நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
Picture

புத்தாண்டு வாழ்த்துக்கள் - நாகேந்திரம் கருணாநிதி குடும்பத்தினர்.

Pictureஅன்புடன் கருணாநிதி குடும்பத்தினர்
இனிய புதுவருட வாழ்த்துக்கள் - அன்புடன் கருணாநிதி குடும்பத்தினர்.


புத்தாண்டு வாழ்த்துக்கள் - அருண்குமார் குணபாலசிங்கம்.

Picture
அனைத்து உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் எமது அன்பான இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

மயிலை வசந்தம் 2017 - மயிலிட்டி மக்கள் ஒன்றியம் கனடா ​

Picture
மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் பதின்மூன்றாவது குளிர்கால ஒன்றுகூடல்
”மயிலை வசந்தம் 2017” சனிக்கிழமை டிசம்பர் 30, 2017 அன்று மாலை 6 மணிக்கு
2723 St.Clair Avenue East இல் அமைந்துள்ள St. Columba Church இல்
நடைபெறும் என்பதனை அறியத்தருகிறோம்.

மயிலிட்டி மக்கள் அனைவரையும் குடும்ப சகிதம் கலந்து சிறப்பிக்குமாறு  அன்புடன் அழைக்கின்றோம்.

பிரதேச செயலாளர் மீள்குடியேற்ற பகுதிகளின் அபிவிருத்தி வேலைகளை நேரடியாக பார்வையிட்டார்

Picture
மீள்குடியேற்ற பகுதிகளான மயிலிட்டித்துறை மற்றும் அதை அண்மித்த கிராம அலுவலர் பிரிவில் நடைபெறுகின்ற அபிவிருத்தி வேலைகள் தொடர்பாக தெல்லிப்பளை பிரதேச செயலர் நேரடியாக பார்வையிட்டார்.  குறிப்பாக... 

திருமந்திரம் - பாகம் 05 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி" 

Picture
திருமந்திரம் ( பாகம் 5 )
 (சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
                                                             ஓசை ஒலியானவன்
“முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறநெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்றம் மலைஅது தானே.”                                 பாடல் 20
முடிவாகிய இறப்பையும், தோற்றமாகிய பிறப்பையும் உயிர்களுக்குத் தந்து உதவியவனான, அடியவர்க்கு அடியவனான பரம்பொருள் இருக்கும் இடம் எது என்று ஆராய்ந்து பார்த்தால் அவன் இருக்கிமிடம் வாசமலர் பூக்கும் திருக்கயிலாய மலையே ஆகும். அன்பர் உள்ளத்தில் கோயில் கொண்டவன். சுடலையில் உறைபவன். எனினும் அவன் ஓசை ஒலியானவன். வெள்ளிப் பனிமலையே அவன் வடிவம்.

வீரமாணிக்கதேவன்துறை மயிலிட்டி கண்ணகி அம்பாள் ஆலயத் திருப்பணி ​

Picture
வீரமாணிக்கதேவன்துறை மயிலிட்டி கண்ணகி அம்பாள் ஆலயத் திருப்பணிகள் நடபெற்று வருகின்றன. தெற்கு, மேற்கு, வடக்கு சுற்றுமதில்கள், மடைப்பள்ளி, களஞ்சிய அறை, உள்வீதிக் கூரை வேலைகள் நடைபெறும் புகைப் படங்கள்.

காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 06

Picture
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து
தொடர் – 6
சண்முகநாதன் கஜேந்திரன்

 
சிவன் வசனம் :
ஐயோ சண்டாளி என்னிடம் மாலையை வாங்கியது மட்டுமன்றி அதிலிருந்த நோய்களையும் எனக்கே போட்டுவிட்டள்.

மயிலிட்டித்துறை வடக்குப்பிரிவில் நடைபெற்றுவரும் அபிவிருத்தி வேலைகள்.

Picture
மயிலிட்டித்துறை வடக்குப்பிரிவில் மீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியுடன் முதல்கட்டமாக 35 கிணறுகள் புனரமைப்பு வேலைகள் முடியும் நிலையில். மேலும் பல அபிவிருத்தி வேலைகள் இடம்பெறுகின்றன. வீட்டுத்திட்டங்கள் மற்றும் கிணற்றுவேலைகள்...மின் இனைப்பு வேலைகள் மற்றும் பாதை அமைத்தல்கள்.....

மரண அறிவித்தல் - திரு. சந்திரசேகரம்பிள்ளை இராசலிங்கம்

Picture
திரு. சந்திரசேகரம்பிள்ளை இராசலிங்கம்

தோற்றம்: 27/03/1959
மறைவு: 07/12/2017

 
அம்பாள் வீதி மயிலிட்டியை பிறப்பிடமாகவும் திக்கம் பருத்தித்துறையை வதிவிடமாகவும்  கொண்ட அமரர் சந்திரசேகரம்பிள்ளை இராசலிங்கம் அவர்கள் 07/12/2017 இறைபதம் அடைந்தார்.

அன்னார் இந்திரராணியின்  அன்புக்கணவரும்,

41ம் நாள் நினைவு - சீராளபிள்ளை சிவமாறன்

Picture
​41ம் நாள் நிவைவஞ்சலி
திரு. சீராளபிள்ளை சிவமாறன்

தோற்றம்: 14/01/1977
மறைவு: 21/10/2017

​ஓ
டி மறைந்ததாம் நாற்பத்தி ஓராம் நாட்கள்
உன் நினைவுகள். ஓராயிரம் ஆண்டு
சென்றாலும் மறைந்திடுமோ...

பந்தம் ஏற்றினோம் மகிழ்வாக - மயிலையூர் தனு

Picture
பாளை கிழித்துக் கீறலாக்கி
பழைய துணியால் தலைப்பாகையிட்டு
எண்ணெய் தோய்த்துத் தீயைப்
பற்ற வைத்துக் கோடியிலும்
பந்தம் ஏற்றினோம் மகிழ்வாக!!
​
வாழைக் குற்றி வெட்டி
வாசலில் நிறுத்தி வைத்து
சிரட்டையில் எண்ணெயும் துணிகளுமாய்
சிகரமாய்ப் பந்தம் கொழுத்துவோம்.
சிலிர்க்கும் அனுபவங்கள் மறக்காதவை!!

ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தான திருப்பணிக்கு நிதி வழங்குதல்

Picture
அம்பாள் அடியார்களுக்கு,
ஆலய புனரமைப்பு
நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்க எல்லாம் வல்ல கண்ணகை அம்பாள் அருள் புரிவாராக. எங்கள் எல்லோரையும் காக்கும் அம்பாளின் அருளாலும், அடியார்களாகிய உங்கள் நன்கொடையாலும்  ஆலயப் புனரமைப்பு வேலைகள் திட்டமிட்டபடி (ஆலயச் சுற்றுமதில் கட்டும் பணியும், உள்வீதி மண்டபக் கூரை வேலையும் ) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை ஆலயத் திருப்பணிக்கு நிதி வழங்கிய அடியார்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆலயத் திருப்பணியைத் தொடர்ந்து செய்வதற்கு நாம் முன்பு அறிவித்த 

காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 05

Picture
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து
தொடர் - 05
மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன்

​​முத்துமாரியம்மன் பாடல்: 
நானும் பாதங் கழுவியெல்லோ முத்துமாரியம்மன்

பட்டுக் கொண்டு ஈரம் தான் துடைத்தாள்.

நானும் கொண்டு வந்த பூமலரை முத்துமாரியம்மன்
குபுகுபென நான் சொரிந்தேன்.

எடுத்துவந்த பூமலரை முத்துமாரியம்மன்
ஈஸ்வரர்க்கே நான் சொரிந்தேன்.

நானும் ஆய்ந்து வந்த பூமலரை முத்துமாரியம்மன்

அத்தாரிற்கே நான் சொரிந்தேன்.

பறித்து வந்த பூமலரை முத்துமாரியம்மன்
பக்குவமாய் நான் சொரிந்தேன். 

திருமந்திரம் - பாகம் 04 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

Picture
திருமந்திரம் ( பாகம் 4 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
கால எல்லை கடந்தவன்
“மண்அளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்அளந் தின்னும் நினைக்கிலார் ஈசனை
விண்அளந் தான்தன்னை மேல்அளந் தார்இல்லை
கண்அளந்து எங்கும் கடந்துநின் றானே”                                 படல் 13
மாவலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டு இரண்டடியால் விண்ணையும், மண்ணையும் அளந்து பின் மூன்றாவது அடிக்கு இடம் கேட்டு அவன் தலையில் வைத்த திருமால், தாமரை மலரில் இருக்கும் பிரமன் உட்பட தேவர்கள் எல்லோரும் இறைவனின் அளப்பரிய அருள் தன்மையை எண்ணிப்பார்த்து அவனை நினைக்கிறார்கள் இல்லை. விண்ணையும், மண்ணையும், வெளி அண்டங்களையும் கடந்து நிற்கும் கடவுள் இவனைப் போல் வேறு ஒருவர் இல்லை. இவன் கால எல்லை, இடம், பொருள் எல்லாம் கடந்து இருப்பவன்.

மயிலிட்டி காசநோய் மருத்துவமனைப் பிரதேசம் விரைவில் ஒப்படைக்கப்படும் - உதயன்

Picture
மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையின் நிலப்பிரதேசம் படையினரால் விரைவில் சுகாதரத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரித்தானியாவில் ஆலயத்திற்கு நிதி சேகரிப்பது தொடர்பான விடயம்

Picture
அன்புடையீர்!
மேற்படி ஆலய நிர்வாகத்தினராகிய நாம் எழுதிக்கொள்வது யாதெனின், எமது ஆலயமானது கடந்தகால யுத்தத்தினால் முழுமையாக சேதமடைந்துவிட்டது. தற்போது அவ் ஆலயத்தினை புதிதாக நிர்மாணிக்க வேண்டியுள்ளமையினால் எமது நிர்வாகமானது அன்பர்கள், ஆதரவாளர்களிடம் நிதியுதவி கோரியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள மயிலிட்டி மக்களிடமும் உதவிகளை எதிர்பார்த்து அதனை பின்வரும் நபர்கள் மூலம் அன்பளிப்புக்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்க் கொள்கின்றோம்.

80 ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் வசீகரன் ராமசாமி

Picture
இன்று எண்பது வயது பூர்த்திஅடையும் எனது தந்தை இன்று போல் இனிவரும் காலங்களும் உடலும் உள்ளமும் நலத்துடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

விண்மீன்கள் அமைப்பு - "அறங்களில் சிறந்த அறம் பசித்தோர்க்கு உணவு வழங்குதல்"

Picture
"இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு" எனும் நோக்கில் நம்மவர்களின் வைபவங்களில் மீதமாகும் உணவுகளை மனமகிழ்வோடு எடுத்துச்சென்று பசித்தோர் பசியாறும் சேவை செய்யும் விண்மீன்கள் உறவுகளை தொடர்புகொண்டு உறவுகளின் பசியாற்றுபவர்களில் நீங்களும் ஒருவராகுங்கள்! "அறங்களில் சிறந்த அறம் பசித்தோர்க்கு உணவு வழங்குதல்" 

Picture

மயிலிட்டி முனையன் வளவு முருகையன் தேவஸ்தான பாலஸ்தான கும்பாபிஷேக நிகழ்வின் படங்கள்

Picture
மயிலிட்டி முனையன் வளவு அருள்மிகு முருகையன் தேவஸ்தானத்தில் 01/11/2017 அன்று நடைபெற்ற பாலஸ்தான நிகழ்வில் கலந்து சிறப்பித்த அடியார்கள் அனைவருக்கும் முருகையன் ஆசியுடன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நடைபெற்ற நிகழ்வின் தொகுப்பு நிழல் படங்களாக உங்கள் பார்வைக்கு. 

திருமந்திரம் - பாகம் 03 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

Picture
திருமந்திரம் ( பாகம் 3 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
சிவனே எல்லாம்
“அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன்அன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவன்அன்றி மூவரால் ஆவதுஒன் றில்லை
அவன்அன்றி ஊர்புகு மாறு அறியேனே”.                             பாடல் 6
சிவன் இல்லாமல் தேவர்கள் இல்லை. சிவனருள் இல்லாமல் செய்யப்படும் மேலான தவம் எதுவும் இல்லை. சிவன் இல்லாமல் பிரமன், திருமால், உருத்திரன் ஆகியோரால் எதுவும் செய்ய இயலாது. சிவன் அருள் இல்லாமல் விண்ணுலக வாழ்வடையும் வழியை நான் உட்பட எவராலும் அறிய முடியாது. 

காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 04

Picture
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து  தொடர் – 04
சண்முகநாதன் கஜேந்திரன் (மயிலைக்கவி)


சிவன் வசனம்: 
                            நல்லது அந்த ஆங்காரமாரி என்னை நினைத்து
                           அகோர தவம் செய்கின்றாள். அவளது தவத்தை
                           எப்படியாவது கலைக்க வேண்டும். அப்படிக்
                           கலைப்பதாய் இருந்தால் எனது வெற்றி எனப்படும்
                           வேலாயுதத்தையும், சக்தி எனப்படும் சூலாயுதத்தையும்
                           விட்டெறிய வேண்டும் இதோ......

மயிலிட்டி முனையன் வளவு முருகையன் தேவஸ்தான பாலஸ்தான கும்பாபிஷேகம்

Picture
மயிலிட்டி முனையன் வளவு அருள்மிகு முருகையன் தேவஸ்தானத்தில் 01/11/2017 அன்று நடைபெறவுள்ள பாலஸ்தான நிகழ்வில் அடியார்கள் அனைவரையும் வருகை தந்து இக்கைங்கரிய நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தான திருப்பணியின் சில படங்கள்

Picture
ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தானத்தில் நடைபெற்றுவரும் திருப்பணியின் சில படங்கள்

மரண அறிவித்தல் - திரு. சீராளபிள்ளை சிவமாறன்

Picture
திரு. சீராளபிள்ளை சிவமாறன்

தோற்றம்: 14/01/1977
மறைவு: 21/10/2017


​மயிலிட்டி வீரமானிக்க தேவன்துறையை பிறப்பிடமாகவும் இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சீராளபிள்ளை சிவமாறன் அவர்கள் அகாலமரணம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சீராளபிள்ளை - நேசக்கிளி தம்பதியினரின் பாசமிகு இளைய மகனும்,
பிரதீபா அவர்களின் அன்புக் கணவரும்,
டிலக்‌ஷன், நிவேதா ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.


ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தான நிர்வாகசபையினர் விபரம்

Picture

மயிலிட்டி, பலாலி ஆகிய இடங்களுக்கு வருகை தந்த நோர்வே நாட்டின் உயர் ஆணையாளர்.

Picture
மயிலிட்டித்துறை வடக்கிற்க்கு இன்று வருகை தந்த நேரர்வே உயர் ஆணையாளரினை பிரதேச செயலாளர் வரவேற்று இப் பிரதேசத்தின் அபிவிருத்தி நிலைகள் குறித்து விளக்கமளித்தார்.

தீபாவளி வாழ்த்து - திரு. கருணாநிதி குடும்பத்தினர்

Picture
திரு. கருணாநிதி குடும்பத்தினர்

"கனவே கலையாதே" நர்வினி டேரி

Picture
யாழ்ப்பாணத்தில் படமாக்கப்பட்ட நர்வினி டேரியின் "கனவே கலையாதே"

மயிலிட்டி துறைமுகப் புனரமைப்பிற்காக கடல்தொழில் அமைச்சின் அதிகாரிகள் பார்வையிட்டார்கள்.  படங்களுடன்

Picture
மயிலிட்டித் துறைமுகத்தினைப் புனரமைப்பிற்காக கடல்தொழில் அமைச்சிலிருந்து அதிகாரிகள் கடந்த 12ம் திகதி வருகைதந்து மக்களுடன் கலந்துரையாடி தேவைகளைக் கேட்டறிந்து, பார்வையிட்டார்கள். 

திருமந்திரம் - பாகம் 02 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

Picture
திருமந்திரம் ( பாகம் 2 )
                                     (சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
                                                                             விநாயகர் காப்பு
“ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்றுகின் றேனே”.
​
(ஐந்து கைகள், யானை முகம், வெண்ணிலவின் மூன்றாம் பிறைக் கோடு போன்ற ஒற்றைக் கொம்புடையவன், பரம்பொருளின் திருமகன், அறிவின் உச்சியாய் இருப்பவனை (விநாயகப் பெருமானை) சிந்தையில் வைத்துத் தியானித்து அவன் திருவடி போற்றி வணங்குகின்றேன்” (இப்பாடல் திருமூலரால் எழுதப்படவில்லை எனச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.)

மயிலிட்டியில் மீள் குடியேறும் மக்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சந்திப்பு.

Picture
மயிலிட்டியில் மீள் குடியேறும் மக்களை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்கள் 07/10/17 சனிக்கிழமை அன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

மூன்று நூல்கள் வெளியீடு - யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரிக் கலையரங்கு.

Picture
மூன்று நூல்கள் வெளியீடு 
****************************************
வைத்திய கலாநிதி, ஆளுநர், லயன்
வை .தியாகராஜா வாழ்க்கை நயப்புப்பனுவல்
"கருமத்திருதி "வெளியீடும் நயப்பும் .
*********************************************************
கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதனின்
பெற்றோர்களே !பிள்ளைகளே ! 
(திருத்திய இரண்டாம் பதிப்பு )
**********************************************************
சண்முகநாதன் கஜேந்திரனின்
"காத்தவராயன் சிந்து நடை நாடகம் "
*********************************************************

காங்கேசன்துறையில் புதிதாக மீள்குடியேற்றக்குழு ஆரம்பம்.

Picture
காங்கேசன்துறை பகுதியில் கடந்த 1990 ஆம் ஆண்டு இடம் பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி எதிர்காலத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மீள் குடியேற்றக்குழு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
காங்கேசன்துறை ஜே/233, ஜே/234, ஜே/235 ஆகிய கிராம சேகவர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை விடுவிக்கப்படாத பகுதி மக்கள் ஒன்றிணைந்து தமது மீள் குடியேற்றம் தொடர்பாக, கோண்டாவிலில் அமைந்துள்ள வேத பாராயண சன சமூக மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

மலேரியாக் காய்ச்சலும், மல்லாவி வாழ்க்கையும். - சண்முகநாதன் கஜேந்திரன் (மயிலைக்கவி)

Picture
மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரனின் "மலேரியாக் காய்ச்சலும் மல்லாவி வாழ்க்கையும்" எனும் கவிதைப் படைப்பு அவருடைய ஒலி ஒளி வடிவில்.....

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Picture
Photo

RV பந்தல் சேவை - தருமபுரம் இலங்கை (மயிலிட்டி)

மரண அறிவித்தல் - திருமதி.  அற்புதம் விஜயரட்ணம்


கலையோடு உறவாடி பகுதி 12


மரண அறிவித்தல் - அமரர். தம்பிராசா வெள்ளிமயில்


ஸ்ரீ கண்ணாகாதேவி தேவஸ்தான சபையினரின் திருப்பணி விபரங்கள்.


50வது திருமண நாள் வாழ்த்து "பொன்விழா" திரு திருமதி. குணபாலசிங்கம் தேவி.


மயிலிட்டி கண்ணகை அம்மன் ஆலயத்தின் புனருத்தாரண நிகழ்வுகள் படங்களுடன்.


ஊறணி கனிஷ்ட வித்தியாலயம் பாவனைக்காக இன்று இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டது. படங்கள் இணைப்பு.  


மயிலை மண்ணில் மறக்கமுடியாத தருணங்கள்! பதிவு 11 "அஞ்சலி வசீகரன்"


72 வது பிறந்தநாள் வாழ்த்து - திரு. அருணாசலம் குணபாலசிங்கம்


ஊறணி கிராம அபிவிருத்திச் சங்க கட்டடம் அடிக்கல் நாட்டும் நிகழ்வு


காங்கேசன்துறை – பருத்தித்துறை வீதியை 33ஆண்டு பின் திறக்க இராணுவம் இணக்கம்


நன்றி நவிலல் - பொன்னம்பலம் பேரின்பம்


கலையோடு உறவாடி பகுதி 11 


திருமந்திரம் - பாகம் 01 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"


தண்ணீர் குடமும் மாதாகோயில் கிணறும் - அஞ்சலி வசீகரன்


எனதூரில் இருந்திருந்தால் - மயிலையூர் தனு


மரண அறிவித்தல் - அமரர் வருங்காலசிங்கம் விஜயகிரி


அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பு - சாதனை அமரர் பொன்னம்பலம் பேரின்பம் (ராசா)


உன் புகழினை பாடுகிறோம். வாழிய ! வாழிய ! வாழியவே !!! - மயிலைக்கவி சண் கஜா


1984 இல் மயிலிட்டியின் சில அரிதான புகைப்படங்கள், நமது மயிலிட்டியின் ஆதாரமாக!


மீள்குடியேற்றப்பட்ட, குடியேற இருக்கும் மக்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல் படங்களுடன்.


ஊரில்லாதவன் - மயிலையூர் தனு


சைவ சித்தாந்தம் (நிறைவு) - பகுதி 40 "நாகேந்திரம் கருணாநிதி"


மயிலிட்டி மண்ணில் ஐக்கியமாகிய முதல் மகன் அமரர் பொன்னம்பலம் பேரின்பம் - படங்களுடன் ​


மயிலிட்டி அருள்மிகு சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம் - தற்போதைய படங்களுடன்


காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 03


மயிலிட்டியின் சிறப்பான வெற்றியில் பங்குகொண்ட அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்!


தாய்மண்ணைத்தேடி... - மயிலையூர் தனு


சைவசித்தாந்த ரத்தினம் திரு. நாகேந்திரம் கருணாநிதி அவர்களின் நூல்கள் வினியோகம்


மரண அறிவித்தல் - அமரர். பொன்னம்பலம் பேரின்பம்


27 ஆண்டுகளின் பின் விடுதலை பெற்ற மயிலிட்டி! மகிழ்ச்சியில் மயிலிட்டி மக்கள்


மயிலிட்டித் துறைமுக விடுவிப்பன்று அனைத்து மயிலிட்டி மக்களையும் ஒன்று கூடுமாறு அழைப்பு.


27 வருடகால ஆக்கிரமிப்பிலிருந்து மீள்கிறது மயிலிட்டித் துறைமுகம் வருகின்ற 3ம் திகதி விடுவிப்பு


சைவ சித்தாந்தம் - பகுதி 39 "நாகேந்திரம் கருணாநிதி"


அன்பான அப்பாவுக்கு இனிய தந்தையர்தின வாழ்த்துக்கள்! ​


தந்தை குட்டிப்பவுண் அவர்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள் - தவராசா அகிலன்


அந்தியேட்டி, வீட்டுக் கிருத்திய அழைப்பு - அமரர் சின்னத்தம்பி குமாரசாமி


27 வருடம் முடிந்து 28 ஆவது வருடம் 15/06/2017 ல் ஆரம்பமாகின்றது. துர்க்கை அம்மன் கோவில் படங்களுடன்....


மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்- சங்கீதா தேன்கிளி


கலையோடு உறவாடி பகுதி 10


சைவ சித்தாந்தம் - பகுதி 38 "நாகேந்திரம் கருணாநிதி"


அன்னையர் தின வாழ்த்துக்கள்!


மரண அறிவித்தல் - திருமதி றூபி பிலோமினா லேனாட் (பலாலி)


மரண அறிவித்தல் - திரு.சின்னத்தம்பி குமாரசாமி


மே 18.... - சங்கீதா தேன்கிளி


சைவ சித்தாந்தம் - பகுதி 37 "நாகேந்திரம் கருணாநிதி"


திரு. சண்முகநாதன் கஜேந்திரன் (மயிலைக்கவி) அவர்களின் கவிதைகள் ஒளி ஒலி வடிவில் பகுதி - 2


மயிலிட்டி துறைமுகம் உட்பட சில பகுதிகள் விடுவிக்கப்படும் சாத்தியம் 9 ஆம் திகதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு ​


மயிலிட்டி படைமுகாம்களில் உள்ள பொருட்கள் திருகோணமலை செல்கிறது!! - யாழருவி.கொம்


சைவ சித்தாந்தம் – பகுதி 36  "நாகேந்திரம் கருணாநிதி"


காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 02


முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் விமோசனம்! மீண்டும் திறக்கப்படும் காங்கேசன்துறை - தொண்டைமானாறு வீதி 763


ஊர் சேர்வதற்கான ஆயத்தங்களில்.... - சங்கீதா தேன்கிளி


சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி - INTERNATIONAL  FOOTBALL TOURNAMENT


மரண அறிவித்தல் - அமரர் முடியப்பு அருளப்பு (ஊறணி)


“மயிலிட்டி வீடும் நானும்” நினைவுகள் 3 - அருண்குமார் குணபாலசிங்கம்


சைவசித்தாந்த ரத்தினம் திரு. நாகேந்திரம் கருணாநிதி அவர்களின் நூல்கள் வினியோகம்


சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து - நாகேந்திரம் கருணாநிதி குடும்பத்தினர்


செல்வி அஞ்சனா சிவரஞ்சன் - பிறந்தநாள் வாழ்த்து


ஒரு ஆண்டு ஆகினும்ஒரு துளியும் நீ குறையவில்லை அம்மா.. - சங்கீதா தேன்கிளி


மரண அறிவித்தல் - அ. அந்தோனியாப்பிள்ளை


சைவ சித்தாந்தம் – பகுதி 35  "நாகேந்திரம் கருணாநிதி"


காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 01 ​


கலையோடு உறவாடி பகுதி 9


வீரப்பெண்மணி அமரர் கைலாயபிள்ளை பத்தாமணி


மரண அறிவித்தல் - கைலாயபிள்ளை பத்தாமணி


ஊறணி அந்தோனியார் தற்காலிக ஆலய திறப்புவிழா நிகழ்வின் படங்கள் ​


தெருவெங்கும் தொங்கும் தோரணங்கள் - வி. அல்விற் (ஊறணி)


மரண அறிவித்தல் - சரவணமுத்து வேலுப்பிள்ளை


திரு. சண்முகநாதன் கஜேந்திரன் (மயிலைக்கவி) அவர்களின் கவிதைகள் ஒளி ஒலி வடிவில்


லண்டன் முத்துமாரி அம்மன் நிரந்தர ஆலய அடிக்கல் நாட்டும் விழா - படங்களுடன்


மரண அறிவித்தல் - ஆனந்தசிவம் மஞ்சுளா


மரண அறிவித்தல் - திரு தில்லைநடராஜா ஜெயரட்ணராஜா  ( ஜெயக்கிளி )      ​


முகவரி - பிரித்தானிய மயிலிட்டி மக்களின் ஒன்று கூடல் - LONDON MYLIDDY PEOPLE GET TO GATHER


மயிலிட்டி கண்ணகி விளையாட்டுக் கழகம் -  கௌரவிப்பு விழா - 2017 -  வரவு செலவு அறிக்கை ​


தைப்பூசம் - சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி


100வது பிறந்தநாள் வாழ்த்து - சில்வேஸ்திரி தீத்தூஸ்


யாழ்.ஊறணி கரையோரப் பகுதி மக்களிடம் கையளிப்பு


சைவ சித்தாந்தம் – பகுதி 34  "நாகேந்திரம் கருணாநிதி"


பிறந்தநாள் வாழ்த்து - திருமதி தேவி குணபாலசிங்கம்


வலி.வடக்கு விடுவிப்பில் இராணுவம் – கடற்படை முறுகல்!


அபிராமிப்பட்டர் விழா - (சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)


சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி - INTERNATIONAL  FOOTBALL TOURNAMENT


பிரித்தானிய மயிலிட்டி மக்களின் ஒன்று கூடல் - LONDON MYLIDDY PEOPLE GET TO GATHER


ஊறணி இறங்குதுறைக்கு அருகிலுள்ள கடற்பிரதேசம் நேற்று விடுவிப்பு (வீடியோ செய்தி இணைப்பு)


தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!


தைப்பொங்கல் - சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி


சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி - INTERNATIONAL  FOOTBALL TOURNAMENT


திருவெம்பாவை 02 முதல் 11 வரை - சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி


முதல் திருப்பலி - ஊறணி


புத்தாண்டு வாழ்த்துக்கள் - நவரத்னராணி சிவலிங்கம்


புத்தாண்டு வாழ்த்துக்கள் - அருண்குமார் குணபாலசிங்கம்


புத்தாண்டு வாழ்த்துக்கள் -  நாகேந்திரம் கருணாநிதி


புத்தாண்டு வாழ்த்துக்கள் - நமது மயிலிட்டி

Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com