• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • ஒளி விழா 2012
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • சாதனையாளர்கள்
    • பிதாமகன் ஆறுமுகம் பொன்னுச்சாமி
    • தந்தை தேவராஜன் >
      • தந்தை அன்டனி பாலா
  • உதவிகள்
  நமது மயிலிட்டி
Photo
பெண் பெருமைக்குயுரியவள் 
பெருமையோடு போற்றக்கூடியவள் 
தாயாகக்கூடிய வரம் கொண்டவள் 
அன்பையே வரப்பிரசாதமாக கொண்டவள் 

ஓடும் உலகின் அச்சாணியாக அவதாரம் கொண்டவளே  
அகிலமும் ஆண்டிடும் அன்பை இயல்பாக கொண்டவளே  
பரந்த பூமியில் வளர்ந்திடும் 
பணமோகத்தில் ...
போட்டிகளில் .......
பொறாமைகளில் .....
பெண்ணே உன்னையிழந்துவிடாதே

உன் உயர்வுக்கு நீ தடைக்கல்லாகாதே 
உடைத்துவிடு உன் மனக்கோட்டைகளை 
நியக்கோட்டைகளில் நின்மதிகளை நிலைக்கவிடு 
உன் கால்லடிகளில் வந்து விழும் புகழ்மாலைகள் 

Photo

இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வுப்  படங்கள்!


Photo
ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 9ம் ஆண்டு நினைவில்....

ஆழிப்பேரலையில்
மீளாத்துயில் கொண்டவரே!!!
****** *****-- ******-- *****--**

வெண்மணல்பரப்பும் விடிகாலைப்பொழுதும்
கடந்துவிட்டகாலமதில் கசங்கிப்போனபக்கங்கள்.
இல்லை அவை கிழித்து எறியப்பட்ட பக்கங்கள்.
கூடிவாழ்ந்திருந்த எங்கள் கூட்டின் குருவிகளே!
காலன் உமை கூட்டாக அழைத்தானே!
அமைதியாய் வாழ்ந்த உறவுகளே!
ஆழிப்பேரலை உமை அடித்துச்சென்றதே!


Photo

Photo
சுனாமி நினைவுகளில் ஆண்டு ஒன்பது

அன்னை மடியே தஞ்சமெனயிருந்த எம்மை 
வெஞ்சினம் கொண்டு அள்ளிவாரிகொண்ட 
நீலக்கடலே ஆண்டுஒன்பதானாலும் 
ஆறவில்லை எம்மனசு 


Photo
மெழுகுபோல் உருகும் தமிழினத்துக்கு 
புத்துணர்வுதரும் ஆண்டாக வருக!
நெஞ்சைத்தொட்டு மோதியெழும் -நம் 
துன்பங்கள் மூழ்கிடும் ஆண்டாக வருக!
தொலைந்த உறவுகளை  தேடும் உறவுகளுக்கு 
நல்உறவாடும் ஆண்டாகவருக!



Photo
திரு வல்லிபுரம் மாணிக்கலிங்கம்

இறப்பு : 9 டிசெம்பர் 2013

மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் மாணிக்கலிங்கம் அவர்கள் 09-12-2013 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


திரு. வல்லிபுரம் மாணிக்கலிங்கம் அவர்களின் மரண அறிவித்தல் மயிலிட்டி மக்கள் ஒன்றியம்-நோர்வே இணையத்தில் பார்ப்பதற்கு கிளிக் செய்யுங்கள்!


Photo
கறுப்பு ச் சிங்கமே நெல்சன் மண்டேலா!!
**** ****** ****** **** ***** **** ******

இருண்ட கண்டத்தில் விரிந்த மலரே!
இரும்புத்திரை உடைத்தெழுந்த கதிரே!
கறுப்புச் சிங்கமே நெல்சன் மண்டேலா!
நம்பிக்கை முனை நாட்டின் நட்சத்திரமே
விடுதலையின் முகவரி தெரிந்தவனே
போராடிப்பெற்ற சுதந்திரத்தின்
பெறுமதி தெரிந்தவனே!

Photo
நெல்சன் மண்டேலா!

மனித நேயமும் சிந்தனைத் தெளிவும் 
மனங்கொண்ட உறுதியும் இறுதிவரை 
வரலாறு ஆழமாகப் பதிவு செய்துள்ளது 
மரணிக்காத உன் வாழ்வு தொடரும் 
செம்மைச் சான்றாய் முன் விரியும் 
இப்போது.....
தலை வணங்குகிறேன் உன் பணிக்கு.

வி.அல்விற்.

Photo
                          "போராளி "

மானிடமே விரும்பாத சாவு 
மானிடமே விரும்புகின்ற  சரித்திரத்தை 
காவு கொண்டு சென்றதோ 


கறுப்பு இனதேசத்தின் விடிவெள்ளி போராளியே 
கலங்கா நெஞ்சுடன் விடுதலை உரம்மிட்டவனே 
வெள்ளையனுக்கு அடிபணியாது தலைநிமிர்ந்தவனே 
உன்யின மக்களுக்காக "கறுப்பு சூரியனாக "அவதாரம் எடுத்தவனே 


Photo
மந்திர புன்னகைக்காரன்

மந்திர புன்னகையால் அடிமை சங்கிலியை அறுத்தெறிந்த தந்திரக்காரன்

அகிம்சை என்னும் ஆயுதம் ஏந்தி முதலாளித்துவ வர்க்கத்தின் முதுகெலும்பை உடைத்த சாணக்கியன்



Photo
நானும் முயற்ச்சிக்கின்றேன்

செந்தமிழின் செழுமையில் பெற்ற குளிர் போக்க 
பற்றியெரியும்  பாரதியின் பாடல்களில் பதுங்கியிருக்கிறேன்.
கல்கியில் மூழ்கி கண்ணதாசனில் மூர்ச்சையாகி 
கம்பனை ப(பி)டித்து கரைசேர்ந்திருக்கிறேன்.
....


Photo
முடிவை மாற்றிவிடு.

மலர்களை நீ கூந்தலில் சூடுவதில்லை என்று அறிந்தபின் 
மலர்கள் அனைத்தும் இறைவனை மன்றாடுகின்றதாம் 
தங்களுக்கு மறுபிறப்பே வேண்டாம் என்று.

அரிதாரங்கள் நீ அணிவதில்லையென அறிந்ததும் 
அவை அனைத்தும் ஆத்தங்கரை அருகில் அணிவகுத்து நிக்கின்றனவாம் 
வாழ்வை அழித்துக்கொள்ள எண்ணி.
....


சூரியப் புதல்வனே வாழிய நீடுழி !
★★★★★★★★★★★★★★★★★★
தலை மகனின் திருநாளாம் இன்று ,
தமிழர் தேசமெங்கும் பெருநாளாம் அன்று .
விலை மதிக்க முடியாத வேந்தே !
அலைகரையில் ஆளான சொத்தே .
இருள் கவிந்த தேசத்தில் உதித்த சூரியனே !
குன்றாத ஒளியோடு என்றும் ஒளிர்வாய் .
அழியா வரம் கொண்ட ஆதவனே !
உன் அடியார் முன் தோன்றி அருள்வதெப்போ?
வாழ்க !வாழ்க !!வாழ்க !!!

வலி வடக்கு மக்களால் நடாத்தப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் மேலதிக புகைப்படங்கள்!   
"கிளிக் செய்யுங்கள்"


Photo
வேள்விக்கு சமித்திடுவோம்..
★★★★★★★★★★★★★★★

வனவாசம் முடித்து புது வாழ்வு வாழ புறப்பட்டு விட்டோம் .
இனி எவன் வந்து எமைத்தடுத்தாலும் ,
அவனுக்கு அடங்கோம்.
ஆறுமுக சாமி வீதியில் ஆரம்பம் ,
முனையன் வளவான் வீதி வரை தொடர்வோம்
.


Photo
"பலமாய் எழுந்திரு"

பலமாய் எழுந்திரு நாம் வளமாய் வாழ்வதற்கு- நம்

நிலமகள் மடியிலே  வாழ்ந்திடும் உரிமையுண்டு

விதையிடா  நிலங்களும் விளைந்திருக்கும்  மண்புழுக்களும்......


சொந்த வாழ்விடங்களை மீட்காமல் ஓயமாட்டோம்; உணவுத் தவிர்ப்பில் ஈடுபடும் வலி. வடக்கு மக்கள் சபதம்!

Photo
"எங்கள் சொந்த நிலங்களை மீட்கும் வரையில் போராட்டம் ஓயாது. எத்தகைய அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் எங்கள் போராட்டம் தொடரும். வலி. வடக்கு மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தின் இன்றைய இறுதி நாளில் அனைவரும் அணி திரள்வோம்''   

இவ்வாறு அறைகூவல் விடுத்தார் வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர்  அ.குணபாலசிங்கம்.

பிரி. பிரதமர் வருகையை எதிர்த்து சிங்களவர்கள் சுன்னாகத்தில் போராட்டம்!- மாவிட்டபுரம் போராட்ட மக்களை சந்திக்காமல் பிரதமர் கொழும்பு திரும்பினார்!

Photo
சுன்னாகம் பகுதியில் சிங்கள மக்களால் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமிற்கு வருகை தந்த பிரிட்டிஷ் பிரதமர் அந்த நிகழ்வுடன் மீளவும் கொழும்பு திரும்பியுள்ளார்.


இரண்டாம் நாள்!

வலி. வடக்கில் மக்கள் இரண்டாவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்!

Photo
சொந்த நிலங்களில் தம்மை மீள்குடியமர்த்த கோரி வலி.வடக்கு மக்கள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று காலை 8மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.


முதலாம் நாள்!

வலி. வடக்கு மக்களால் ஐந்து நாள் உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஆரம்பம்!

Photo
வலிகாமம் வடக்கில் மக்களை மீளக்குடியேற அனுமதிக்கக் கோரி இடம்பெயர்ந்த மக்களினால் ஆரம்பிக்கப்பட்ட ஐந்து நாள் உண்ணாவிரதப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகியது.


Photo
வலி வடக்கு கிராமசேவையாளர் பிரிவுகளில் உள்ள மயிலிட்டித்துறை வடக்கு (ஜே/251) மற்றும் மயிலிட்டித்துறை தெற்கு (ஜே/248) ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளின் கீழ் மயிலிட்டித்துறை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிர்வாகம் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டு 31/10/2013 இன்று தெல்லிப்பளை உதவி அரசாங்க அதிபர் பணிமணையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
நன்றி: தகவல், புகைப்படங்கள்
திரு. அ. குணபாலசிங்கம்


Photo
கிளாலிப் பயணம் 

எரிக்கப்பட்ட முள்ளிவாய்க்காலிற்கு முன் 

கசக்கப்பட்ட பக்கம் இது.

வாசிப்பதற்காக எழுதப்படும் வசனங்களல்ல,
உச்சரிப்பிற்கான வார்த்தைகளுமல்ல,

நெஞ்சை கிழித்த நினைவழியா பயணம்.
பெருவழி அடைத்ததினால் திறக்கப்பட்ட சிறுவழி,
ஆரவாரமான பயணம்,ஆறேழு நாட்களுக்கு முன்பே 
அமளியான வெளிப்பாடு.
.............


Photo
மயிலிட்டி மீள் குடியேற்றக் குழுவினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் சந்திப்பு! உதயன் பத்திரிகையில் வெளியான செய்தி!

Photo

Photo
யாழ்ப்பாணத்தில் வெளியாகும் உதயன் நாளேட்டில் மயிலிட்டியின் பிரிவு தொடர்பான ஆய்வுக் கட்டுரை! 
நன்றி: உதயன் நாளேடு.


Photo

Picture

அம்மாவின் அழகு

Picture
கவிதைக்கு பொய்யழகு
கவிஞர்களுக்கு மெய்யழகு
தாய்க்கு குழந்தையழகு
எனக்கு நீ அழகம்மா!

உடலுக்கு உயிரழகு
உள்ளத்துக்கு வெள்ளை மனமழகு
உனக்கு நான் அழகம்மா
எனக்கு உந்தன் அன்பழகம்மா! 



தொலைந்த ஏக்கங்கள்

கார்முகில் மறைப்பின்றி
முழுமையான பால் நிலா
பெரிதான வேப்பமரம் 
சிலு சிலு வென்ற காற்று

முற்றத்து மல்லிகை வாசம்
மொட்டவிழும் நேரமது
கயிற்றுக் கட்டிலில்
அதன் மேல் குமரிகள் நாம்..........


"முதல்பிரிவு"

எமது கிராமத்துக்கும் மயிலிட்டிக்கும் மூன்று கிலோ  மீற்றர் தூரம் இருக்கும் என்று நினைக்கின்றேன். அந்த அதிகாலைப்  பொழுதில் தெரு நடமாட்டமற்றுக் கிடந்தது. எமது கால் நடைச் சத்தம் கேட்டு நாய்கள் மட்டும் வளவுகளுக்குள்ளால் இருந்து  குரைத்து விட்டுத் திரும்பின.எத்தனையோ தடவை அமது ஊரிலிருந்து மயிலிட்டிக்கு கால் நடையாகவே போயிருந்தாலும் இந்த அதிகாலை விசேட பயணம் எனக்கு அன்று அதிசயமாகவிருந்தது.



Picture

Picture
Pictureபடம்: அன்ரன்
"பிள்ளையார் அப்பு தந்த பெரியதம்பி அண்ணை"

அகவை அறுவது காணும்
அண்ணணுக்கு வாழ்த்துக்கள் கோடி!
மூன்று தலைமுறை நட்பே
உம்மை நாம் நேசித்தது
உறவுக்கும் மேலான உறவாய்
தமிழையும் தந்தாய், கலையையும் தந்தாய்
நல்லாசானாய் நின்று வழி காட்டினாய் எம் பெற்றேர் 
திருமணத்தில் தந்தையும் த‌னையனும் செய்த...


<<..அம்மா ...>>

அழகழகாய் கவி சொன்னாலும் 
ஆயிரம் பொய் சொல்லி 
வர்ணித்தாலும் 
உன் போலே 
ஒரு கவிதை 
வார்க்க 
என்னால் இயலாது !!!

அமரர் திரு.புஷ்பராஜா அவர்களின் நினைவுநாள்! 

10 பங்குனி 2013
"கருமை நிலவுக்கு எங்களின் வெண்மை அஞ்சலிகள்!"

காலங்கடந்த ஞானமிது காணப்போறோம் தேசமினி!

Photo
காணிக்கை மாதாவின் மணியோசை கேட்குது. 
கடலோர கிராமம் கண் விழித்து கொள்ளுது .
ஆழ்கடல் போனோனின் அலையோசை வருகுது .
அத்தான் என்று அன்புள்ளம் அழைக்குது.
காங்கேசன் சாலை அகலத் திறக்குது .
கன காலம் கழித்து தன் உறவை அழைக்குது .
காலங் கடந்த ஞானமிது காணப்போறோம் தேசமினி .



Photo
நன்றி: ரதீஸ் ராஜேஸ்வரன்
திரு. ஜீவன்
Photo
நன்றி: ரதீஸ் ராஜேஸ்வரன்
திரு. ஜெயா

புனித அந்தோனியாரும் துர்க்கை அம்மனும்

Picture
புனித அந்தோனியாரும் துர்க்கை அம்மனும்

நான் எனது ஊர் மயிலிட்டியிலிருக்கும் போது ஒவ்வொரு செவ்வாயும் ஊறணி புனித அந்தோனியாரிடம் செல்வது வழக்கம். காரணம் ஆண்குழந்தை வேண்டும்  என்று ஊறணி அந்தோனியாரிடம் என் பெற்றோர் வேண்டி  நான் பிறந்ததினால் எனக்கு அவரின் பெயர் இணைக்கப்பட்டது. 

Photo
மீட்ப்பர் பிறந்தார்

துன்புற்று மரிப்பற்கே இவ்வுலகில் 
இன்புற்று அவதரித்தது இக்குழந்தை  
பன்புற்று மனிதர்தாம் வாழ ஆண்டவர் 
அன்புற்று அனுப்பியது இக்குழந்தை 


கலாபூஷணம் திரு. செல்லப்பா சண்முகநாதன், திரு. வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளை மயிலிட்டி

Photo
கலாபூஷண விருது பெற்ற மயிலையின் மைந்தர்கள்.

15-12-2013 அன்று இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 29 வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட கலாபூசணம் விருது வழங்கல் விழா கொழும்பு றோயல் கல்லூரி நவரங்க கலா மண்டபத்தில் நடைபெற்றது, இவ் விழாவில் மயிலையின் மைந்தர்கள் இருவர் கலாபூசன விருதினை பெற்று எமது ஊரிற்கு பெருமை சேர்த்துள்ளார்கள். சிற்பக்கலை துறையில் நீண்ட கால சேவை ஆற்றியமைக்காக திரு. செல்லப்பா சண்முகநாதன் அவர்கட்கும், நாடகத் துறையில் நீண்ட கால சேவை ஆற்றியமைக்காக திரு. வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளை அவர்கட்கும் இவ் விருது கிடைக்கப் பெற்று இருக்கின்றது .இவ் இரு கலைஞர்களையும் அனைத்து மயிலை மக்கள் சார்பாக உளமார வாழ்த்துகின்றோம்.


Photo
 பசியின் வலியில் கதறித்துடிக்கும் 
 பச்சிளங்குழந்தையின் பால்முகம் 
 கைகளில் தக தகவென மின்னிய தங்க மோதிரத்தில்

 கைகளால் பொத்தியும் ஊசியால் 
 குத்தியும்கூட வெளித்தெரிந்தது 
 தங்கைகளின் உடல் அவயங்கள் - அலுமாரியில் 
 அளவுக்கு அதிகமாக அடுக்கிவைத்த ஆடைகளில் 



Photo
திருமதி கதிர்காமு வள்ளியம்மை
மலர்வு : 16 டிசெம்பர் 1937 — உதிர்வு : 14 டிசெம்பர் 2013


மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், இளவாலையை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு வள்ளியம்மை அவர்கள் 14-12-2013 சனிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.


Photo
நெல்சன் மண்டேலா என்னும் கருப்பினத்தின்
கடவுள் கருப்பினத்தின் கண்கள் கருப்பினத்தின்
இதயம் கருப்பினத்தின் காவியமனிதன் இந்த உலத்தின்
அனைவருக்கும் கண்களாக வானத்தின் நட்சத்திரமாக
வானவில்லாக விளங்குகிறாரென அத்தனை பத்திரிகையும்

Photo
சிறையிருந்து விடுதலையான மண்டேலா

தென்னாபிரிக்காவின் தலைவர் நெல்சன் மண்டேலா 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 நாள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதன் இருபதாவது ஆண்டு நிறைவு நாளை அந்நாட்டு மக்கள் கொண்டாடினர். ஏனெனில், உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது.


Photo
கறுப்பினத்து சூரியன் மறைந்தது. 
*******************************
வானுயர்ந்த கோபுரத்து தீயதனைக் காண, 
வரிசை கட்டி வருகிறது வான தேவர் கூட்டம் .
ஆபிரிக்க தேசத்தின் ஜோதியினைக் காண, 
அலை மோதி வருகிறது அடியவர்கள் கூட்டம். 
(வானுயர்ந்த)


Photo
திருமதி சரவணமுத்து மகேஸ்வரி
பிறப்பு : 29 மே 1934 — இறப்பு : 3 டிசெம்பர் 2013

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து மகேஸ்வரி அவர்கள் 03-12-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.


மல்லாகம் கோணப்புலவு அகதி முகாமில் ஐ.நா. தூதுவர்! வீடியோ படங்கள் இணைப்பு!

Photo
யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி சலோகா பெயானி, வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து கோணப்புலம் நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
வலி. வடக்கில் இருந்து கடந்த 23 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்கள் இவ் நலன்புரி நிலையத்திலையே வசித்து வருகின்றனர்.


Photo
சொந்த மண்ணில் குடியமர்த்தாமல் போர் இழப்பை மதிப்பிடுவது எப்படி? வலி.வடக்கு மக்கள் அரசிடம் கேள்வி 

பெரும் சொத்தழிவுகளையும், தொழில் இழப்புக்களையும் சந்தித்த எம்மைச் சொந்த மண்ணில் மீளக் குடியமர்த்தாமல் போர் அழிவுகள் குறித்து எப்படிக் கணக்கெடுக்கப் போகிறார்கள் என்று கேள்வியெழுப்பியுள்ளார். வலி.வடக்கு மீள் குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம்.
....


இல்லங்கள் தோறும் எங்கள் செல்வங்கள் தேடி ......
 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கடவுளும் மனிதனும் சேர்ந்தெடுக்கும் விழா,
தேசவிடியலில் மகுடம் சூடியோர் 
நினைவுத் திருவிழா.
எம் பாசப்பிறப்புக்களை மனதிருத்தும் பெருவிழா.
*******************************************
2009 மே பூமாதேவியவள் சிரித்தநாள்,
தன் பூமிபாரம் குறைந்ததால்.
உலகத்தமிழன் அழுதநாளும் அந்தநாள்,
முகவரி தொலைந்ததால்.
வீரியம் கூடியதால் விண்ணுலகம் 
முதுகு வளைத்தது.
......

உள்ளத்தில் ஏற்றுவோம் விளக்கு..!
உயிர் விளக்குகளை ஏற்றி உலக நாடுகளின் வஞ்சக இருளை அகற்ற நடந்த போர் எதுவென்று கேட்டால் அது வன்னியில் நடந்த போர் என்பதுதான் விடை.. அதை நடாத்தியவர்கள் நமது மாவீரர்களே..
சங்கரில் ஏற்றப்பட்ட மாவீரர் நாளின் முதல் விளக்கு நூறாகி, ஆயிரங்களாகி, இலட்சோப இலட்சங்களாகி பெருகிச்செல்கின்றது.
இது சாதாரண ஒளியல்ல, ஈழத் தமிழினத்தைச் சூழ்ந்துள்ள கொடிய சிங்கள இனவாத இருளை விலக்கும் ஒளிப்போர்..


கடலாகி கரு முகிலாகி 
இடியாகி கடும் மின்னலோடு 
மழையாகி நிலம் வடிந்தோடும் 
பொருளாகி தமை ஈந்து 
கொடையாகி அறம் நின்று 
தடை நீக்கி குலம் வாழ 
உமை ஆண்ட கோலுக்கு 
அவதார வழிக் கொண்ட 
முத்தமிழ் பெற்றெடுத்த
முடி கொண்ட வீரர்களே 
பெரு மன வெளிப் பரப்பில் 
மலையாக்கி உளி கொண்டு 
வடித்துள்ளோம் உம் வதனங்களை 
வரலாறு நமை ஆளும் 
வீழாத நீள் பயணத்தில் 
வணங்குகிறோம் மறவாமல் உம் 
கனவுகளை நெஞ்சிருத்தி.

"மயிலை மண்ணுக்கு ஒரு மடல்"

துன்பத்தில் ஒரு மடல்
சொந்த தேசத்தில் துவளும்
என் தாயே (மயிலை மண்ணே )உனக்கு

ஆருயிர் அன்னையே நீ
உன் அன்பு செல்வங்களை எண்ணி
அழுகிறாயா -இல்லை
உன் மழலைகளின் அன்பிற்கு
ஏங்குகிறாயா - அறியதுடிக்கிறேன்
என் அன்னையே

உன் மழலைகள்
இடம்பெயந்தோர் ......


Photo
திரு திருமதி வசந்தமேனன் றஞ்சனா தம்பதியினரின் செல்வப் புதல்வி லிதுசா 
26/11/2013 அன்று தனது முதலாவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். 


ஊருக்கு போவோம்.
போருக்கு வாரீர்.....

Photo
புயலடித்த தேசத்தில் ஒரு புனிதப்போர்
புத்தனின் பித்தர்களுக்கு பாடம் புகட்டும் போர்.
நாங்கள் சுனாமி அடித்த தேசத்திற்கு சொந்தக்காரர்கள்
சிங்களத்திற்கு பினாமிகளாய் வாழமாட்டோம்!

மாவைக்கந்தன் வீதியில் நடக்குது
மக்களின் போராட்டம்.
இது பகட்டுப்போரல்ல- பட்டிணிப்போர்.
மன்னனுக்கான போரல்ல
மண்ணுக்கான போர்.
இது வேடிக்கை போரல்ல
விடியலுக்கான போர்.


திரு. மிக்கேல்பிள்ளை ஞானப்பிரகாசம் (துரை) 
அவர்களின் 14 ம் ஆண்டு நினைவு!

Photo

அல்ஜசீரா தொலைக்காட்சியின் பதிவு!


மூன்றாம் நாள்!

மீளக்குடியமர்த்த கோரி மூன்றாம் நாளாக தொடர்கிறது போராட்டம்!

Photo
போராட்டத்தில் கலந்துகொள்ளும் மக்கள்  மீது இனந்தெரியாதவர்கள் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம் வலி;வடக்கு மக்கள்  தமது நிலங்களை தங்களிடம் வழங்குமாறு கோரி மாவட்டபுரம் கந்தன் ஆலயத்திற்கு முன்னால் தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Photo
தம்மை மீளக்குடியமர்த்தக் கோரி வலி.வடக்கு மக்கள்  ஆரம்பித்துள்ள தொடர் உணவு விடுப்பு போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் ஆரம்பமாகியுள்ளது. 


வலி.வடக்கு மக்களின் போராட்டத்திற்கு முதலமைச்சர் ஆதரவு!

Photo
வடக்கு மாகாண முதலமைச்சர் சி;வி விக்கினேஸ்வரன்  வலி.வடக்கு மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு மக்களுடனும் கலந்துரையாடினார். 


Photo
வலி.வடக்கு வீடழிப்பை எதிர்த்து உண்ணாவிரதம் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு மீள்குடியேற்றக் குழு முடிவு -


Photo
Photo

Photo

Photo
புலமைப் பரிசில்

யா/ மயிலிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு ஆசிரியர்களை கௌரவித்தலும் நடைபெற்றது. அந்த நிகழ்வின் படங்களை காணாலாம். 


புதிய தலைமுறை!

முட்டைக்குள் போராடியது குஞ்சு 
முழுமையாக 22 நாள் 
ஊருக்குள் போராடினோம் வேறுபட்டு 
ஊருக்காய் போராட்டம் ஒன்று பட்டு 

மண்ணினை இழக்கும் வரை 
மதிப்பு தெரியவில்லை..........>>>>


மரண அறிவித்தல்

Photo
திரு.முருகுப்பிள்ளை செல்வராசா
பிறப்பு : 1 யூன் 1927 — இறப்பு : 7 நவம்பர் 2013


Photo
திருமதி வேலும்மயிலும் மதுரம்
இறப்பு : 10 ஒக்ரோபர் 2013


Photo
திரு முருகுப்பிள்ளை விஜியரட்ணம்
இறப்பு : 1 ஒக்ரோபர் 2013



Photo
திரு இராசரத்தினம் கோகுலன் (கோபு)
பிறப்பு : 29 மே 1984 

இறப்பு : 14 செப்ரெம்பர் 2013


Photo
திரு பொன்னையா பாலசிங்கம்
பிறப்பு : 5 ஏப்ரல் 1936 — 
இறப்பு : 13 செப்ரெம்பர் 2013



Photo
செல்வன் அண்ணாதுரை ரஜிதன்
பிறப்பு : 13 செப்ரெம்பர் 1996 — 

இறப்பு : 29 ஓகஸ்ட் 2013


Photo
திரு சின்னையா தவரட்ணம்
(வடமாகாண கடற்தொழிலாளர் சமாசத் தலைவர், சமாதான நீதவான்)
பிறப்பு : 28 யூன் 1940 — 
இறப்பு : 3 யூலை 2013



Photo
திரு திருச்செல்வம் அலோசியஸ் மரியநாயகம் 
(ஓய்வுநிலை உத்தியோகத்தர் இலங்கை புகையிரதத் திணைக்களம்)
இறப்பு : 4 மே 2013


Photo
திரு. நடராஜா இரத்தினசிங்கம்   
மலர்வு : 27 மே 1942 — 

உதிர்வு : 4 பெப்ரவரி 2013


Photo
திரு காசியர் சபாபதி (சவாரிக்கார சபாபதி)
அன்னை மடியில் : 29 மார்ச் 1933 
ஆண்டவன் அடியில் : 13 நவம்பர் 2012


மீண்டும் ஒரு 90 களை ஞாபகப்படுத்திய இன்றைய மயிலிட்டிப் 
பயணம்....தொலைபேசி,காமரா,பறித்து வைப்பு......வரிசையில் விட்டு 
உடல்,பொருள் பரிசோதனை.....அடிமை மாடுகளாய் அலைந்த மயிலிட்டி 
மக்கள்....... நன்றி நமது மயிலிட்டி இளையோர்!


Mylliddy Youths
நாங்க நாளைக்கு மயிலிடிக்கு போகப்போறம் 
ஆனால் சொந்தமாய் இருக்க இல்ல பார்த்திட்டு வராதுதான்...
என்ன கொடுமையடா சாமி?? சொந்த ஊரை சுற்றுலா பார்க்க செல்ற 
முதல் மொக்கங்கள் நாங்கள் தண்டா??........


Mylliddy Youths
லண்டனுக்கு போறதுக்கும் விசா 
கிடைச்சிட்டு......
அமெரிக்காவில இருக்கிறதுக்கும் சிடிசன் 
கிடைச்சிட்டு.....
சொந்த ஊரான....
மயிலிட்டியை போய் பார்க்கிறதுக்கு 
இன்னும்கூட அனுமதி 
கிடைக்கலையே ???


Mylliddy Youths
பறவை என்றால் பறக்கவும் 
மீன் என்றால் நீந்தவும் 
மயிலிட்டியான் என்றால் 
அகதியாய் வாழவும்...
கடவுள் படைத்தானோ 
எம் மண்ணில் அதிதியாய்.
வாழும் காலம் எப்போ...!!!!!!!!!!

Picture

Photo

நம்மவர்களின் அழகு நிலையம்! 


Photo

வசந்தன் றஞ்சனா தம்பதியினரின் திருமணப் புகைப்படங்கள்!


Photo
  • ஊறணி
  • பலாலி
Photo
  • தமிழ்நாதம்
  • மயிலிட்டி கண்ணகி அம்மன்
Photo
Photo
idhayamfm.com/
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
கௌதமன் [email protected]
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture

Picture
Picture

Email:   :  [email protected]

  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • ஒளி விழா 2012
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • சாதனையாளர்கள்
    • பிதாமகன் ஆறுமுகம் பொன்னுச்சாமி
    • தந்தை தேவராஜன் >
      • தந்தை அன்டனி பாலா
  • உதவிகள்
Powered by Create your own unique website with customizable templates.