நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

"மனம் கவர்ந்தவளே" 

காந்தக் கண்ணழகியே!
உன் கருவிழியினைக் காணாததால்
என் இரு விழிகளும் ஒளியிழந்தன!

உதட்டோரப் புன்னகையரசியே!
உன் உதட்டோரம் நீ புன்னகை சிந்த மறந்தால்
என் உதட்டோரம் புன்னகை வர மறுக்கின்றன!

குரல்லழகியே!
உந்தன் இனிய குரல்தனை கேட்காததால் 
என் செவியிரண்டும் செவிப்பறையிழந்து கிடக்கின்றன!

நடையரசியே!
உன் அன்னநடையினைக் காணாததால்
எந்தன் கால்களிரண்டும் முடவன்போல் முடங்கிக் கிடக்கின்றன!

இதயக்கனியே!
உன் இதயம் என்னை மறந்ததால்
என் இதயம்கூடத் துடிக்க மறுக்கின்றது!

என் மனம் கவர்ந்தவளே!
உந்தன் இறந்தகால நினைவோடு
எந்தன் நிகழ்காலம் தொடர்கிறது!

ச. சாந்தன்
பதிவு: 08/09/2012 

    "மனம் கவர்ந்தவளே" கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:

Submit

Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com