர்கள் பிரான்ஸ்

பதிவு: 29/12/12


மரண அறிவித்தல் திரு காசியர் சபாபதி (சவாரிக்கார சபாபதி)

Photo
திரு காசியர் சபாபதி (சவாரிக்கார சபாபதி)
அன்னை மடியில் : 29 மார்ச் 1933 
ஆண்டவன் அடியில் : 13 நவம்பர் 2012



மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், தற்போது மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட காசியர் சபாபதி அவர்கள் 13-11-2012 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசியர் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு திருமதி கந்தப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வள்ளிப்பிள்ளை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற லக்ஷ்மிபிள்ளை, இளையபிள்ளை, மற்றும் எள்ளுப்பிள்ளை  ஆகியோரின்  அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற திருச்செல்வம், திருமால்(நெதர்லாந்து), திருமகள்(நெதர்லாந்து), திருக்குமார்(இலங்கை), திருஞானம்(நெதர்லாந்து)  ஆகியோரின் அருமைத் தந்தையும்,

சிறிகரன்(நெதர்லாந்து), சாந்தினி(நெதர்லாந்து), ஜெயப்பிரதா(இலங்கை), சிவாஜினி(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சஞ்ஜீவ், சிந்துஜா, அபர்ணா, அபிராம்(நெதர்லாந்து), தேவசாஜினி, விதுராம், பவிதரன்(இலங்கை), மிதுன்(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 15-11-2012 வியாழக்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்குடும்பத்தினர்
தொடர்புகளுக்குசிறி-zeist — நெதர்லாந்துதொலைபேசி:+31306993075
திருமால் — நெதர்லாந்துதொலைபேசி:+31302680912
ஞானம் — நெதர்லாந்துதொலைபேசி:+31306930445
அசோகன் — இலங்கைசெல்லிடப்பேசி:+94770690126
ரூபன் — இலங்கைசெல்லிடப்பேசி:+94773095952


நன்றி: http://notice.lankasri.com/ta/obituary
தகவல் பகிர்வு: அன்ரன் (ராஜ்), கெளசிகன், ஞானம் சபாபதி
பதிவு: 17/11/2012



மரண அறிவித்தல்

Photo
திரு ஸ்ரீரங்கம் அப்புத்துரை
(கலாபூஷணம் பண்டிதர் அதிபர், யா/மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலயம்)
பிறப்பு : 22 ஏப்ரல் 1928 — இறப்பு : 11 ஒக்ரோபர் 2012


யாழ்ப்பாணம், இளவாலை, மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பண்டிதர் திரு. ஸ்ரீரங்கம் அப்புத்துரை அவர்கள் 11-10-2012 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஸ்ரீரங்கம் - சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குப்பிளான் சுப்பையா - தில்லைமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
Dr.அன்பழகன்(அவுஸ்ரேலியா), இளவழகன்(லண்டன்), இந்துமதி(லண்டன்), சாந்தி(கனடா) 
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராசேந்திரம்(ஆசிரியர்), பொன்னையா(ஆசிரியர்), 
செல்வநாயகி, செல்வலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிலோசனி(அவுஸ்ரேலியா), விமலினி(லண்டன்), 
சதீஸன்(லண்டன்), சிவபாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரூரன், அனந்தன், ஆத்மீகன், அபூர்வா, அதீதன், அபிதா, ஆரண்யா, அகல்யா, ஆதீத்தன் 
ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் இளவழகன்(லிங்கா - மகன்)

தொடர்புகளுக்கு:
இளவழகன்(லிங்கா - மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447515025521

அன்பழகன்(மகன்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61402849635

இந்துமதி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447903796698

சாந்திமதி(மகள்) — கனடா
தொலைபேசி:+1647988048

நன்றி: http://notice.lankasri.com


Photo
Photo

Sountha Manuel
அன்னாரின் ஆன்ம சாந்திக்காக இறைவனை வேண்டுகிறோம் .(Dr.JERMAN,MYLIDDY)

Gnanapragasam Anton
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும்,இரங்கல்களையும் தெரிவித்து அன்னாரின் ஆத்ம சாந்திற்காக இறைவனை வேண்டுகின்றேம்.


Justin Thevathasan 
எங்கள்ளுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் கவலையும் தெரிவித்து கொள்ளுகிறோம்.


Photo
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டி வல்வெட்டிதுறையை வதிவிடமாகவும், இந்தியா திருச்சியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை தங்கவேலாயுதம் அவர்கள் 30-08-2012 வியாழக்கிழமை அன்று திருச்சியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை செங்கமலம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற நடராசா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சின்னமாமயில் அவர்களின் அன்புக் கணவரும்,

குலவீரசிங்கம்(ரமணன் லண்டன்), பாக்கியலஷ்சுமி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரவிச்சந்திரன், காலஞ்சென்ற இராசலஷ்சுமி, ஜெயலஷ்சுமி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அன்னக்கிளியம்மா, தங்கக்கிளியம்மா, செல்லவேலாயுதம், காலஞ்சென்ற ஆனந்தராசா(காந்தி), மலர்கிளியம்மா, காலஞ்சென்ற இந்திராதேவி(குஞ்சுக்கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

மகேந்திரராஜா(பிரான்ஸ்), தெய்வேந்திரராஜா(சுவிஸ்), விஜிதா(லண்டன்), சிவனேஸ்வரி(கௌரி - இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

வினோத்(லண்டன்), மனோஜ்(லண்டன்), அபிராமி(லண்டன்), சிவச்சந்திரன் கலா(பிரான்ஸ்), சுகந்தினி காசிராசா(பிரான்ஸ்), கலா சிவச்சந்திரன்(பிரான்ஸ்), பாரத்(சுவிஸ்), ஸ்ரீரம்யா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகுப் பேரனும்,

லக்ஷன்(பிரான்ஸ்), சிவானி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 05-09-2012 புதன்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் அண்ணா தெரு இல 8, ஐயப்பநகர், திருச்சி 21 என்ற முகவரியில் நடைபெற்று, பி.ப 2:00 மணியளவில் திருச்சி ரோஜாமாரி மைதானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு

குலவீரசிங்கம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447946172705

மகேந்திரராஜா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33695031413

தெய்வேந்திரராஜா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41435576555

குலவீரசிங்கம் — இந்தியா
செல்லிடப்பேசி:+919894680605

பாக்கியலஷ்சுமி — இந்தியா
செல்லிடப்பேசி:+918526378234

நன்றி: http://www.lankasrinotice.com/  (செய்தி வழங்கியவர்கள்: சதானந்தன், அன்ரன் ராஜ்)


Photo
Gnanapragasam Anton 

Photo
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட பொனிப்பாஸ் மாசில்லாராணி அவர்கள்
30-05-2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை, லூத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

பொனிப்பாஸ்(Hatton National Bank - யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜீவப்பிரகாஷ்-றுக்சன்(லண்டன்), அனிற்றீனா(Seylon Bank - சாவகச்சேரி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மதுரா அவர்களின் அன்பு மாமியாரும்,

திரவியம்(Kunam Cream House), சிறில்(நோர்வே), செல்வராணி(கனடா), செல்வரத்தினம்(கனடா), பற்றிக்(சுவிஸ்), செல்வம்(கொலண்ட்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை 31-05-2012 வியாழக்கிழமை அன்று St. Annes Church மானிப்பாயில் இடம்பெற்று பின்னர் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு:

றுக்சன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447525039269

அனிற்றீனா - யாழ்ப்பாணம் — 
இலங்கைசெல்லிடப்பேசி:+94779184285

நன்றி:http://www.lankasrinotice.com/ta/obituary-20120530204211.html

Photo
Photo

Photo
மயிலிட்டி நாவலடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சசீந்திரன் செல்வவேலாயுதம் அவர்கள் 13-05-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராசகிளி(உதயசூரியன் வீதி, வல்வெட்டித்துரை), அம்மன்கிளி தம்பதிகளின் அன்பு மகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜனனி அவர்களின் பாசமிகு தந்தையும்,

ரவி, ராசன், செல்வம், வில்வம், கேயம், முறளி, சாந்தி, நேரு, பிரபா, பிரதீஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சதீஸ், சுபாஸ், இந்து, ரேவதி, சஜீவதி, ஹரிகரன், மாதுளன், ஜெனிஷியா, அசோக், பானு ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

மயூரன், மயூரி, மாதுரி, ரவினா, சுவர்னா, பிரசாந், பிரவீன், பிரதாப், பௌஜினி, ஜெயதீஸ் ஆகியோரின் அன்பு மாமாவும்,

தவராஜா, இந்திரலிங்கம், நிமலன், றஞ்சி, புஸ்பா, கமலினி, ஜமுனா, தர்ஷினி, விஜி, நிவேதிகா 

ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஜய், ஹாசினி ஆகியோரின் அன்புக்குரிய குட்டித் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தற்போது அன்னாரின் குடும்பத்தினருக்கு பிரித்தானியாவில் நேரில் சென்று இரங்கல் தெரிவிப்பதற்கு முகவரி

Mr. S Murali 1A BLAWITH ROAD, HARROW HA1 1TL 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தொடர்புகளுக்கு:

தவம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447817867570

ராசன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447984574731

முரளி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447817537908

நேரு — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447983527757

இந்திரலிங்கம் — கனடா
செல்லிடப்பேசி: +15143441054

அம்மன்கிளி புவனேஸ்வரி — இந்தியா
தொலைபேசி:+91431256923

ரவி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33666309620

கேயம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33751232768

நிலன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33951678762

பிரபா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33660458703

பிரதீஸ் — நியூஸ்லாந்து
செல்லிடப்பேசி:+6496200373


திரு சசீந்திரன் செல்வவேலாயுதம் (குட்டி)
அவர்களுக்கு மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.

Photo

Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Picture
Picture

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
© 2011-21 ourmyliddy.com