நல்வரவு 2023
நல்வரவு 2022
நல்வரவு 2021
நல்வரவு 2020
நல்வரவு 2019
நல்வரவு 2018
நல்வரவு 2017
நல்வரவு 2016
நல்வரவு 2015
நல்வரவு 2014
நல்வரவு! 2013,12,11
நல்வரவு! 2013,12,11
ஆலயங்கள்
பேச்சியம்மன் ஆலயம்
முனையன் வளவு முருகையன் ஆலயம்
ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
>
ஆலய வரலாறு
பரிபாலன சபையினர்
காணிக்கை மாதா தேவாலயம்
சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
மயிலிட்டி செய்திகள்.
"மீள்குடியேற்றக்குழு"
கவிதைகள் / ஆக்கங்கள்
அன்ரன் ராஜ் படைப்புக்கள்
>
அன்ரன் றாஜ்
பொன்னையா மலரவன்
சுகுமார் தியாகராஜா
மயிலை வசந்தரூபன்
நாகேந்திரம் கருணாநிதி
மயிலைக்கவி சண் கஜா
அருண்குமார் படைப்புக்கள்
இரா.மயூதரன்
அல்விற் வின்சன் படைப்புக்கள்
>
Alvit Vincent
"என் தாய்"
வாழ்த்து Myliddy.fr
"ஊறணி" மண்ணின் நினைவு
சங்கீதா தேன்கிளி
மகிபாலன் மதீஸ்
அஞ்சலி வசீகரன்
"ஜெயராணி படைப்புக்கள்"
மயிலையூர் தனு
Dr. ஜேர்மன் பக்கம்
>
சிந்தனை வரிகள்
Nirupa Sabaratnam
ஐங்கரன் படைப்புக்கள்
அகஸ்ரின் இரவீந்திரன்
கௌதமன் கருணாநிதி
தயாநிதி தம்பையா
மயிலை வசந்த்
மயிலை துரை
ஈழ விரும்பி
சுதா நவம் படைப்புக்கள்
"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
சாந்தன் படைப்புக்கள்
>
சாந்தன் படைப்புக்கள்
"மயிலையின் பெருமை"
"மனம் கவர்ந்தவளே"
"சொர்க்கபூமி"
"கருவில் சுமந்தவளே"
"போராட்டம்!"
"சிந்தனை வரிகள்"
"என் கவிதை"
"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
"பசுமை மலரும் நிச்சயம்"
"தென்றல்"
"காதலியே"
"அப்பா"
"ஏக்கம்"
"இறைவனின் சாபம்!"
"புத்தாண்டே வருக!"
"அம்மா!"
"தவிப்பு"
"ஆசை"
"மயிலை மண்ணே"
"அழகு"
"நிம்மதி"
ஜீவா உதயம் படைப்புக்கள்
>
"அம்மா"
"தேடல்"
"அழகிய நாட்கள்"
"கவிஞர்களே"
"தாயே என்றும் எனக்கு நீயே!"
மரண அறிவித்தல்கள்
மரண அறிவித்தல்கள் 2023
மரண அறிவித்தல் 2022
மரண அறிவித்தல் 2021
மரண அறிவித்தல் 2020
மரண அறிவித்தல் 2019
மரண அறிவித்தல் 2018
மரண அறிவித்தல் 2017
மரண அறிவித்தல் 2016
மரண அறிவித்தல் 2015
மரண அறிவித்தல் 2014
2013 டிசம்பர் வரை
2012 டிசம்பர் வரை
2011 டிசம்பர் வரை
அமரர் சி. அப்புத்துரை
நினைவஞ்சலி
நினைவஞ்சலி
>
உருக்குமணி தர்மலிங்கம்
பாடசாலைகள்
கலைமகள் மகா வித்தியாலயம்
றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
>
"ஜெயராணி நிர்மலதாசன்"
ஒளி விழா 2012
பிரகாசிக்கட்டும் வாழ்வு
சாதனையாளர்கள்
பிதாமகன் ஆறுமுகம் பொன்னுச்சாமி
தந்தை தேவராஜன்
>
தந்தை அன்டனி பாலா
உதவிகள்
பாடசாலை மாணவர்களுக்கு கற்கை உபகரணங்கள் வழங்கல்.
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தினரால் மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம்- லண்டன் கிளையினரின் அணுசரனையில் பாடசாலை மாணவர்களுக்கு கற்கை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
திருக்கார்த்திகை திருவிழா. முனையன் வளவு முருகையன் தேவஸ்தானம் மயிலிட்டி
அருள்மிகு முனையன்வளவு முருகப்பெருமான் அடியார்களே!
எதிர்வரும் 10/12/2019 செவ்வாய்க்கிழமை அன்று காலை திருக்கார்த்திகை திருவிழா நடைபெறவுள்ளது. அத்தினம் அடியார்கள் ஆசாரசீலர்களாக வருகை தந்து முருகப்பெருமானின் இஷ்ட சித்திகளைப் பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழ அன்புடன் அழைக்கின்றோம்.
- ஆலய நிர்வாகத்தினர்
சிறப்புடன் நடைபெற்ற மயிலிட்டித்துறை க.தொ.கூ.சங்க இலவச முன்பள்ளியின் 20 ஆவது பிரிவுபசார விழா!
சிறப்புடன் நடைபெற்ற மயிலிட்டித்துறை க.தொ.கூ.சங்க இலவச முன்பள்ளியின் 20 ஆவது பிரிவுபசார விழா!
மரண அறிவித்தல் - திருமதி. இராமநாதன் இராசமலர்
மரண அறிவித்தல்
திருமதி. இராமநாதன் இராசமலர்
தோற்றம்:
மறைவு: 17/11/2019
மயிலிட்டியை பிறப்பிடமாகவும் கரவெட்டியை தற்கால வதிவிடமாகவும் கொண்ட இராமநாதன் இராசமலர் அவர்கள் 17.11.2019 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானர்.
மரண அறிவித்தல்- திரு. காசிப்பிள்ளை சிவலிங்கம் (C.K)
மரண அறிவித்தல்
திரு காசிப்பிள்ளை சிவலிங்கம் (C.K)
தோற்றம்: 18/03/1933
மறைவு: 15/11/2019
யாழ். மயிலிட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பு அன்டேர்சன் தொடர்மாடியை வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை சிவலிங்கம் அவர்கள் 15-11-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
ஏழாவது இடைக்கால அறிக்கையும் வரவு செலவு அறிக்கையும்
அம்பாள் அடியார்களுக்கு,
ஏழாவது இடைக்கால அறிக்கையும் வரவு செலவு அறிக்கையும்
நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்க எல்லாம் வல்ல கண்ணகை அம்பாள் அருள் புரிவாராக.
மரண அறிவித்தல் - திரு. கனகசுந்தரம் வில்வமங்களம் (வில்வம்)
மரண அறிவித்தல்
திரு. கனகசுந்தரம் வில்வமங்களம்
தோற்றம்:
மறைவு: 06/11/2019
நாவலடி மயிலிட்டிக்கரையைப் பிறப்பிடமாகவும், சந்தை வீதி, காங்கேசன்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசுந்தரம் வில்வமங்களம் அவர்கள் 06/11/2019 அன்று காலமானார்.
அன்னார் விமலராணியின் அன்புக்கணவரும்,
மயிலிட்டி முனையன் வளவு முருகையன் ஆலய சூரன்போர் நிகழ்வின் பதிவுகள்.
எம் பெருமான் பக்த அடியார்களே, 32 ஆண்டுகளிற்கு பின் மயிலிட்டி முனையன் வளவு முருகையன் ஆலயத்தில் சூரசம்ஹார நிகழ்வு 02.11.2019 சனிக்கிழமை மாலை இனிதே நடந்தேறியது. அந்நிகழ்வின் சில பதிவுகள்.
மாலைநேர வகுப்புக்கான உதவியை வழங்கிக்கொண்டிருப்பவர்களின் விபரங்கள்.
அனைத்து திருப்பூர் சொந்தங்களுக்கும் வணக்கம்.
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தினரால் மயிலிட்டியில் வசிக்கின்ற முன்பள்ளி தொடக்கம் தரம் 11 வரையான மாணவர்களுக்கு இலவசமாக மாலைநேர வகுப்புக்கள் 16.08.2019 திகதி அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டமை யாவரும் அறிந்தததொன்று.
ஊறணி புனித அந்தோனியார் தேவாலய மீள் கட்டுமானம். பங்களிப்பை வேண்டுகின்றோம்.
அன்பான உறவுகளே, புனித அந்தோனியார் பக்தர்களே, யுத்ததினால் இடித்து தரைமட்டமான ஊறணி புனித அந்தோனியார் தேவாலயம் மீண்டும் புதிதாக கட்டபடவுள்ளது.
ஆலய மீள் கட்டுமானத்திற்காக 01/11/2019 வரை வழங்கப்பட்டுள்ள நிதி உதவி விபரம்.
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சி அம்மன் என வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய மீள் கட்டுமானத்திற்காக 01/11/2019 வரை வழங்கப்பட்டுள்ள நிதி உதவி விபரம்.
தீபாவளி நல்வாழ்த்து - திரு. நாகேந்திரம் கருணாநிதி குடும்பத்தினர்
அன்பின் ஒளி உள்ளங்களில் பிரகாசிக்க இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் - திரு. நாகேந்திரம் கருணாநிதி குடும்பத்தினர்.
மரண அறிவித்தல் - திரு. சரவணமுத்து தர்மலிங்கம்
மரண அறிவித்தல்
திரு. சரவணமுத்து தர்மலிங்கம்
தோற்றம்: ----
மறைவு: 20/10/2019
திருப்பூர் மயிலிட்டியை வாழ்விடமாகவும்,
ஆதிகோவிலடி
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும்,
தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. சரவணமுத்து தர்மலிங்கம் அவர்கள் 20/10/2019 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சரவணமுத்து தம்பதியினரின் அன்புமகனும்,
மரண அறிவித்தல் - திரு. வேலுப்பிள்ளை கந்தசாமி (ஓய்வுபெற்ற தபால் ஊழியர் M.S.O KKS)
யாழ். மயிலிட்டி கொத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்கள் 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,
ஆலயத்திற்கும், திருப்பூர் ஒன்றிய குடியிருப்புக்குமான பாதுகாப்பு கட்டு கட்டும் பணி தொடக்கம்
மயிலிட்டி திருப்பூர் ஒன்றிய உறவுகளின் குலதெய்வமாகிய அருள்மிகு பேச்சி அம்மன் என வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலயதிற்கும் திருப்பூர் ஒன்றிய குடியிருப்பு பகுதிக்குமான பாதுகாப்பு கட்டு கட்டுவதற்கான பணி 28/08/2019 சனிக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
1982ல் நாங்களும் எங்கள் கலைமகளும் சில படங்களுடன் பாரதி மலரிலிருந்து - கு. அருண்குமார் - தொடர் - 04
க
லைமகளின் செல்லக் குழந்தைகள் நல் ஆசான்களின் வழிநடத்தலில் சகல விளையாட்டுக்களிலும் சிறந்து விளங்கினர். உடற்பயிற்சி போட்டியிலும் போற்றத்தக்க வகையிலேயே தங்களின் ஆளுமையால் எமது வித்தியாலயத்திற்கு வெற்றியை பெற்றுத் தந்தனர். கரபந்தாட்டம், வலைப்பந்தாட்டம், எறிபந்தாட்டம், தாச்சிப் போட்டி, உடற்பயிற்சி, எல்லே எதனையும் விட்டுவைக்கவில்லை, அத்தனை சவால்களையும் களம் கண்டு பல வெற்றிக் கனிகளைப் பறித்து கலைமகளுக்குப் பெருமை சேர்த்த செல்லக் குழந்தைகள் நாங்கள்.
அந்தியேட்டி சபீண்டீகரண அழைப்பு - அமரர். இராமசாமி செல்லக்கிளி
அந்தியேட்டி சபீண்டீகரண அழைப்பு
அமரர். இராமசாமி செல்லக்கிளி
தோற்றம்: 06/06/1936
மறைவு: 29/08/2019
திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டி பிரான்சு கிளையை சேர்ந்த
தர்மன் அவர்களின் பாசமிகு தாயார்
அமரர் இராமசாமி செல்லக்கிளி அவர்களின் அந்தியேட்டிக்கிரியைகள் மற்றும் மதியபோசன நிகழ்வுகள் எதிர்வரும் சனிக்கிழமை 21.09.2019 அன்று தர்மன் அவர்களின் இல்லத்தில் நடைபெறும்.
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 21
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து
தொடர் – 21
சண்முகநாதன் கஜேந்திரன்
திருமந்திரம் - பாகம் 31 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"
திருமந்திரம்
(
பாகம்
3
1 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
ஆசை யாரை விட்டது
“பொருள் கொண்ட கண்டனும் போதத்தை ஆளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொண்ட மாதர் மயல் உறுவார்கள்
மருள் கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே” பாடல் 203
மயிலிட்டி முனையன்வளவு முருகையன் ஆலய மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா நிகழ்வு படங்களுடன்
கடந்த 04/09/2019 புதன்கிழமை அன்று நடைபெற்ற அருள்மிகு மயிலிட்டி முனையன் வளவு முருகையன் தேவஸ்தானம் மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா நிகழ்வுகள் புதிதாக நிர்மாணிக்கப் பெற்ற கோபுரங்களின் படங்கள் வாழ்த்துக்களுடன்.
நன்றி படங்கள்:
S.V.Digital
அந்தியேட்டி சபீண்டீகரண அழைப்பு - அமரர். சுந்தரலிங்கம் ஆரியப்பூமாலை
அந்தியேட்டி சபீண்டீகரண அழைப்பு
அமரர். சுந்தரலிங்கம் ஆரியப்பூமாலை
தோற்றம்: 15/05/1947
மறைவு: 15/08/2019
திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டி, பிரான்சு கிளையை சேர்ந்த சுதன், சுகன் ஆகியோரின் பாசமிகு தாயார் அமரர். சுந்தரலிங்கம் ஆரியப்புமாலை அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் மற்றும் மதியபோசன நிகழ்வுகள்
14.09.2019
சனிக்கிழமை அன்று சுதன் அவர்களின் இல்லத்தில் நடைபெறும்.
மரண அறிவித்தல் - திருமதி. கணேசராஜா புஸ்பராணி
மரண அறிவித்தல்
திருமதி. கணேசராஜா புஸ்பராணி
தோற்றம்: 31/12/1947
மறைவு: 09/09/2019
யாழ். மயிலிட்டியை பிறப்பிடமாகவும், கற்குழி, வவுனியாவை தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட திருமதி கணேசராஜா புஸ்பராணி அவர்கள், 09-09-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மரண அறிவித்தல் - கணேசமூர்த்தி செல்வமலர் (ராணி)
மரண அறிவித்தல்
கணேசமூர்த்தி செல்வமலர் (ராணி)
பிறப்பு: 20/02/1945
இறப்பு: 07/09/2019
யாழ்ப்பாணம் உடுத்துறையை பிறப்பிடமாகவும், மயிலிட்டி வீரமாணிக்க தேவந்துறையை புகுந்த இடமாகவும், திருச்சி கே.கே.நகர் சபரி மில் ஐயப்பன் நகரை
தற்காலிக
வதிவிடமாகவும் கொண்ட திருமதி கணேசமூர்த்தி செல்வமலர் (ராணி) அவர்கள் 07/09/2019 அன்று காலை 7.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அருள்மிகு பேச்சி அம்மன் என வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய மூலஸ்தான அத்திபார நிகழ்வு படங்களுடன்
மயிலிட்டியில் அதே இடத்தில் பேச்சியம்மன் என வழங்கும் முத்துமாரியம்மன் ஆலய மூலஸ்தானத்திற்கான அத்திவாரம் இடும் நிகழ்வு 05/09/2019 வியாழக்கிழமை காலை திருப்பூர், மயிலிட்டியில் இடம்பெற்றது. அதன் சில பதிவுகள, படங்களுடன்:
:கண்ணன் தருண்..
: வசந்த் சகாதேவன்.
மயிலிட்டித்துறை வடக்கு கிராம அலுவலர் பிரிவில் இடம்பெற்ற "நாட்டுக்காக ஒன்றிணைவோம்" 3
சிறப்புற இடம்பெற்ற "நாட்டுக்காக ஒன்றிணைவோம்" செயல் திட்டம் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பில் மயிலிட்டித்துறை வடக்கு கிராம அலுவலர் பிரிவில் நடைபெற்றது.
அருள்மிகு பேச்சி அம்மன் என வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய மூலஸ்தான அத்திபார அங்குரார்ப்பணம்
அருள்மிகு பேச்சி அம்மன் என வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய மூலஸ்தான அத்திபார அங்குரார்ப்பண வைபவம் வருகின்ற ஆவணிமாதம் 19ம் நாள் (05.09.2019) வியாழக்கிழமை பகல் 11.00 மணி தொடக்கம் 12.00 மணிவரையிலான விருட்சிகலக்கினமும் அனுஷம் நட்சத்திரமும் கூடிய சுபவேளையில் நடைபெறவுள்ளது. அடியவர்கள் அனைவரும் அத்தருணம் கலந்துகொண்டு அம்பாளின் திருவருளுக்கு பாத்திரமாக கடவீர்களாக.
மயிலிட்டி முனையன்வளவு முருகையன் ஆலய மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா அழைப்பிதழ்.
மயிலிட்டி அருள்மிகு முனையன் வளவு முருகையன் தேவஸ்தானம் மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா அழைப்பிதழ் - 2019. நிகழ்வு விபரங்கள்....
மயிலிட்டித்துறை வடக்கு கிராம அலுவலர் பிரிவில் இடம்பெற்ற "நாட்டுக்காக ஒன்றிணைவோம்" 2
நாட்டிற்காக ஒன்றினணவோம் செயற்திட்டத்தின் கீழ் தொடர்ச்சியான நிகழ்வுகளாக 27, 28, 29ம் திகதிகளில் மயிலிட்டித்துறை வடக்கு கிராம அலுவலர் பிரிவில் இடம்பெற்றது.
மயிலிட்டித்துற வடக்கு கிராம அலுவலர் பிரிவில் இடம்பெற்ற "நாட்டுக்காக ஒன்றிணைவோம்"
"நாட்டுக்காக ஒன்றிணைவோம்" தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 23/08/2019 வெள்ளிக்கிழமை அன்று மயிலிட்டித்துறை வடக்கு கிராம அலுவலர் பிரிவில் பல நிகழ்வுகள் இடம்பெற்றது.
மரண அறிவித்தல் - திருமதி. இராமசாமி செல்லக்கிளி
மரண அறிவித்தல்
திருமதி. இராமசாமி செல்லக்கிளி
தோற்றம்: 06/06/1936
மறைவு: 29/08/2019
திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் கலப்பனாவத்தை, தும்பளை, பருத்தித்துறையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட
திருமதி. இராமசாமி செல்லக்கிளி அவர்கள் 20.08.2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனுடன் இரண்டறக்கலந்தார்.
அன்னார் காலஞ்சென்ற இராமசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,
மரண அறிவித்தல் - திருமதி சுந்தரலிங்கம் ஆரியப்பூமாலை
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரலிங்கம் ஆரியப்பூமாலை
தோற்றம்: 15/05/1947
மறைவு: 15/08/2019
திருப்பூர் மயிலிட்டியை சேர்ந்த திருமதி சுந்தரலிங்கம் ஆரியப்பூமாலை அவர்கள் (15.08.2019) வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் அமரர்.சுந்தரலிங்கத்தின் பாசமிகு மனைவியாரும்
மயிலிட்டி துறைமுகம் முதல்கட்ட பணிகள் முடிந்து பிரதமரால் திறந்து வைப்பு.
இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் திகதி புனரமைப்பு பணிகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு இன்று (15) வியாழக்கிழமை முதல் கட்ட பணிகள் முடிந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் காலை 10 மணியளவில் மயிலிட்டி துறைமுகத்தில் ஆரம்பமானது.
மரண அறிவித்தல் - திருமதி பொன்னையா தங்கச்சிப்பிள்ளை
மரண அறிவித்தல்
திருமதி பொன்னையா தங்கச்சிப்பிள்ளை
தோற்றம்: 21/07/1922
மறைவு: 06/08/2019
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, பிரித்தானியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா தங்கச்சிப்பிள்ளை அவர்கள் 06-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
பொன்னையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
மரண அறிவித்தல் - திருமதி. குணபாலசிங்கம் உருத்திராட்சரூபவதி (தேவி
திருமதி. குணபாலசிங்கம் உருத்திராட்சரூபவதி (தேவி)
தோற்றம்: 28/01/1951
மறைவு: 20/06/2019
திருப்பூர் மயிலிட்டியை வதிவிடமாகவும், கதிரிப்பாய், அச்சுவேலியை பிறப்பிடமாகவும் கொண்ட திருமதி. குணபாலசிங்கம் உருத்திராட்சரூபவதி (தேவி) அவர்கள் 20/06/2019 வியாழக்கிழமை அன்று தற்போதைய வதிவிடமான கதிரிப்பாய், அச்சுவேலியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் திரு.அருணாசலம் குணபாலசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
அருண், அருண்குமார், அருண்ரமேஸ், அருண்மதி ஆகியோரின் பாசமுள்ள தாயாரும்,
UNDP இன் இலங்கைக்கான பணிப்பாளர் மயிலிட்டி வருகை (படங்கள் இணைப்பு)
19-06-2019 புதன்கிழமை பி.ப 2-30 மணியளவில் UNDP க்கான இலங்கைக்கான பணிப்பாளர் ஜோன் செரோன்சன் அவர்கள் மயிலிட்டி துறைமுக வேலைகள் மற்றும் மயிலிட்டித்துறை வடக்கு கிராமச்செயலகமாக இயங்கும் பலநோக்கு மண்டம் என்பவற்றினை பார்வையிட்டதுடன், இவ் பலநோக்கு மண்டபத்தின் பாவனைகள் மற்றும் நன்மைகள் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடினார்.
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
RV பந்தல் சேவை - தருமபுரம் இலங்கை (மயிலிட்டி)
மரண அறிவித்தல்கள் / நினைவஞ்சலிகள் - 2019
மரண அறிவித்தல்
திருமதி. இராமநாதன் இராசமலர்
தோற்றம்:
மறைவு: 17/11/2019
மரண அறிவித்தல்
திரு காசிப்பிள்ளை சிவலிங்கம் (C.K)
தோற்றம்: 18/03/1933
மறைவு: 15/11/2019
மரண அறிவித்தல்
திரு. கனகசுந்தரம் வில்வமங்களம்
தோற்றம்:
மறைவு: 06/11/2019
மரண அறிவித்தல்
திரு. சரவணமுத்து தர்மலிங்கம்
தோற்றம்: 24/10/1937
மறைவு: 20/10/2019
திரு. வேலுப்பிள்ளை கந்தசாமி
(ஓய்வுபெற்ற தபால் ஊழியர் M.S.O KKS)
தோற்றம்: 03/02/1933
மறைவு: 08/18/2019
அந்தியேட்டி சபீண்டீகரண அழைப்பு
அமரர். இராமசாமி செல்லக்கிளி
தோற்றம்: 06/06/1936
மறைவு: 29/08/2019
அந்தியேட்டி சபீண்டீகரண அழைப்பு
அமரர். சுந்தரலிங்கம் ஆரியப்பூமாலை
தோற்றம்: 15/05/1947
மறைவு: 15/08/2019
மரண அறிவித்தல்
திருமதி. கணேசராஜா புஸ்பராணி
தோற்றம்: 31/12/1947
மறைவு: 09/09/2019
மரண அறிவித்தல்
கணேசமூர்த்தி செல்வமலர் (ராணி)
பிறப்பு: 20/02/1945
இறப்பு: 07/09/2019
திருமதி. இராமசாமி செல்லக்கிளி
தோற்றம்: 06/06/1936
மறைவு: 29/08/2019
திருமதி சுந்தரலிங்கம் ஆரியப்பூமாலை
தோற்றம்: 15/05/1947
மறைவு: 15/08/2019
திருமதி பொன்னையா தங்கச்சிப்பிள்ளை
தோற்றம்: 21/07/1922
மறைவு: 06/08/2019
திருமதி. குணபாலசிங்கம் உருத்திராட்சரூபவதி (தேவி)
தோற்றம்: 28/01/1951
மறைவு: 20/06/2019
திரு. செல்வநாயகம் சிவதாசன்
தோற்றம்: 09/04/1945
மறைவு: 14/06/2019
திரு. செல்லத்துரை ஜெயமன்யூ (குட்டி)
பிறப்பு: 31.12.1954
இறப்பு: 09.06.2019
ஆண்டு திவச அழைப்பு
அமரர்.சந்திரசேகரம் மகாமாசியம்மா
காலம்: 06/06/2019
செல்வன். ஜெயராசா விஜிதரன் (விஜி)
தோற்றம்: 19/05/1993
மறைவு: 17/05/2019
திருமதி. சின்னத்துரை பாக்கியம்
தோற்றம்: 1939
மறைவு: 13/03/2019
அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பு
அமரர் ஆறுமுகம் பொன்னுச்சாமி
காலம்: 11/02/2019
மரண அறிவித்தல்
அமரர் ஆறுமுகம் பொன்னுச்சாமி
தோற்றம்: 27 - 09 - 1927
மறைவு: 12 - 01 - 2019
கிராமங்களின் தளங்கள்
மயிலிட்டி
ஊறணி
பலாலி
கட்டுவன்
வயாவிளான்
கோண்டாவில்
வல்வெட்டித்துறை
வல்வெட்டித்துறை
மன்னார்
ஊரெழு
அளவெட்டி
அல்லைப்பிட்டி
இடைக்காடு
இணுவில்
உரும்பிராய்
கரந்தன்
குரும்பசிட்டி
குப்பிளான்
கொக்குவில்
சிறுப்பிட்டி
பண்ணாகம்
பனிப்புலம்
புங்குடுதீவு
புன்னாலைக் கட்டுவன்
மண்டைதீவு
மன்னார்
மாதகல்
மானாவலை
வரணி
வரணி Canada
நாகர்மணல்
நாகர்கோவில்
நீர்வேலி - 1
நீர்வேலி - 2
செய்திகள் தமிழ்
தமிழ்வின்
லங்காசிறி
பரிஸ்தமிழ்
யாழ்நாதம்
தமிழ்நாதம்
செய்திகள்
மனிதன்
தமிழ்லீடர்
பொங்குதமிழ்
தினக்கதிர்
தமிழ்சிஎன்என்
2 தமிழ்
அதிர்வு
சரிதம்
புதினம்
புதினம்நியூஸ்
புதினப்பலகை
தமிழ்ஸ்பை
வன்னிஒன்லைன்
தமிழ்உலகம்
ஈழமுரசு
4 தமிழ்மீடியா
பதிவு
மலரும்
யுகே தமிழ்நியூஸ்
ரிரிஎன்நியுஸ்
உயர்வு
ஈழதேசம்
நெருடல்
ஈழநாதம்
வணக்கம் மலேசியா
திசைகாட்டி
ஒருபேப்பர்
ஈழம்5
பிபிசி தமிழ்
செய்தி
todayyarl
யாழ் இணையம்
யாழ் தீபம்
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 20
மரண அறிவித்தல் - திரு. செல்வநாயகம் சிவதாசன்
மயிலிட்டி துறைமுக பகுதியில் வெளி நபரால் அமைக்கப்பட இருந்த குளிரூட்டி அறை அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம்!
மரண அறிவித்தல் - திரு. செல்லத்துரை ஜெயமன்யூ (குட்டி
)
எமது இணையத்தின் எட்டாவது அகவை.
திருமந்திரம் - பாகம் 30 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"
ஆண்டு திவசத்திற்கான அழைப்பு, அமரர்.சந்திரசேகரம் மகாமாசியம்மா
29 ஆண்டுகளின் பின் அருள்மிகு கண்ணகி அம்பாளின் வெளி வீதி உலா நடந்தேறியது.
மயிலிட்டி துறைமுகத்தின் முதல் கட்ட புனரமைப்பு பணிகள் நிறைவுகட்டத்தை எட்டிவருகிறது.
மரண அறிவித்தல் - செல்வன். ஜெயராசா விஜிதரன் (விஜி)
தனி(வி)த்திருக்கும் ஒற்றைமரம்.......! - மயிலையூர் தனு
மயிலிட்டி தெற்கு கட்டுவன் பாலர் ஞானோதயா வித்தியாலய புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றது.
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்,
திருமதி. நிவேதிகா பாஸ்கரன் அவர்களினால் ஆலய நிலைப்பாடு பற்றிய கருத்துப் பதிவுகள்.
அருள்மிகு எழுந்தருளி அம்மன் பிரதிஸ்டை (திகதி மாற்றம்)17-05-2019
மாறாது எம்துயர் வாழும்வரை! நாம் அமைதியாய் வாழ விரும்புகிறோம்!! - மயிலையூர் தனு
மயிலிட்டி மீள் குடியேற்ற குழுவிற்கு நிதி உதவி வழங்கிய உறவுகளின் விபரம்.
மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி பணியில் நிறைவு பெற்ற ஒரு பகுதியினை கையளிக்கும் நிகழ்வு
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து - அருண்குமார் குணபாலசிங்கம்
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து - ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தானம்
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து - நாகேந்திரம் கருணாநிதி குடும்பத்தினர்
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 19
மயிலிட்டி கிராம மாதர் சங்க உறுப்பினர்களுக்கு சுய தொழில் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு
தேசிய ரீதியில் உற்பத்தி திறன் போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலகம் இரண்டாவது இடம்.
எங்கள் முந்தையர் தடம்பதித்த மண்ணில் வழித்தடம் தேடி ஒரு பயணம்.... இரா. மயூதரன்
ஆறாவது இடைக்கால அறிக்கையும் வரவு செலவு அறிக்கையும்
திருமந்திரம் - பாகம் 29 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"
வலி.வடக்கு கட்டுவன் - மயிலிட்டி வீதியில் மதகு உடைந்த நிலையில் உள்ளது.
மரண அறிவித்தல் - திருமதி. சின்னத்துரை பாக்கியம்
உதவியின் உறைவிடம் மயிலிட்டி மைந்தன் திரு.சிங்கவாகனம் இராசசுந்தரம் அவர்கள்.
திருமந்திரம் - பாகம் 28 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"
உறவுச்சோலை 2ம் ஆண்டு நிறைவு விழா அழைப்பு
மயிலிட்டி கலைமகள் மகா விததியாலயம் உட்பட 4 பாடசாலைகளுக்கு புதிய வகுப்பறைக் கட்டடங்கள்.
50 வது பிறந்தநாள் - திருமதி. கலா விஜயரட்ணம்!
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 18
1982ல் நாங்களும் எங்கள் கலைமகளும் சில படங்களுடன் பாரதி மலரிலிருந்து - கு. அருண்குமார் - தொடர் - 03
திருமந்திரம் - பாகம் 26 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"
அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பு - அமரர் ஆறுமுகம் பொன்னுச்சாமி
40வது திருமண நாள் "மாணிக்க விழா" திரு திருமதி. கருணாநிதி சத்தியேஸ்வரி
அடக்குமுறை ஆட்சியில் எமக்கேது சுதந்திரம்? - மயிலையூர் தனு - உலகத்தமிழ் மாணவர் ஒன்றியம்
பிறந்தநாள் வாழ்த்து - திருமதி தேவி குணபாலசிங்கம்
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தினரால் கல்விசார் உபகரணங்கள் வழங்கி வைப்பு!
ஆலயப் புனருத்தாபன முதலாவது ஆண்டு அறிக்கையும் வரவு செலவு அறிக்கையும்
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 17
மயிலிட்டித்துறை வடக்கு மீள்குடியேறிய மக்களுக்களின் கடற்தொழில் வாழ்வாதாரங்களின் வெள்ளோட்ட நிகழ்வு.
UNDP நிறுவனத்தினால் மீளக்குடியமந்த மக்களுக்கான கடற்தொழில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
ஐந்தாவது இடைக்கால அறிக்கையும் வரவு செலவு அறிக்கையும்
மயிலிட்டி தெற்கு கட்டுவன் வீரபத்திரர் ஆலயத்தில் 29 வருடங்களின் பின்னர் பொங்கல் நிகழ்வு!
தைப்பொங்கல் வாழ்த்துக்கள் - அருண்குமார் குணபாலசிங்கம்
தைப்பொங்கல் வாழ்த்து - நாகேந்திரம் கருணாநிதி
தைப்பொங்கல் வாழ்த்து - ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தானம்
உறவுகளின் உணர்வுகள்! திருப்பூர் பிதாமகன், திருப்பூர் முதுசம் அமரர் ஆறுமுகம் பொன்னுச்சாமி
.....
மரண அறிவித்தல் - திரு. ஆறுமுகம் பொன்னுச்சாமி "திருப்பூர் பிதாமகன்"
பயணங்கள் முடிவதில்லையே.. ஆறுகள் அப்படித்தான்!! - மயிலையூர் தனு
திருமந்திரம் - பாகம் 25 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"
விசேட பொதுக்கூட்ட அறிவித்தல்!
போரினால் பாதிக்கப்பட்ட 120 மாணவர்களுக்கு கற்றல் உபகரங்கள் வழங்கிவைப்பு!
புத்தாண்டு வாழ்த்துக்கள் - அருண்குமார் குணபாலசிங்கம்