நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு" >
      • மீள்குடியேற்றக்குழு
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "பலமாய் எழுந்திரு "
      • "முதல்பிரிவு"
      • "தனித்திருப்பாய்"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள்
    • "சமர்ப்பணம்"
    • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
    • "நினைவுகள் 2" "மடம்"
    • "நினைவுகள் 1" "மண்சோறு"
    • "நான் பிறந்த மண்ணே !"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • கௌதமன் படைப்புக்கள்
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • கவிப்பிரியை படைப்புக்கள்
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
    • Naavuk Arasan Music
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • சிறப்புத் தினங்கள்
    • NELSON MANDELA
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
    • அன்னையர் தினம்
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
    • பொங்கல்
    • தீபாவளி
    • Christmas
    • New year
    • அன்னையர் தினம்
    • தந்தையர் தினம்
    • மகளிர் தினம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • உதவிகள்
  • தொடர்புகளுக்கு:
  • கருத்து தெரிவித்தல்

"கட்டுமரம்"

Picture
நன்றி புகைப்படம் திரு. மகேஷ்



ஐயா பெரியவரே ஊண்றுகோலோடு
ஊண்றிக்கொண்டு உண்டிக்குவழிதேடி 
கட்டுமரம் கட்டி கடல்வழியே தொழில் 
தேடிப்போகிறீரோ புரிகிறேன் போய்வாரும் 
கவனமாக, கடல்வழியே மனிதப்பேய்கள் 
உலாவுகிறது எச்சரிக்கை!! எச்சரிக்கை!!


கடலை நம்பி வாழும் மக்கள் 
கண்ணீரோடும் கவலையோடும்வாழும் 
நிலை தமிழன் நிலைதான் ஐயா!
என்செய்வேன் எப்படி எழுதுவேன்!

விடுதலை வேண்டியதால்
உமது காலையும் வேண்டினாரோ?
என்செய்வோம் எப்படிக் கூறியழுவோம்
எமது வரலாற்று சோகத்தை!
முதல்முதல் உலகவரலாற்றிலே
யேசொந்தமண்ணில் 
அகதியாக்கப்பட்ட இனம் என்றால்
 அது தமிழினமே! அது தமிழினமே!
உரத்து உரைக்கிறேன்உமக்கு
உணர்ந்தீரா பெரியவரே? உணர்ந்தீரா பெரியவரே?

இன்னும் கூறவா?
சொந்தமண்ணில் பிறந்தமண்ணில் 
அனாதையாய் போனவர்கள்
ஊனமுற்றுப் போனவர்கள்
ஆயிரம் ஆயிரம் என்னும் சோகம் கூறவா? 
இல்லை உயிரோடு சித்திரவதைப்படும் 
நிலை கூறவா?
சீர்திருத்தச்சாலையாம் சிறைச்சாலையில் 
சித்திரவதைப்படும் வதைகள் கூறவா?
வதைகள் கூறவா?

இல்லை இல்லை சொந்தமண்ணில்
சோற்றுக்குக்கோப்பை தூக்கும் நிலை கூறவா?
நோய்க்கு மருந்தின்றி துடித்ததை 
துடிக்கின்றதைக் கூறவா?
எதைக்கூற பெரியவரே?
எழுத்துரிமை பேச்சுரிமை பறித்து 
மண்ணோடு மண்ணாக மாண்டகதை சொல்லவா?
சாம்பலாய்ப்போன கதை சொல்லவா?
தமிழரின் சோக வரலாறுகள்
அதிகமய்யா! அதிகமய்யா!
நீர் கட்டுமரம்கட்டி கடல்வழியே தொழில்தேடி
செல்லும் செயலை நினைத்து எம்மை
தேற்றுகிறோம்.நடைப்பிணமாய் போன எத்தனை
உயிர்கள் எத்தனையய்யா உம்கண்முன்னே! 
இந்தநிலை, உமது நிலையை எண்ணி 
தேற்றிக்கொள்ளும்! தேற்றிக்கொள்ளும்!


-- கவின்மொழி 

"யுகமாய் போன கணங்கள்" 

Picture






என் உளவியல் ரீதியாக 
என் உணர்வியல், விஞ்ஞானவியல் ரீதியாக 
என் சமுதாயவியல் ரீதியாக
என் உயிரணுக்களின் செயல்ப்பாட்டின் 
நியதியை இக்கணம் கூறவந்தேன்!

காலாகாலமாக வழிவரும் கலங்களில்
மாற்றம் எதுவுமில்லையே!
நான் இந்த சுற்றுச்சூழலுக்குள் தூக்கில் போடப்பட்டேன்
ஏன்?  என்பாய், எதற்கு?  என்பாய்.

இந்த மதரீதியான, கலாச்ச்ரீதியான மனிதர்களால்
என்ன நடந்தது? தேடினேன், தேடினேன் இதுவரைதேடினேன் 
முடிவு...
புனிதர்கள், முனிவர்கள், போதகர்கள், அரசியல்வாதிகள் 
இந்த சமூகத்திற்கு என்ன செய்தார்கள்? 
தம்மைத்தானே ஏமாற்றி எம்மையும் ஏமாற்றினார்கள்!

இவர்கள் போதனைகள் என்னைத் தாக்கின
இவர்கள் எல்லோரும் போலியானவர்களே!போலியானவர்களே!
இதனால் இவர்கள் போதனைகள் என்னைத தாக்கின!

இந்த சமூகத்தை நோக்கி ஓடினேன் 
இவர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள் 
ஆண்டாண்டுகாலமாக வளர்ந்துவரும்
மதரீதியான, அரசியல்ரீதியான
அழிவுகளில் கோடிக்கணக்கான மக்கள்
மரணம், பஞ்சம், பசி, பட்டினி, கொள்ளை 
மதரீதியான போர்களில் மாற்றம் இல்லையே
இருந்தாலும் இன்றும் 
மத ரீதியான சடங்குகள் மாற்றமில்லை.

இவை பொய் எனக்கூறமுடியுமா?
என்னிடம் நீ கேட்பாய்
பொய்யெனவே இக்கணத்திலும் 
இனிவரும் யுகத்திலும் கூறுவேன்!
என் ஒவ்வொரு கணமும்கலங்கி நிற்கின்றது.......
இந்தச் சமூகத்தின் போலியான வாதங்கள்
பொய்யாய்ப்போன மனிதர்கள்
மதமென்ற கற்ப்பனாசக்திமீது
கற்பனைசெய்யும் மக்கள் கூட்டம்
மூட நம்பிக்கைமீது முடமாய்ப்போன என் சமூகம்
இவர்களை மாற்ற நீ யார் என்பாய்
நான் இந்த சமூகத்தின் சொந்தக்காரி!!

இக்கணத்திலும் 
இனிவரும் கணத்திலும் 
உரைப்பேன் உனக்கு!!!!!!!!!!!!!!

-- கவின்மொழி 


இங்கு பதிவு செய்யப்படும் அனைத்து ஆக்கங்களுக்கும் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.
உங்களால் பதிவுசெய்யப்படும் கருத்துக்கள் நேரடியாக உரியவர்களுக்குச் சென்றடைய 
தொடர்பு ஏற்ப்படுத்தப் பட்டிருக்கின்றது.

    "கட்டுமரம்" பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:

Submit

    "யுகமாய் போன கணங்கள்" கவிதைக்குரிய கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:

Submit
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
© 2011-21 ourmyliddy.com