
நெல்சன் மண்டேலா என்னும் கருப்பினத்தின்
கடவுள் கருப்பினத்தின் கண்கள் கருப்பினத்தின்
இதயம் கருப்பினத்தின் காவியமனிதன் இந்த உலத்தின்
அனைவருக்கும் கண்களாக வானத்தின் நட்சத்திரமாக
வானவில்லாக விளங்குகிறாரென அத்தனை பத்திரிகையும்
அத்தனை தொலைகாட்சிகளும் அத்தனை நாட்டு தேசியகொடிகளும் அரைகம்பத்தில் பறக்கவிட்டும் ஒவ்வொருநாட்டிலும் அவருக்காக
மௌன அஞ்சலிகள் மலர்கொத்துகள் வைத்து அவருக்காக ஒரு துளிகண்ணீர்
விட்டு கைகூப்பி போகிறார்கள் நான் தந்தை மண்டேலாவின் ஆத்ம
அஞ்சலியாக அவர் போராடிய வரலாற்றை அவர் சோகத்தை துயரத்தை
சிறையின் சித்திரவதையும் எழுதும் போது உண்மையிலே கண்ணீரோடு எழுதினேன்
தருகிறேன்))))))))))))).........
கடவுள் கருப்பினத்தின் கண்கள் கருப்பினத்தின்
இதயம் கருப்பினத்தின் காவியமனிதன் இந்த உலத்தின்
அனைவருக்கும் கண்களாக வானத்தின் நட்சத்திரமாக
வானவில்லாக விளங்குகிறாரென அத்தனை பத்திரிகையும்
அத்தனை தொலைகாட்சிகளும் அத்தனை நாட்டு தேசியகொடிகளும் அரைகம்பத்தில் பறக்கவிட்டும் ஒவ்வொருநாட்டிலும் அவருக்காக
மௌன அஞ்சலிகள் மலர்கொத்துகள் வைத்து அவருக்காக ஒரு துளிகண்ணீர்
விட்டு கைகூப்பி போகிறார்கள் நான் தந்தை மண்டேலாவின் ஆத்ம
அஞ்சலியாக அவர் போராடிய வரலாற்றை அவர் சோகத்தை துயரத்தை
சிறையின் சித்திரவதையும் எழுதும் போது உண்மையிலே கண்ணீரோடு எழுதினேன்
தருகிறேன்))))))))))))).........