நல்வரவு 2022
நல்வரவு 2021
நல்வரவு 2020
நல்வரவு 2019
நல்வரவு 2018
நல்வரவு 2017
நல்வரவு 2016
நல்வரவு 2015
நல்வரவு 2014
நல்வரவு! 2013,12,11
ஆலயங்கள்
பேச்சியம்மன் ஆலயம்
முனையன் வளவு முருகையன் ஆலயம்
ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
காணிக்கை மாதா தேவாலயம்
சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
தெய்வீக ராகங்கள்
ஊறணி கிராமம்
மயிலிட்டி செய்திகள்.
"மீள்குடியேற்றக்குழு"
>
மீள்குடியேற்றக்குழு
கவிதைகள் / ஆக்கங்கள்
சுகுமார் தியாகராஜா
மயிலை வசந்தரூபன்
நாகேந்திரம் கருணாநிதி
மயிலைக்கவி சண் கஜா
அருண்குமார் படைப்புக்கள்
இரா.மயூதரன்
அல்விற் வின்சன் படைப்புக்கள்
>
Alvit Vincent
"பலமாய் எழுந்திரு "
"முதல்பிரிவு"
"தனித்திருப்பாய்"
"என் தாய்"
வாழ்த்து Myliddy.fr
"ஊறணி" மண்ணின் நினைவு
சங்கீதா தேன்கிளி
மகிபாலன் மதீஸ்
அஞ்சலி வசீகரன்
"ஜெயராணி படைப்புக்கள்"
மயிலையூர் தனு
Dr. ஜேர்மன் பக்கம்
>
சிந்தனை வரிகள்
Nirupa Sabaratnam
ஐங்கரன் படைப்புக்கள்
அகஸ்ரின் இரவீந்திரன்
கௌதமன் கருணாநிதி
தயாநிதி தம்பையா
மயிலை வசந்த்
மயிலை துரை
ஈழ விரும்பி
சுதா நவம் படைப்புக்கள்
"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
அன்ரன் ராஜ் படைப்புக்கள்
"சமர்ப்பணம்"
"மீண்டும் வாழ வழி செய்வோம்"
"நினைவுகள் 2" "மடம்"
"நினைவுகள் 1" "மண்சோறு"
"நான் பிறந்த மண்ணே !"
சாந்தன் படைப்புக்கள்
>
சாந்தன் படைப்புக்கள்
"மயிலையின் பெருமை"
"மனம் கவர்ந்தவளே"
"சொர்க்கபூமி"
"கருவில் சுமந்தவளே"
"போராட்டம்!"
"சிந்தனை வரிகள்"
"என் கவிதை"
"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
"பசுமை மலரும் நிச்சயம்"
"தென்றல்"
"காதலியே"
"அப்பா"
"ஏக்கம்"
"இறைவனின் சாபம்!"
"புத்தாண்டே வருக!"
"அம்மா!"
"தவிப்பு"
"ஆசை"
"மயிலை மண்ணே"
"அழகு"
"நிம்மதி"
குமரேஸ்வரன் படைப்புக்கள்
>
"என்ன வாழ்க்கை இது"
"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
"பனங்கள்ளு"
"தேன் கூடு"
"வீச்சுவலை"
ஜீவா உதயம் படைப்புக்கள்
>
"அம்மா"
"தேடல்"
"அழகிய நாட்கள்"
"கவிஞர்களே"
"தாயே என்றும் எனக்கு நீயே!"
கௌதமன் படைப்புக்கள்
கவின்மொழி படைப்புக்கள்
>
கவிப்பிரியை படைப்புக்கள்
"கட்டுமரம்"
யுகமாய் போன கணங்கள்!
கௌசிகனின் படைப்புக்கள்!
>
"பூமிக்கு வந்த புது மலரே"
"மயிலை மண்ணில்"
"இயற்கைக் காவலன்"
"வீச்சுவலை"
"தேன்கூடே.... தேன்கூடே...."
"என் இனிய கருமரமே..."
"எங்கள் மயிலை மண்"
படம் என்ன சொல்கின்றது...
>
"பனங்கள்ளு"
"வீச்சுவலை"
"தேன் கூடு"
"பனைமரம்"
"கட்டுமரம்"
Naavuk Arasan Music
மரண அறிவித்தல்கள்
மரண அறிவித்தல் 2022
மரண அறிவித்தல் 2021
மரண அறிவித்தல் 2020
மரண அறிவித்தல் 2019
மரண அறிவித்தல் 2018
மரண அறிவித்தல் 2017
மரண அறிவித்தல் 2016
மரண அறிவித்தல் 2015
மரண அறிவித்தல் 2014
2013 டிசம்பர் வரை
2012 டிசம்பர் வரை
2011 டிசம்பர் வரை
அமரர் சி. அப்புத்துரை
நினைவஞ்சலி
நினைவஞ்சலி
>
உருக்குமணி தர்மலிங்கம்
சிறப்புத் தினங்கள்
NELSON MANDELA
சுனாமி 2013
>
சுனாமி 2012
அன்னையர் தினம்
வாழ்த்துக்கள்
திருமணம்
>
திருமண நாள் வாழ்த்து
வசந்தன் றஞ்சனா
பூப்புனித நீராட்டுவிழா
பிறந்தநாள்
>
பிறந்தநாள்
"செல்லப்பா சண்முகநாதன்"
பொங்கல்
தீபாவளி
Christmas
New year
அன்னையர் தினம்
தந்தையர் தினம்
மகளிர் தினம்
நோர்வே
Notice no
பிரித்தானியா
Notice UK
அமெரிக்கா
கனடா
Notice-Canada
kalaimakalmahavidyalayam.com
ourmyliddy.com
பாடசாலைகள்
கலைமகள் மகா வித்தியாலயம்
றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
பிரகாசிக்கட்டும் வாழ்வு
உதவிகள்
தொடர்புகளுக்கு:
கருத்து தெரிவித்தல்
பதிவிறக்கம்
மரண அறிவித்தல்
திருமதி. வடிவேலு பத்தினியம்மா
மண்ணில் :14/07/1931
விண்ணில்: 01/08/2022
திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், மீள்குடியேறலின் பின்னர் வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. வடிவேலு பத்தினியம்மா அவர்கள் 01/08/2022 திங்கட்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
திருமந்திரம் ( பாகம் 38 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
தக்கவர்க்குச் செய்தலே தருமம்
“அற்றுநின்றார் உண்ணும் ஊணே அறனென்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்றுநின்று ஆங்கொரு கூவல் குளத்தினில்
பற்றிவந் துண்ணும் பயன்அறி யாரே” பாடல் எண் 253
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சிஅம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் - 2022 22.07.2022 தொடக்கம் 01.08.2022 வரை
தேவாரம்
விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு - அஹவேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் - விழிகிடக்க
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து - பாழ்நரககக்
குழக்கே அழுந்துங்கயவர் தம்மொடென்ன - கூட்டினியே
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து
தொடர் 24
மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன்
மரண அறிவித்தல்
திருமதி. செல்வவேலாயுதம் அம்மன்கிளி
தோற்றம்: 23/08/1935
மறைவு: 14/07/2022
மயிலிட்டி நாவலடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், தமிழ்நாடு, திருச்சியை வதிவிடமாகவும்திருமதி. செல்வவேலாயுதம் அம்மன்கிளி அவர்கள் 14/07/2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற செல்வவேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,
மரண அறிவித்தல்
திருமதி. வினாசித்தம்பி யோகாம்பிகை
தோற்றம்:
மறைவு: 01/07/2022
யாழ்,வடமராட்சி கிழக்கு மருதங்கேணி வத்திராயனை பிறப்பிடமாகவும், மாமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் வினாசித்தம்பி யோகாம்பிகை (யோகம்) அவர்கள் 01/072022 வெள்ளிக்கிழமை அன்று கிளிநொச்சியில் இறைபாதம் அடைந்தார்.
திருப்பூர் ஒன்றியம் - மயிலிட்டி பிரான்சு கிளையின் காப்பாளர்களில் ஒருவரான மதிப்புக்குரிய இராசையா நாகராசா அவர்களின் பாசமிகு மாமியாரும்,
மரண அறிவித்தல்
திரு. சிமியோன்பிள்ளை மரியதாஸ்
(முன்னைநாள் நில அளவையாளர்)
தோற்றம்: 17/09/1948
மறைவு: 05/06/2022
மயிலிட்டி 6ம் வட்டாரம் மாதாகோவிலடியைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிமியோன்பிள்ளை மரியதாஸ் (முன்னைநாள் நில அளவையாளர்) அவர்கள் 05/06/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மரண அறிவித்தல்
திரு. இராமசாமி இரத்தினசிங்கம்
தோற்றம்: 08/06/1946
மறைவு: 21/04/2022
காங்கேசன்துறை பிறப்பிடமாகவும், மயிலிட்டியை வதிவிடமாகவும், தெனி அம்மன் கோவில் வியாபாரிமூலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. இராமசாமி இரத்தினசிங்கம் அவர்கள் 21/04/2022 வியாழக்கிழமை காலை இறைப்பாதம் எய்தினார்.
முதலாம் ஆண்டு நினைவு நாள்
20/04/2022
அமரர் திரு. வை.மு.சுப்பிரமணியம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள்.
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் பேச்சி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்.
எங்கள் ஊரின் முன்னவர்களின் கனவு தற்கால திருப்பூர் ஒன்றிய உறவுகளின் அரும்பெரும் முயற்சியின் பலனாக நனவாகியுள்ளது.
மயிலை-திருப்பூரம் பதிதனிலே அலைகடல் தழுவும் வங்கக்கடலின் கரைதனிலே கோயில் கொண்டு கேட்டவர்களுக்கு கேட்ட வரம் அருளும் பேச்சி தாயவளின் மகா கும்பாபிசேகம் எதிர்வரும் 06/04/2022 புதன் கிழமை காலை 9.00 மணி முதல் 10.27 மணி வரையான சுபவேளையில் இடம்பெறவுள்ளது.
ஓராண்டு நினைவு நாள்....
அமரர் திரு. இராசநாயகம் நித்தியானந்தம்
தோற்றம்: 17/10/1957
மறைவு: 28/03/2021
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், சக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட அமரர், இராசநாயகம் நித்தியானந்தம் அவர்களின் ஓராண்டு நினைவுநாள்.
மரண அறிவித்தல்
திருமதி. சின்னராசா சேயம்மா (பொன்ராச்சி)
தோற்றம்:16/01/1936
மறைவு: 21/03/2022
மயிலிட்டி 6ம் வட்டாரம் கெங்காதேவி வீதியைப் பிறப்பிடமாகவும்,10ம் வட்டாரரம் புதுக்குடியிருப்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சின்னராசா சேயம்மா (பொன்ராச்சி) அவர்கள் 21/03/2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் சின்னராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து
தொடர் 23
மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன்
திருமந்திரம் ( பாகம் 37 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
அமுதம் இருக்க நஞ்சை உண்ணும் அறிவீனம்
“கால்கொண்டு சுட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே” பாடல் எண் 246
மூச்சுக் காற்றைப் (பிராணவாயுவை) முறைப்படுத்தி, நிறுத்தி, பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்து, மூலாக்கினியை மேலேற்றிச் சந்திர கலையாகிய மூலாதாரத்தில் வடியும் அமுத பானத்தை உண்ணாமல், அறிவு மயங்கிக் கள்ளைக் குடிக்கும் மந்த மதியினரைத் தண்டிக்க வேண்டியது, நாடாளும் மன்னன் கடமையாகும்.
மரண அறிவித்தல்
திரு. சிறீஸ்கந்தராசா (தாரா) சிறிகரன்
தோற்றம்:
மறைவு: 12/02/2022
திருப்பூர் மயிலிட்டி வேல்வீதியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. சிறீஸ்கந்தராசா (தாரா) சிறிகரன் அவர்கள் 12/02/2022 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
மரண அறிவித்தல்
திருமதி. ஜெயராணி அருளப்பு (ராசாத்தி)
தோற்றம்: 06/07/1945
மறைவு: 12/02/2022
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ஜெயராணி அருளப்பு அவர்கள் 12/02/2022 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
மரண அறிவித்தல்
திருமதி. வசந்தாதேவி (மாலா) மேனன்
தோற்றம்:
மறைவு: 06/02/2022
மயிலிட்டி நாவலடியை பிறப்பிடமாகவும், பட்டுக்கோட்டை இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. வசந்தாதேவி (மாலா) மேனன் அவர்கள் 06/02/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவில் இறைபதம் எய்தினார்.
திருமந்திரம் ( பாகம் 36 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
அரசர்க்கழகு அறநெறி காத்தல்
“நாள்தொறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாள்தொறும் நாடி அவன்நெறி நாடானேல்
நாள்தொறும் நாடு கெடும்மூடம் நண்ணுமால்
நாள்தொறும் செல்வம் நரபதி குன்றுமே” பாடல் 239
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து
தொடர் 22
மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன்
மரண அறிவித்தல்
திரு. செல்லச்சாமி சடாச்சரலிங்கம்
தோற்றம்: 15/08/1942
மறைவு: 30/01/2022
திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. செல்லச்சாமி சடாச்சரலிங்கம் அவர்கள் 30/01/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
மரண அறிவித்தல்
திரு. வினாசித்தம்பி காசிப்பிள்ளை (சின்ராசா)
தோற்றம் : 23/02/1934
மறைவு : 20/01/2022
தெல்லிப்பழை விராங்கொடையைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி (குளத்தடி) கட்டுவன் வீதியை வாழ்விடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. வினாசித்தம்பி காசிப்பிள்ளை (சின்ராசா) அவர்கள் 20/01/2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மரண அறிவித்தல்
திரு. ஐயாத்துரை அமரகுலசிங்கம் (தம்பிரான்)
அன்னை மடியில்: 09/11/1962
அய்யனார் அடியில்: 20/01/2022
காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், இணுவிலை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஐயாத்துரை அமரகுலசிங்கம் (தம்பிரான்)
அவர்கள் 20/01/2022 வியாழக்கிழமைஅன்று இறைபதம் அடைந்தார்,
மரண அறிவித்தல்
திரு. இளையதம்பி சோதிலிங்கம்
தோற்றம் : 19/04/1938
மறைவு : 19/01/2022
திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், சுதுமலை தெற்கு சாவற்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இளையதம்பி சோதிலிங்கம் அவர்கள் 19/01/2022 புதன்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் அழகவல்லியின் அன்புக்கணவரும்,
மரண அறிவித்தல்
திரு. குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன் (குணம் - ரவி)
(மயிலை திருப்பூரின் கோபுரநாயகன், குணம்- ரவி)
தோற்றம்: 12/06/1969
மறைவு : 08/01/2022
யாழ். மயிலிட்டி, வீரமாணிக்கதேவன்துறை, திருப்பூர் ஒன்றியம், விநாயகர் வீதியை பிறப்பிடமாகவும், மயிலிட்டி - காங்கேசன்துறையை நிரந்தரவதிவிடமாகவும், இணுவில், பருத்தித்துறை எரிந்த அம்மன் கோவிலடியை தற்காலிக வதிவிடமாகவும், பிற்காலத்தில் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன் (குணம் - ரவி) அவர்கள் 08.01.2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மரண அறிவித்தல்
திரு. கைலாயநாதன் சுப்ரமணியம்
தோற்றம் : 28/12/1950
மறைவு : 06/01/2022
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கைலாயநாதன் சுப்ரமணியம் அவர்கள் 06/01/2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
வரலாற்றுப் பின்னணியில் மயிலிட்டி ....
(இக் கட்டுரை பொ. இரகுபதி என்பவரால் 48 வருடங்களுக்கு முன்பு 1974ம் ஆண்டு மயிலிட்டி வடக்கு அமெரிக்க மிசன் பாடசாலை (தற்போதைய கலைமகள் மகா வித்தியாலயம்) பாரதி மலருக்காக எழுதப்பட்டது.)
மயிலிட்டிச் சந்தியிலிருந்து கட்டுவன் சந்தியை நோக்கிச் செல்கின்ற வீதியில் சிறிது தூரம் சென்றால் இருபுறமும் அடர்ந்துள்ள பற்றைகளுக்கும், பனங்கூடலுக்கும் மத்தியில் ‘அமெரிக்கன் மிஷன்’ பாடசாலையொன்று இருக்கின்றது. ஆனால் பாடசாலையைக் காண்பதற்கு முன்பே கண்ணில் புலப்படுவது பாடசாலையை ஒட்டியுள்ள தேவாலயமொன்றின் சிதைந்த இடிபாடுகள்.
அமரர். வடிவேலு பத்தினியம்மா
அமரர். செல்வவேலாயுதம் அம்மன்கிளி
அமரர். வினாசித்தம்பி யோகாம்பிகை
அமரர். சிமியோன்பிள்ளை மரியதாஸ் (முன்னைநாள் நில அளவையாளர்)
அமரர். இராமசாமி இரத்தினசிங்கம்
அமரர். வை.மு.சுப்பிரமணியம் முதலாம் ஆண்டு நினைவு நாள்
அமரர். இராசநாயகம் நித்தியானந்தம் முதலாம் ஆண்டு நினைவு நாள்
அமரர். சின்னராசா சேயம்மா (பொன்ராச்சி)
அமரர். சிறீஸ்கந்தராசா (தாரா) சிறிகரன்
அமரர். ஜெயராணி அருளப்பு (ராசாத்தி)
அமரர். வசந்தாதேவி (மாலா) மேனன்
அமரர். செல்லச்சாமி சடாச்சரலிங்கம்
அமரர். வினாசித்தம்பி காசிப்பிள்ளை (சின்ராசா)
அமரர். ஐயாத்துரை அமரகுலசிங்கம் (தம்பிரான்)
அமரர். இளையதம்பி சோதிலிங்கம்
அமரர். குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன் (குணம் - ரவி)
அமரர். கைலாயநாதன் சுப்ரமணியம்
இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள். அன்புடன் கருணாநிதி குடும்பத்தினர்
நாகேந்திரம் கருணாநிதி குடும்பத்தினர்.