மரண அறிவித்தல்
திரு. வடிவேலு தம்பிராஜா
(இளைப்பாறிய ஆசிரியர்- யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, யாழ் பலாலி சித்திவினாயகர் பாடசாலை)
தோற்றம்: 19/04/1927
மறைவு: 22/12/2020
யாழ். மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வடிவேலு தம்பிராஜா அவர்கள் 22/12/2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
திரு. வடிவேலு தம்பிராஜா
(இளைப்பாறிய ஆசிரியர்- யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, யாழ் பலாலி சித்திவினாயகர் பாடசாலை)
தோற்றம்: 19/04/1927
மறைவு: 22/12/2020
யாழ். மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வடிவேலு தம்பிராஜா அவர்கள் 22/12/2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
திருமந்திரம் ( பாகம் 34 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
ஒடுக்கம் முடிவு ஓம் என்னும் பிரணவம்
“வேதாந்தம் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாம் எனாதுகண்டு இன்புறு வோர்களே” பாடல் 225
வேத முடிவான உபநிடதங்களின் உண்மைப் பொருளறிய ஆசைப்பட்டு, முப்பதமான அகர, உகர, மகரமாக, அறிவின் எல்லையான (போதாந்தமான) “ஓம்” என்னும் பிரணவத்துள் நின்று, நாதாந்த (ஒலி), வேதாந்த (வேதத்தின் முடிவு), போதாந்தத் (ஞானம்) தலைவனாக விளங்குகின்ற சிவப்பரம்பொருளே (சிவமே) எல்லாவற்றிற்கும் முடிவென்று கண்டு இன்புறுவார்கள்.
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
ஒடுக்கம் முடிவு ஓம் என்னும் பிரணவம்
“வேதாந்தம் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாம் எனாதுகண்டு இன்புறு வோர்களே” பாடல் 225
வேத முடிவான உபநிடதங்களின் உண்மைப் பொருளறிய ஆசைப்பட்டு, முப்பதமான அகர, உகர, மகரமாக, அறிவின் எல்லையான (போதாந்தமான) “ஓம்” என்னும் பிரணவத்துள் நின்று, நாதாந்த (ஒலி), வேதாந்த (வேதத்தின் முடிவு), போதாந்தத் (ஞானம்) தலைவனாக விளங்குகின்ற சிவப்பரம்பொருளே (சிவமே) எல்லாவற்றிற்கும் முடிவென்று கண்டு இன்புறுவார்கள்.
தற்போது எமது தாய்நாட்டில் நிலவும் கொரோனா வைரசின் உச்ச தாண்டவத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களை கருத்திற்கொண்டு 150 குடும்பத்துக்கு மேற்பட்டவர்களுக்கான அத்தியாவசிய உலர்உணவுப்பொதிகள் (80,000/= பெறுமதியான உலர் உணவுகள்) எமது திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம் ஊடாக (மயிலிட்டி) அமிர்தலிங்கம் மதுசன் அவர்களின் வழிகாட்டலில் 01.04.2020 அன்று வழங்கப்பட்டுள்ளது.
தற்போது எமது தாய்நாட்டில் நிலவும் கொரோனா வைரசின் உச்ச தாண்டவத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களை கருத்திற்கொண்டு 150 குடும்பத்துக்கு மேற்பட்டவர்களுக்கான அத்தியாவசிய உலர்உணவுப்பொதிகள் (80,000/= பெறுமதியான உலர் உணவுகள்) எமது திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம் ஊடாக (மயிலிட்டி) அமிர்தலிங்கம் மதுசன் அவர்களின் வழிகாட்டலில் 01.04.2020 அன்று வழங்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல் -
செல்வன். பிரகீதன் நிகுலாஷ்
தோற்றம்: 11/12/2016
மறைவு: 28/02/2020
யாழ் மயிலிட்டி திருப்பூரையும், சாரையடி, பருத்தித்துறையை வாழ்விடமாகவும் கொண்ட செல்வன் பிரகீதன் நிகுலாஷ் அவர்கள் 28/02/2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் பிரகீதன் நிரோஜினி தம்பதியினரின் பாசமிகு மகனும்,
மகிபாலன் நாகேஸ்வரி தம்பதியினரின் அன்புப்பேரனும்,
செல்வன். பிரகீதன் நிகுலாஷ்
தோற்றம்: 11/12/2016
மறைவு: 28/02/2020
யாழ் மயிலிட்டி திருப்பூரையும், சாரையடி, பருத்தித்துறையை வாழ்விடமாகவும் கொண்ட செல்வன் பிரகீதன் நிகுலாஷ் அவர்கள் 28/02/2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் பிரகீதன் நிரோஜினி தம்பதியினரின் பாசமிகு மகனும்,
மகிபாலன் நாகேஸ்வரி தம்பதியினரின் அன்புப்பேரனும்,