நமது மயிலிட்டி
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!

கருவறையில் மலர்களை மலர்விக்கின்றவளே
வாடா மலராக மலருவது எப்போது?

பூஜையறையில் பூஜிக்கவேண்டிய நீ
பூஜைக்கே ஏற்காத எருக்கலம்பூவாக இருப்பது ஏன்?


புள்ளிமான் போல் துள்ளித்திரிந்த நீ
புலிக்கூண்டில் அடைபட்ட மானாக இருப்பது ஏன்?


தோகைமயில்போல் ஆடித்திரிந்த நீ
சிறகொடிந்த பறவைபோல் இருப்பது ஏன்?


சுட்டெரிக்கும் சூரியன்போல் பார்வையுடையவளே
ஒளியிழந்த விம்பம்போல் நீ இருப்பது ஏன்?


மனம்போல சிந்தனை செய்பவளே
மணவாழ்க்கைக்கு அவசரப் படுத்தப்படுவது ஏன்?


அழகுக்கே அழகு சேர்ப்பவளே
உன்னைப் போதைப் பொருளாகப் பார்க்கப்படுவது ஏன்?


ஒரு கணம் பெண்ணே....
சிந்தனைக்கு சில வரிகள் உனக்கு.......


கண்ணீர் என்னும் உன் அணுஆயுதத்தைக் கரைத்துவிடு!


பொறாமை என்னும் உன் பொக்கிஷத்தைப் புதைத்துவிடு!


காமவெறியர்களின் ஆசைவார்த்தைகளுக்கு பலியாகிவிடாதே!


மணவாளனின் மனம் கோணாமல் நடந்துவிடு!


புகுந்தவீட்டில் எல்லோரையும் புரிந்து நடந்துகொள்!


மனம் போன போக்கில் முடிவெடுத்துவிடாதே!


சொல்வார் புத்திகேட்டு நடந்துவிடாதே!


சமையல் என்னும் புகைமூட்டத்தில் உன்னைக் கருக்கிவிடாதே!


கண்டதற்கும் ஆசைப்படுவதை அளவோடு நிறுத்திக்கொள்!


அறிவாற்றல் இல்லாதவள் போல் தலையாட்டுவதை நிறுத்திக்கொள்!


புறம் பேசுவதை நிறுத்தப் பழகிக்கொள்!


அன்போடு எல்லோரையும் அரவணைக்கக் கற்றுக்கொள்!..........


ச.சாந்தன் 

    "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!" 
    கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:

Submit
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-23 ourmyliddy.com