• நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு" >
      • மீள்குடியேற்றக்குழு
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "பலமாய் எழுந்திரு "
      • "முதல்பிரிவு"
      • "தனித்திருப்பாய்"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள்
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "பணம்"
      • "ரிசானா"
      • "புத்தாண்டே வருக 2013"
      • "சுனாமி"
      • "உறவுகள்"
      • "கடல் அன்னை"
      • "சிந்தனை உலகம்"
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • கௌதமன் படைப்புக்கள்
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • கவிப்பிரியை படைப்புக்கள்
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
    • Naavuk Arasan Music
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • சிறப்புத் தினங்கள்
    • தந்தையர் தினம்
    • NELSON MANDELA
    • அன்னையர் தினம்
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
    • அன்னையர் தினம்
    • மகளிர் தினம்
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
    • பொங்கல்
    • தீபாவளி
    • Christmas
    • New year
  • மயிலிட்டி தளங்கள்:
    • நோர்வே >
      • Notice no
    • பிரித்தானியா >
      • Notice UK
    • அமெரிக்கா
    • கனடா >
      • Notice-Canada
    • kalaimakalmahavidyalayam.com
    • ourmyliddy.com
  • புகைப்படங்கள்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • ஆறாவது அகவை
    • ஐந்தாவது அகவை
    • நான்காவது அகவை
    • மூன்றாவது அகவை
    • இரண்டாவது அகவை
    • முதலாவது அகவை >
      • DR. JERMAN MYLIDDY
      • KOWSIKAN KARUNANITHI
      • SATHANANTHAN SADACHARALINGAM
      • SANGEETHA THENKILI
      • SELVIE MANO
      • JUSTIN THEVATHASAN
      • KUMARESWARAN TAMILAN
      • ANTON GNAPRAGASHAM
      • SHAN GAJA
      • ALVIT VINCENT
      • NAVARATNARANI CHIVALINGAM
  • ஒன்றுகூடல்
    • ஒன்றுகூடல் 2014
    • ஒன்றுகூடல் 2012
    • ஒன்றுகூடல் 2011
  • ஒளியும் ஒலியும்
    • ஊறணி கிராமம்
    • அல்ஜசீரா
  • சாதனையாளர்கள்
    • தந்தை தேவராஜன் >
      • தந்தை அன்டனி பாலா
  • உதவிகள்
  • தொடர்புகளுக்கு:
  • .
மயிலிட்டி நமது மயிலிட்டி

எங்கள் மயிலை மண் 

Picture
நன்றி புகைப்படம்: திரு. குணபாலசிங்கம்
நல்ல மண்ணதுவாம் நாற்புறமும் வளமதுவாம்
பொங்கு தமிழனின் பழமை ஊரதுவாம்
தெங்கு தேன்குளமும், பச்சைப் பயிர் நிலமும்
பொங்கு கடல் வளமும் கொண்ட
ஊரதுவாம்!

எங்கள் பூமியிலே ஏர் பிடித்து உழுதமண்
நீரிறைத்து, போரடித்து பொன்விளைந்த மண்ணை
பங்கம் வினைசெய்ய வந்த காடையர்கள்
ஏற்றிய படையதனால் மாண்டது 
எங்கள் மயிலை மண்!

வள்ளத்திலே வலையேற்றி வட்டமிட்டுச் சென்றதுவும்
கடல் வெள்ளத்திலே மீன் பிடித்து மீண்டும் கரை திரும்பியதும்
உள்ளத்திலே மகிழ்வெடுக்க என் மனையாள் பார்த்ததுவும் 
நெஞ்சமதில் நினைவெடுக்க மாண்டது
எங்கள் மயிலை மண்!

ஆழ்கடல்கள் எங்கும் அப்பனவன் போனதுவும்
நீலக்கடல் வெளியில் நீந்திநான் திரிந்ததுவும்
தூரக் கடலிடையே அச்சமின்றி அலைந்ததுவும்
மீள நினைவெடுக்க மாண்டது
எங்கள் மயிலை மண்!

சிங்களவன் இடையில் வந்து எங்கள் வலை(வாழ்வு)யறுத்ததுவும்
எங்களது கடற்பரப்பில் ஏங்கிநாம் திரிந்ததுவும்
மங்கையரின் மனம் வெதும்ப காளையர் கரையொதுங்கியதுவும்
உள்ளமதில் நினைவெடுக்க மாண்டது
எங்கள் மயிலை மண்! 

துயரங்கள் நினைவெடுக்க வெளிநாடுதனில் வாழ்கின்றோம்

நிமிருங்கள் பொங்கி உங்கள் கரங்களை இணைத்திடுங்கள்
முயலுங்கள் முயலுங்கள்...விடிவெள்ளி வருமொரு நாளில் 
காத்திருங்கள் எம்மண்ணில் வாழ்வதற்கு ஒருநாளில்.............


--- கௌசிகன் 


நன்றி நமது உறவு: Jeya Pathmanaathan!
எங்கள் மயிலை மண் 

உள்ளத்தில் உள்ளது கவிதை உணர்வில் ஊற்றெடுப்பது கவிதை தெள்ளத் தெளிந்த மொழியில் உண்மை உணர்ந்து உரைப்பது கவிதை கௌசிகன் அவர்களே உங்கள் எங்கள் மயிலைமண் என்ற கவிதை அருமை அருமை என் உள்ளத்தை ஒரு கணம் மயிலிட்டி ஊருக்கே அழைத்து சென்றது உங்கள் கவிதை வள்ளத்தில் வலையேற்றி கடல் வெள்ளத்தில் அலைந்து மீண்டும் வீடு திரும்பும்போது மனையாளின் சிரிப்பு ஆழ்கடலுக்கு அப்பன் தொழிலுக்குப் போனதும் ஆழ்கடலில் அச்சமின்றி அலைந்ததும் தீயசக்திகளால் வலைகள் அறுக்கப்பட்டதும் எங்கள் கடல் பரப்பில் நாம் ஏங்கித் திரிந்த எங்கள் மயிலைமண் மாண்டதுவே இவைதான் இலக்கியப் படைப்புகள் நாளை வரும் எமது சந்ததிக்கு தேடிக்கொடுப்பது இந்த சமூகத்தில் நடக்கும் அட்டூழியங்களை தன தெளிந்த மொழியில் கொடுப்பது கவிதை வாழ்த்துக்கள் கெளசிகனுக்கு!
இங்கு பதிவு செய்யப்படும் அனைத்து ஆக்கங்களுக்கும் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.
உங்களால் பதிவுசெய்யப்படும் கருத்துக்கள் நேரடியாக உரியவர்களுக்குச் சென்றடைய 
தொடர்பு ஏற்ப்படுத்தப் பட்டிருக்கின்றது.

    "எங்கள் மயிலை மண்" கவிதைக்குரிய கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:

Submit
© 2011-18 ourmyliddy.com
© 2011 -18
✕