நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு" >
      • மீள்குடியேற்றக்குழு
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "பலமாய் எழுந்திரு "
      • "முதல்பிரிவு"
      • "தனித்திருப்பாய்"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள்
    • "சமர்ப்பணம்"
    • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
    • "நினைவுகள் 2" "மடம்"
    • "நினைவுகள் 1" "மண்சோறு"
    • "நான் பிறந்த மண்ணே !"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • கௌதமன் படைப்புக்கள்
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • கவிப்பிரியை படைப்புக்கள்
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
    • Naavuk Arasan Music
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • சிறப்புத் தினங்கள்
    • NELSON MANDELA
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
    • அன்னையர் தினம்
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
    • பொங்கல்
    • தீபாவளி
    • Christmas
    • New year
    • அன்னையர் தினம்
    • தந்தையர் தினம்
    • மகளிர் தினம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • உதவிகள்
  • தொடர்புகளுக்கு:
  • கருத்து தெரிவித்தல்
  • பதிவிறக்கம்

தேன்கூடே.... தேன்கூடே....

Picture
நன்றி புகைப்படம்: திரு. குணபாலசிங்கம்
தேன்கூடே.... தேன்கூடே....
ஒற்றுமையின் இருப்பிடம் உன் வீடே...
தன்னந்தனியே மலர்தேடி தேன் எடுத்தாய் 
அதனை நீமட்டும் பருகிவாழ என் மறுத்தாய்?
நாட்கணக்கில் வாழுகின்ற உனக்கு
நால்வரும் சேர்ந்துவாழும் உயர் நினைப்பு இருக்கு.
நீ தனியே தேடிவந்த தேனை
பலர்க்கும் தேவையென்று சேமிப்பதும் தானோ?

தையிட்டி தாண்டியதும் நல்லதொரு பனந்தோப்புண்டு 
ஆங்கே... சிற்சிறு ஈச்சமரங்களும், ஆமணக்கமரங்களும் உண்டு
நானிருந்த ஊரிலே பல இடமும் நானறிவேன் 
மயிலை மண்ணிலே நீ கட்டிய தேன்கூட்டின் இடமறியேன்...

கொற்றாவத்தை என்னும் வற்றாதநீர் நிலமுண்டு..
எதிரே கசாசுப்பத்திரியும் அருகினில் சுடலையுமுண்டு 
ஆங்கே தென்னந்தோப்பும், பனந்தோப்புமுண்டு
அம்பத்தை, வேல்வீதி எனுமினிய இடமுமுண்டு
ஆங்கே பூவரசும், வாதனாராணியும் தழைத்தாடும்
எதிரே விறகுகாலையும், தூள் மில்லும் இசைபாடும்
அருகே உப்புமில்லும் சேர்ந்து ரீங்காரம் இசைக்கும்
பாலத்தடிக்கெதிரே குயில்கள் இசைபாடும் 
ஆங்கே அன்னமின்னா மரங்கள் ஆடிப்பாடும்
கொவ்வைக் கொடிதனிலே மாலைக் கிளிகள் மகிழும்
 நானிருந்த ஊரிலே பல இடமும் நானறிவேன் 
மயிலை மண்ணிலே நீ கட்டிய தேன்கூட்டின் இடமறியேன்...

மயிலைத் துறைமுகத்தருகே நற்கோவில்கள் உண்டு 
ஆங்கே பூவரசும், வாதனாராணியும் வசனம் பேசும் 
சந்தியருகுப் புளியமரத்தின் பூக்கள் புல்லாங்குழல் இசைக்கும்
ஆங்கே சிறுவர்கள் எறியும் கல்லால் சுண்டங்காய்கள் சிதறிவிழும் 
குளத்தடியில் நற்கோவில் உண்டு 
ஆங்கே சுற்றிவர நன் மரஞ்செடியுமுண்டு  
விளாத்தி மரத்தினிலே அணில்கள் சேர்க்கஸ் செய்யும் 
பனம்பழங்கள்  கீழேவிழுந்த வாசம் வானைஎட்டும்
நானிருந்த ஊரிலே பல இடமும் நானறிவேன் 
மயிலை மண்ணிலே நீ கட்டிய தேன்கூட்டின் இடமறியேன்...


முலவை, காலான்காடு எனும் இனிய இடமுமுண்டு
ஆங்கே பனைவளமும், பயிர்வளமும் நிறையவுண்டு
கிராமக்கோடு, பிள்ளையார் கோவிலடி எனும் இடமும் உண்டு
ஆங்கே எழில்தரு தமிழ்மறவர் தோட்டத்துப் பயிர்நிலங்கள் 
மானிடரை  மயங்கச் செய்யும் 
தோப்பு எனும் இடத்து அணிஞ்சில் பழம் அமுதம் தரும்
தேக்குமரமும், மாமரமும் எழில் கொஞ்சும்
பாதிரியடப்பில் வாழைமரம் மஞ்சள் வண்ணம் தரும்
பலாமரம், மாமரம் மனதை மகிழச்செய்யும் 
நாவலடி வீதியில் அரசமரம் ஆட்டம்போடும்
பக்கத்து ஆலமரம் அமைதி காக்கும்
நானிருந்த ஊரிலே பல இடமும் நானறிவேன் 
மயிலை மண்ணிலே நீ கட்டிய தேன்கூட்டின் இடமறியேன்...



திருப்பூரில் பூவரசம் மரங்கள் பேசும்
ஆங்கே நற்கோவிலின் மணியோசை நன்று கேட்கும்
மயிலைக் கடற்கரை ஓரத்தில் பச்சைக் கொடி படரும்
ஆங்கே மாலைநேரத்தில் நண்டுகள் மகிழ்ந்து விளையாடும்
மடத்தில் தூங்குகின்ற பெரியவர்கள் மீது
சிறுவர்கள் வீசும் மண்ணால்
பெரியவர்கள் வாய்களிலே அனல்காற்று வீசும்  
பிள்ளையார் கோவிலடியில் அமைதி காக்கும்
கோவிலடிக் கிணற்றடியில் 
ஐந்தறிவு ஜீவன்கள் தாகம் தீர்க்கும்
மாதா கோவிலடி மணியோசை மனதை மகிழ்விக்கும்
மாதாவின் நல்லதண்ணீர் ஊரின் தாகம் தீர்க்கும்
காளவாய் தென்னந்தோப்புக்கள் ராகம் பாடும்
அரசடியில் அருமையான காற்று வீசும்
நானிருந்த ஊரிலே பல இடமும் நானறிவேன் 
மயிலை மண்ணிலே நீ கட்டிய தேன்கூட்டின் இடமறியேன்...

க. கௌசிகன் 


    "தேன்கூடே.. தேன்கூடே.." கவிதைக்குரிய கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:

Submit

தேன்கூடு

Picture
நன்றி புகைப்படம்: திரு. குணபாலசிங்கம்
ஆயிரமாயிரம் தேனீக்கள் சேர்ந்து 
பார்த்து பார்த்து கட்டிய கூடு 
ஒற்றுமையை காட்டிய கூடு 
அன்பினை ஊட்டிய கூடு 
சாதனைகளை பதித்த கூடு 
ஆம் மயிலை மண் நம் தேன்கூடு 
நாமெல்லாம் அதில் தேனீக்கள் 
இது மனிதன் கட்டிய கூடு ......

மாற்றான் கைபடாத கூடு 
மண்ணின் மைந்தர்கள் உதித்த கூடு 
வீர காவியங்கள் படைத்த கூடு 
தன்மானம் காத்த கூடு 
தன்னின மானத்தை தன் 
தோள்களில் சுமந்த தேனீக்கள் 
ஒன்று சேர்ந்து உருவக்கிய கூடு
இது மனிதன் கட்டிய கூடு 

கூட்டுக்கு கல்லெறி பட்டு 
21 வருடங்களாகின்றன 
நம் கூடு சிதறிபோனாலும்
நம் தேனீக்கள் துவண்டு போகவில்லை 
கூடுதான் போனது தேனீக்கள் போகவில்லை 
என்றேனும் நம் தேனீக்கள் சேர்ந்து 
மயிலை மண்ணில் மீண்டும் கூடு கட்டும் .
நிச்சயம் கட்டும்......

ஆக்கம்:- குமரேஸ்வரன்



    "தேன்கூடு" கவிதைக்குரிய கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:

Submit
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
© 2011-21 ourmyliddy.com