• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • ஒளி விழா 2012
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • சாதனையாளர்கள்
    • பிதாமகன் ஆறுமுகம் பொன்னுச்சாமி
    • தந்தை தேவராஜன் >
      • தந்தை அன்டனி பாலா
  • உதவிகள்
  நமது மயிலிட்டி
Photo
Photo
கருவில் சுமந்தவளே!


என்னை உலகிற்கு பிரசவித்தவளே...


பாசத்தினை எல்லோரிடமும் பகிர்ந்திடுபவளே...


மனதால் எல்லோரையும் அரவணைப்பவளே...


என் கருவிழியோரம் உந்தன் நிழல் அம்மா...


விண்ணை அரசாண்டிடும் நிலா ஒளியில் கூட


உன் முகத்தினை பார்த்திட தினந்தோறும்தவமிருப்பேன்


என்னைக் கருவில் சுமந்தவளே!

உன்னைவிட்டு நெடுதூரம் வந்ததால் இதயம் வலிக்குதம்மா...


விழியோரம் கண்ணீர்த் துளிகளம்மா...


என் வாழ்வில் உன் தென்றல் காற்றே இல்லையம்மா...


உன் நிழலினை பூசித்திட ஏங்குபவன் அம்மா...


தென்றல் காற்றாக என்னைத் தொட்டுத் தாலாட்டதினந்தோறும் வரமாட்டாயோ?


என்னைக் கருவில் சுமந்தவளே!

மெளனமாக இருந்தாலும் மனம் உன்னையே தேடுதம்மா...


விழி மூடுகையிலும் உன் நினைவுகளே என்னைத் தாலாட்டுதம்மா...


கண் தூங்குகையிலும் தலையணையும் நனையுதம்மா உன் நினைவாலே...


மறு பிறவியிலும் உனக்கே குழந்தையாகப் பிறந்திட வேண்டும்


என்னைக் கருவில் சுமந்தவளே...!

-ச. சாந்தன்
என் தாய்!


பார்த்துப் பார்த்து வளர்த்தவள்


பாலுடன் பண்பை ஊட்டியவள்


பாசத்தையும் சேர்த்தே கொடுத்தவள்


பரந்த உலகம் புரிவித்தவள்


பலதும் காட்டி நடந்தவள்


பன்முகத் திறன் சேர்த்தவள்


பறக்கும் கனவு உருவாக்கியவள்


பலவிரவு நனவாக்க விழித்திருந்தவள்


பாதம் நோக எனக்காய் நடந்தவள்


பார்வையில் எனை மட்டுமே கண்டவள்


பலன் பாரா அவள் முகம் காண


பரிதவிக்கிறேன் சிறு கோழிக்குஞ்சாய்


பாரின் ஓர் மூலையில் இன்று நான்


கொண்டு சேர்க்குமா விதி


பள்ளிச் சிறுமியாய் மடிசாய்வேனோ?


பயமின்றிக் கண்மூடி தூங்கி மகிழ்வேனா?


-அல்விற்
Powered by Create your own unique website with customizable templates.