நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு" >
      • மீள்குடியேற்றக்குழு
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "பலமாய் எழுந்திரு "
      • "முதல்பிரிவு"
      • "தனித்திருப்பாய்"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள்
    • "சமர்ப்பணம்"
    • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
    • "நினைவுகள் 2" "மடம்"
    • "நினைவுகள் 1" "மண்சோறு"
    • "நான் பிறந்த மண்ணே !"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • கௌதமன் படைப்புக்கள்
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • கவிப்பிரியை படைப்புக்கள்
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
    • Naavuk Arasan Music
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • சிறப்புத் தினங்கள்
    • NELSON MANDELA
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
    • அன்னையர் தினம்
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
    • பொங்கல்
    • தீபாவளி
    • Christmas
    • New year
    • அன்னையர் தினம்
    • தந்தையர் தினம்
    • மகளிர் தினம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • உதவிகள்
  • தொடர்புகளுக்கு:
  • கருத்து தெரிவித்தல்
Photo
என்னுயிர் மண்ணே!

என் முதல் பிறந்தநாளின்போது கருஞ்சிவப்பு நிற சட்டையுடன் தோழியருடன் விளையாடி


கிணற்றுக்குள் விழுந்து ஊரவர் தூக்கி என் உயிர் காத்த மண்ணே!


காலை எழுந்து சமையலறைப் பக்க கதவைத்திறந்தவுடன்


பாதியான வானத்தில் கிழக்குத் திசையில் இளஞ்சூரியன் தகதகத்தெழ

கரை தொட்டுச் செல்லும் அலைகள்

காலப் பிரமாணத்துடன் செவிவந்து தழுவ எனை எழுப்பிய மண்ணே!

நான் பார்த்திருந்த போதே மெதுமெதுவாய் மேலெழுந்ததும்


மாலை மேற்கிலே மறுபாதிக் கடலில் அமிழ்ந்ததும் என்றினிப் பார்ப்பேன்?

முற்றத்தில் தென்னை!


ஒவ்வொன்றுக்கும் எம் ஒவ்வொருவரின் பெயர்;

அக்கா ஆசையாய் நட்ட அழகான மாதுழை;

இரு பெரிய வேம்புகள்;

மாலையானால் ஊரைக்கூட்டும் மல்லிகைப் பந்தல்; முல்லைப்பந்தல்;

வித விதமான அழகு நிறச் செடிகள்;

பெரிய செவ்வரத்தை, தூங்கு செவ்வரத்தைகள்;

இப்படி பசுமையனைத்தையும் கொட்டிக் கொடுத்த என் மண்ணே!

வீட்டுக்கு வெளியே கோவிலின் வெட்டையில் ஈருந்து பழகுகையில்


விழுந்தெழுந்து காயம் தந்த என் மண்ணே!

வெட்டையின் வலப்புறத்தில் என் (எம்)


அறிவை வளர்த்த வாசிகசாலையும் மகிழ்வும் தந்த மண்ணே!

மாமரங்கள் சூழ நிமிர்ந்து நின்ற ஆலயமும்


அதை சுற்றி நாம் செய்த விளையாட்டுக்களும் நீ மறக்க மாட்டாய்;

சதி செய்தோர் துரத்தியதால் தூர தேசம் நாம் ஓடினோம்;

எமைப் பழி வாங்கத்தானோ நீ ஒழியிழந்து,

களையிழந்து, காடாகிப் போனாய்.

என் பிறப்பிலும், வளர்ப்பிலும், மகிழ்விலும்,

துக்கத்திலும் பங்கு போட்ட என் மண்ணே!

என் மனமின்று வலிக்கிறது.



ஆக்கம்: அல்விற்

("ஊறணி மண்ணின் நினைவு")

(04/05/2012)

    "ஊறணி மண்ணின் நினைவு"

Soumettre
You've just received a new submission to your கருத்துக்கள் பக்கம் அல்விற்.

Submitted Information:பெயர்:
Sadacharalingam Sathananthan


மின்னஞ்சல்:
@

கருத்துக்கள்:
அயலூரைப் பாராட்டும் பண்புகொண்ட "ஊறணி மங்கைக்கு" எனது வாழ்த்துக்கள். உங்கள் "என்னுயிர் மண்ணே" ஆக்கம் முத்துக்கள் போன்று என் கண்முன்னே நிற்கின்றன. உங்கள் ஊர் தேவாலயம் இன்னும் எம் மனங்களில் பூசிக்கப்படுகின்றன. ஆக்கங்களுக்கு ஆயுள் பலகாலம். சிந்தனைகளுக்கு முற்றுப்புள்ளி ஏது. தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள்..........
நன்றி!
ச. சதானந்தன்

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
© 2011-21 ourmyliddy.com