நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு" >
      • மீள்குடியேற்றக்குழு
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "பலமாய் எழுந்திரு "
      • "முதல்பிரிவு"
      • "தனித்திருப்பாய்"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள்
    • "சமர்ப்பணம்"
    • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
    • "நினைவுகள் 2" "மடம்"
    • "நினைவுகள் 1" "மண்சோறு"
    • "நான் பிறந்த மண்ணே !"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • கௌதமன் படைப்புக்கள்
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • கவிப்பிரியை படைப்புக்கள்
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
    • Naavuk Arasan Music
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • சிறப்புத் தினங்கள்
    • NELSON MANDELA
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
    • அன்னையர் தினம்
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
    • பொங்கல்
    • தீபாவளி
    • Christmas
    • New year
    • அன்னையர் தினம்
    • தந்தையர் தினம்
    • மகளிர் தினம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • உதவிகள்
  • தொடர்புகளுக்கு:
  • கருத்து தெரிவித்தல்
  • பதிவிறக்கம்
Picture
திருமந்திரம் ( பாகம் 35 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
​
அறிந்தும் அறியாத ஆனந்த நிலை
“திருநெறி யாகிய சித்து அசித்தின்றிக்
குருநெறி யாலே குருபதஞ் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டுக் காணும்
துரிய சமாதியாம் தூய்மறை யோர்க்கே”                              பாடல் 232

Picture
மரண அறிவித்தல்
​திரு. வடிவேலு தம்பிராஜா 
(இளைப்பாறிய ஆசிரியர்- யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, யாழ் பலாலி சித்திவினாயகர் பாடசாலை)​
தோற்றம்: 19/04/1927
மறைவு: 22/12/2020


யாழ். மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வடிவேலு தம்பிராஜா அவர்கள் 22/12/2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

Picture
மரண அறிவித்தல்
திருமதி. சுதாகரன் லோகிதா (பாப்பா)
(ஆசிரியர் வெஸ்லி கல்லூரி, கொழும்பு - 09)
தோற்றம் : 06/12/1965
மறைவு : 19/12/2020


மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறையை பிறப்பிடமாக கொண்ட திருமதி. சுதாகரன் லோகிதா (பாப்பா) அவர்கள் 19/12/2020 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இறைபதமடைந்தார். 

அன்னார் நவமணி நீலாயதாட்சி (மயிலிட்டி கண்ணகை அம்மன் ஆலயம்) தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,

Picture
முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி
அமரர். குணபாலசிங்கம் அருண் (தோழர் பவன்)


மலர்வு: 23/07/1968
உதிர்வு: 15/12/2019

​
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.

Picture
மரண அறிவித்தல்
திரு. கணபதிப்பிள்ளை ஆனந்தசோதி
தோற்றம் : 12/08/1952
மறைவு : 08/12/2020


மயிலிட்டி நாவலடியை பிறப்பிடமாகவும், திருச்சி, ஆனந்த நகர், LIC காலனியில் வசித்தவருமான திரு.  கணபதிப்பிள்ளை ஆனந்தசோதி  அவர்கள் 08/12/2020 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் இறைவனடி சேந்தார்.
​
அன்னார் நவநீதம் அவர்களின் பாசமிகு கணவரும்,

Picture
மரண அறிவித்தல்
திரு. சிவலிங்கம் பாலசிங்கம் (சித்தன்)
தோற்றம் : --/--/----
மறைவு : 01/12/2020


திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், ஊறனி-குடியேற்றம், பொலிகண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சிவலிங்கம் பாலசிங்கம் (சித்தன்) அவர்கள் 01/12/2020 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தியுள்ளார்.

அன்னார் மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

Picture
திருமதி. கந்தசுவாமி குலமணி
மலர்வு: 05/10/1943
உதிர்வு: 01/12/2020

மயிலிட்டியை பிறப்பிடமாகவும், கற்கோவளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி குலமணி கந்தசுவாமி அவர்கள் 01-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தசுவாமி அவர்களின் அன்பு மனைவியும்,

Picture
​அண்மை நாட்களில் பெய்துவரும் கனத்த மழை காரணமாகவும் அசாதாரண புயல் காரணமாகவும் மயிலிட்டி கடற்கரை பகுதி பாரிய கடலரிப்புக்குட்பட்டு காணப்படுகிறது.1990ம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பின்னர் 2017ம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்பு மயிலிட்டி கடற்கரையோரத்தை அண்டி பலர் வீடுகளை நிரமாணித்து தமது பாரம்பரிய தொழிலான மீன்பிடித்தொழிலை செய்துவரும் நிலையில் கடந்த நாட்களாக வீசி வரும் புயல் மற்றும் பலத்த மழை காரணமாக கடல் அலையின் வீச்சு அதிகரித்த தன்மையினால் மயிலிட்டி கிராமத்தின் கடற்கரை ஓரப் பகுதி முழுவதுமாக கடல் அரிப்புக்கு உட்பட்டு காணப்படுகின்றது. 
​

Picture
திருமந்திரம் ( பாகம் 34 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
ஒடுக்கம் முடிவு ஓம் என்னும் பிரணவம்
“வேதாந்தம் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாம் எனாதுகண்டு இன்புறு வோர்களே”                                          பாடல் 225
வேத முடிவான உபநிடதங்களின் உண்மைப் பொருளறிய ஆசைப்பட்டு, முப்பதமான அகர, உகர, மகரமாக, அறிவின் எல்லையான (போதாந்தமான) “ஓம்” என்னும் பிரணவத்துள் நின்று, நாதாந்த (ஒலி), வேதாந்த (வேதத்தின் முடிவு), போதாந்தத் (ஞானம்) தலைவனாக விளங்குகின்ற சிவப்பரம்பொருளே (சிவமே) எல்லாவற்றிற்கும் முடிவென்று கண்டு இன்புறுவார்கள்.
​

Picture
நமது மயிலிட்டி திருப்பூர் கல்வி நிலையத்தில் தரம் ஐந்தில் கல்வி பயின்ற நான்கு மாணவர்களும் இந்த வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று எமது கல்வி நிலையத்திற்கு நூறு வீத அடைவு மட்டத்தினை பெற்றுத் தந்துள்ளனர். 

Picture
அபிவிருத்தியின் பெயரால் தமிழர்கள் ஏமாற்றப்படுவதன் வேதனைமிகு சாட்சியே மயிலிட்டித்துறைமுக அவலம்!

மயிலிட்டித்துறைமுகம் புனரமைப்பு செய்யப்பட்டது... மயிலிட்டி மக்களிடமே கையளிப்பதாக நாட்டின் முன்னாள் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் ஊடகங்கள் சாட்சியாக கூப்பாடுபோட்டுவிட்டு போனார்கள்....

​மயிலிட்டியைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமான இரண்டு 28 அடி நீள 2 சிலிண்டர் ஜம்மார் எஞ்சின் பொருத்தப்பட்ட றோலர் படகுகளும் சாதாரண மீன்பிடிப் படகுகளும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தன.​

​​

Picture
திருமந்திரம் ( பாகம் 33 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
​
மயங்கித் தவிக்கும் மனித வாழ்வு
“போதிரண்டு ஓதிப் புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துஉட னேநிற்கும்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே”                                 பாடல் 217

Picture
திருமந்திரம் ( பாகம் 32 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
​
அருட்செல்வம் – அதைத் தேடுவீர்
“பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்று
அக்குழி தூர்க்கும் அரும்பண்டம் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கற்ற போதே”                                   பாடல் 210

Picture
மயிலிட்டி துறைமுகம்: சூறைக்காற்றில் றோலர் படகு பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது!

சீரற்ற கால நிலையின் காரணமாக வீசிய சூறைக்காற்றில் சிக்கி மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் கட்டியிருந்த றோலர் படகு உடைந்து பலத்த  சேதத்திற்குள்ளாகியுள்ளது.

நேற்று இரவு 11.00 மணியள்வில் வீசிய சூறைக்காற்றினால் ஏற்பட்ட கடல் கொந்தளிபில் சிக்கி மயிலிட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம் றசியசிங்கம் என்பவருக்கு சொந்தமான 28 அடி நீளமுடைய றோலர் படகே இவ்வாறு பலத்த சேதத்திற்குள்ளாகியது.

Picture
வருடங்கள் பல கடந்தும் என்றும் உங்கள் நினைவுகளுடன் அஞ்சலிகள். 

6ம் வட்டாரம், மயிலிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட தம்பதியினர்.

அமரர். ​இராசநாயகம் அன்னமேரி

அமரர். அந்தோனிமுத்து இராசநாயகம்
​


Picture
மரண அறிவித்தல்
திரு. கந்தசாமி பரமகுரு (வாணன்)
மண்ணில் : 06/05/1961
விண்ணில் : 11/11/2020


மயிலிட்டி நாவலடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி ஐய்யப்ப நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி பரமகுரு (வாணன்) அவர்கள் 11/11/2020 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னர் காலஞ்சென்ற கந்தசாமி ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனாவார்.

​

Picture
மயிலிட்டி பிறீமியர் லீக் (துடுப்பாட்டம், உதைபந்து)

மிக விரைவில் மயிலிட்டி இளைஞர்களது சுற்றுப்போட்டி நடைபெற இருப்பதால் பங்கு பற்ற ஆர்வமாக உள்ள அனைத்து மயிலிட்டி இளைஞர்களையும் போட்டிக்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டு நிற்கிறோம் .


​

Picture
திருமதி. செல்வராசா செல்வநாயகி

மலர்வு: 24/03/1937
உதிர்வு: 17/10/2020


மயிலிட்டி நாவலடி வீதியைச் சேர்ந்த திருமதி. செல்வராசா செல்வநாயகி அவர்கள் 17/10/2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.



​


Picture
​மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டு (ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு- 7/10/2018) சுமார் இரண்டு வருடங்கள் அன்மித்த நிலையில் நமது புலம்பெயர் உறவுகளின் வேண்டுகோளுக்கு அமைய கடந்த 19/07/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நமது திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய நிர்வாகத்தினரால் மயிலிட்டி வாழ் இளைஞர்கள் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் நமது திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் இலட்சனையுடன் பெயரும் பொறிக்கப்பட்ட T-shirts வழங்கும் நிகழ்வானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


Picture
மரண அறிவித்தல்
திரு. சின்னத்தம்பி-இராமநாதன்/குமாரவேல்
பிறப்பு - 23/07/1933
இறப்பு - 08/07/2020


திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டியை பிறப்பிடமாகவும், கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருள்மிகு பேச்சி அம்மன் ஆலய பரிபாலன சபையின் காப்பாளர்களில் ஒருவரான திரு. சின்னத்தம்பி இராமநாதன்/குமாரவேல் ஐயா அவர்கள் சுகவீனம் காரணமாக இன்று மதியம் காலமாகியுள்ளார்.

Picture
மரண அறிவித்தல்
​திருமதி சுந்தரலிங்கம் புஸ்பராணி (அருங்கிளி)
பிறப்பு: 05/07/1944
இறப்பு: 08/07/2020


யாழ். மயிலிட்டி அம்பாள் வீதியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை சல்லியை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் புஸ்பராணி (அருங்கிளி) அவர்கள் 08-07-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

Picture
முதலாம் ஆண்டு நினைவு
​அமரர். செல்வநாயகம் சிவதாசன்


மயிலிட்டி நாவலடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. செல்வநாயகம் சிவதாசன் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும் 14/06/2020.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.

Picture
​ஓம் விராட் விஸ்வப் பிரம்மனே நமக.
மரண அறிவித்தல்
திரு. கந்தையா முருகானந்தன் (ஆச்சாரியார்)
தோற்றம் : 07/12/1953
மறைவு : 23/05/2020
​

யாழ் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பளை வீமன்காமத்தை வசிப்பிடமாகவும், காளிகாேவிலடி திருநெல்வேலியைத் தற்காலிக வதிவிடமாகவும் காெண்டு வாழ்ந்த திரு. கந்தையா முருகானந்தன் அவர்கள் 23-05-2020 சனிக்கிழமை இறையடியுற்றார்.

Picture
மரண அறிவித்தல்​
திரு. சுப்பையா பிரதீப்
பிறப்பு : 07/06/1978
இறப்பு : 12/05/2020


சங்கரியார் வளவு, திருப்பூர்  மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பெல்ஜியம் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பையா ​பிரதீப் அவர்கள் 12-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 
​

Picture
​மரண அறிவித்தல்
திருமதி. முருகுப்பிள்ளை பொன்னம்மா
பிறப்பு : --/--/1932
இறப்பு : 11/05/2020


திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் (திருப்பூர் ஒன்றியம்), சக்கோட்டை, பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. முருகுப்பிள்ளை பொன்னம்மா அவர்கள் 11/05/2020 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

Picture
மரண அறிவித்தல்
​திரு. சின்னையா அமிர்தலிங்கம் (கட்டப்பொம்மன்)
தோற்றம்: 13/10/1953
மறைவு: 13/04/2020


மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் குகன் வீதியை பிறப்பிடமாகவும், இலண்டனை (பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட திரு. சின்னையா அமிர்தலிங்கம் (கட்டப்பொம்மன்) அவர்கள் 13.04.2020 திங்கள் கிழமை அன்று கொரோனா நோயினால் இறைபதம் அடைந்தார்.

Picture
​மரண அறிவித்தல்
திரு. அழகரத்தினம் ஜீவிதன்
தோற்றம்: 12/02/1986
மறைவு: 11/04/2020


திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டி வேல்வீதியை பிறப்பிடமாகவும், இலண்டனை (பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட திரு. அழகரத்தினம் ஜீவிதன் அவர்கள் 11.04.2020 சனிக்கிழமை அன்று கொரோனா நோயினால் இறைபதம் அடைந்தார்.

Picture
​
தற்போது எமது தாய்நாட்டில் நிலவும் கொரோனா வைரசின் உச்ச தாண்டவத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களை கருத்திற்கொண்டு 150 குடும்பத்துக்கு மேற்பட்டவர்களுக்கான அத்தியாவசிய உலர்உணவுப்பொதிகள் (80,000/= பெறுமதியான உலர் உணவுகள்) எமது திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம் ஊடாக (மயிலிட்டி) அமிர்தலிங்கம் மதுசன் அவர்களின் வழிகாட்டலில்  01.04.2020 அன்று வழங்கப்பட்டுள்ளது.

Picture
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் தற்கால இடர் முகாதைத்துவப்பணி..

வலி வடக்கு பிரதேச செயலாளர் அவர்களின் ஆலோசனையில் வலி வடக்கு பிரதேச செயலகத்தில் தெரிவுசெய்யப்பட்ட நான்கு கிராம அலுவலர் பிரிவுகளில் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தால் , 100 குடும்பத்தினருக்கு தலா 1000 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள்
(1000x100=100000/-) 30.03.2020 அன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


Picture
ஆயிரம் தலைவாங்கும் அரக்கன்

எதுவும் கனவில்லை
உலகம் நகர்ந்து கொண்டுதானிருக்கிறது
நாம் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறோம்

Picture
​மரண அறிவித்தல்
​
​திரு. சண்முகம் கடுந்தவம்
தோற்றம்: 17/04/1969
மறைவு: 19/03/2020


யாழ். திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், சுவிற்சர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. சண்முகம் கடுந்தவம் அவர்கள் 19/03/2020  வியாழக்கிழமை காலமானார்.​


Picture
​திருமதி. தம்பிராஜா சோமேஸ்வரியம்மா 
தோற்றம்: 04/09/1938 
மறைவு: 12/03/2020


யாழ். மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா சோமேஸ்வரியம்மா அவர்கள் 12-03-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

Picture
வல்லரசுகளின் விளையாட்டா?
வர்த்தக முதலைகளின் வஞ்சனையா?
கந்தகங்கள் களைப்பாற வைரசுகள் ஊர்வலமா?
பூமி பாரம் கூடியதால் பூமாதேவியின் தாண்டவமா?
பூலோகம் எங்கணும் கொரோனாவின் ஆதிக்கமா?வல்லரசுகளின் விளையாட்டா?
வர்த்தக முதலைகளின் வஞ்சனையா?
கந்தகங்கள் களைப்பாற வைரசுகள் ஊர்வலமா?

Picture
திருமந்திரம் ( பாகம் 33 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
​
மயங்கித் தவிக்கும் மனித வாழ்வு
“போதிரண்டு ஓதிப் புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துஉடனேநிற்கும்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே”                                 பாடல் 217

Picture
​மரண அறிவித்தல் -
செல்வன். பிரகீதன் நிகுலாஷ்
தோற்றம்: 11/12/2016
மறைவு: 28/02/2020


யாழ் மயிலிட்டி திருப்பூரையும், 
சாரையடி, பருத்தித்துறையை வாழ்விடமாகவும் கொண்ட செல்வன் பிரகீதன் நிகுலாஷ் அவர்கள் 28/02/2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் பிரகீதன் நிரோஜினி தம்பதியினரின் பாசமிகு மகனும், 


மகிபாலன் நாகேஸ்வரி தம்பதியினரின் அன்புப்பேரனும்,

Picture
திருமந்திரம் ( பாகம் 32 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
​
அருட்செல்வம் – அதைத் தேடுவீர்
“பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்று
அக்குழி தூர்க்கும் அரும்பண்டம் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கற்ற போதே”                                   பாடல் 210
.

Picture
மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சனசமூக நிலையம் மீள்உருவாக்க பொதுக்கூட்டம் 21/02/2020 காலை 09:45 மணி அளவில் சமூக அபிவிருத்தி அதிகாரி (community development officer) முன்னிலையில் முதலாவது பொதுக்கூட்டம் நடை பெற்று நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றது.

Picture
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தால் நடாத்தப்பட்ட மாபெரும் ஒன்று கூடலும், கலை, விளையாட்டு நிகழ்வுகள் - 2020 வெகுசிறப்பாக நடைபெற்றது.

Picture
அமரர். கதிரிப்பிள்ளை ஆனந்தசிவம் (இனிப்பண்ணா)
பிறப்பு : 14.09.1950
இறப்பு : 04.02.2020

Picture
​கோவில் எங்கள் கோவிலாம்! பேச்சி அம்மனுக்கு கோவிலாம்!

Picture
​வெகுசிறப்புடன் நடைபெற்ற மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சி அம்மன் ஆலய இராச கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா!


Picture
எங்கள் வீட்டுச் சிங்கத்திற்க்கு அகவை 60.
******************************************
சிவரத்தினசிங்கம்- செல்வாம்பிகை

*மயிலிட்டி மகனுக்கு இன்று மணி விழா.


Picture
அனைவருக்கும் வணக்கம்.
கடந்த 2020/01/12ம் திகதி அன்று நடைபெற்ற இவ்வருடத்திற்கான முதலாவது நிர்வாகக் குழுக் கூட்டத்திலே சமர்ப்பிக்கப்பட்டு
.....

Picture
பழங்கால புகைப்படங்களின் திருவிழா 2020 (Jaffna vintage Photo Festival-2020)

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு அருகாமையில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் (24-01-2020) ஆரம்பமாகியுள்ளது.

Picture
திருப்பூர் ஒன்றிய உறவுகளின் மேலான கவனத்திற்கு...

எமது ஆலயத்தின் இராச கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 30.01.2020 அன்று வியாழன் அன்று நடாத்துவதற்கு எல்லாம் வல்ல பேச்சி அம்பாளின் அனுக்கிரகம் கைகூடிவந்துள்ளது.

Picture
மயிலிட்டித்துறை வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் (யாழ்/251) முதலாம் ஆண்டு நிறைவு விழா இன்று வெள்ளிக்கிழமை சிறப்புடன் நடைபெற்றுள்ளது.மயிலிட்டித்துறை வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் (யாழ்/251) முதலாம் ஆண்டு நிறைவு விழா இன்று வெள்ளிக்கிழமை சிறப்புடன் நடைபெற்றுள்ளது.

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
© 2011-21 ourmyliddy.com