நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு" >
      • மீள்குடியேற்றக்குழு
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "பலமாய் எழுந்திரு "
      • "முதல்பிரிவு"
      • "தனித்திருப்பாய்"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள்
    • "சமர்ப்பணம்"
    • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
    • "நினைவுகள் 2" "மடம்"
    • "நினைவுகள் 1" "மண்சோறு"
    • "நான் பிறந்த மண்ணே !"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • கௌதமன் படைப்புக்கள்
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • கவிப்பிரியை படைப்புக்கள்
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
    • Naavuk Arasan Music
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • சிறப்புத் தினங்கள்
    • NELSON MANDELA
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
    • அன்னையர் தினம்
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
    • பொங்கல்
    • தீபாவளி
    • Christmas
    • New year
    • அன்னையர் தினம்
    • தந்தையர் தினம்
    • மகளிர் தினம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • உதவிகள்
  • தொடர்புகளுக்கு:
  • கருத்து தெரிவித்தல்
  • பதிவிறக்கம்

இல்லங்கள் தோறும் எங்கள் செல்வங்கள் தேடி ......

28/11/2013

0 Comments

 
இல்லங்கள் தோறும் எங்கள் செல்வங்கள் தேடி ......
 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கடவுளும் மனிதனும் சேர்ந்தெடுக்கும் விழா,
தேசவிடியலில் மகுடம் சூடியோர் 
நினைவுத் திருவிழா.
எம் பாசப்பிறப்புக்களை மனதிருத்தும் பெருவிழா.
        *******************************************
2009 மே பூமாதேவியவள் சிரித்தநாள்,
தன் பூமிபாரம் குறைந்ததால்.
உலகத்தமிழன் அழுதநாளும் அந்தநாள்,
முகவரி தொலைந்ததால்.
வீரியம் கூடியதால் விண்ணுலகம் 
முதுகு வளைத்தது.
          *******************************************
இந்திர சபையில் இரவுபகல் விவாதம்,
ஈழத் தமிழனுக்கு ஏனிந்தக்கதி?
நடந்தது என்ன?
விசாரணைக்காக விண்ணுலக ஞானிகள்,
மண்ணுக்கு வந்த கடவுளரே வருக!
            *******************************************
எங்கிருந்துநான் ஆரம்பிக்க?
இன்று எங்கள் தெய்வங்கள் திருநாள் 
அவர்களின் இல்லங்கள் செல்லும் பெருநாள்.
அங்கிருந்தே தொடங்குறேன்.
           ********************************************
கல்லுக்குள்ளே உறுமும் கந்தர் வரை,
காணவந்த கடவுளரே!
இதோ கோப்பாய் வெளி 
அதோ கோவில் இருந்த இடம்
இதை அழித்தவன் கோத்த 
அவனை பிடித்து நீர்கேட்பீர்.
              *******************************************
தொப்புள் கொடி உறவுகள் தூங்கிடும் கொடிகாமம் 
கன்னியை சீரழித்தான் காமத்தால் 
கொடிகாமத்தை சிதைத்தான் இனவாதத்தால் .
              *********************************************
நினைவிருக்க 1987 ல் பன்னிருவர் ?
உங்கள் ஏடுகளில் இருக்கும் அப்பதிவு 
தியாகிகள் தூங்கும் தீருவில் 
ஆனால் இன்று தெருநாய்கள் ....
                  *****************************************
சிரிப்பின் சிறகை புதைத்தோமே -கனகபுரம் 
சிங்களத்து சீர்மை.
முதல்வரிசையில் முகம்காட்டும் 
மூத்தவன் லீமா.
அவனை விதைத்த முள்ளியவளை விதவையாய் ....
விதுசாக்க விளக்கேற்றும் ஆலங்குளம் 
நெல்விளையும் வயலாகி போனது.
நாங்கள் நாதியற்ற இனமாகி போனோம்.
                 ********************************************
வெஞ்சமர் ஆடி விழுந்திட்ட வீரரை 
விதைத்திட்ட பூமி விசுவமடு 
இதை சிதைத்துவிட்டு சிரிக்கிறான் சிங்களவன்.
அதை இழுத்துவைத்து கேட்க 
எமக்குயாரும் இல்லை.
                  *******************************************
வன்னிவிளாங்குளம், முழங்காவில்,
சாட்டி, அலம்பில், மூதூர், வாகரை, இத்தாவில் 
இன்னும் இருக்கு ஞானியரே,
எல்லாம் காடாகவும் 
கல்லு குவியலாகவும் இருக்கிறது.
காலி பஸ்சில் ஏறி, அலரிமாளிகையில் இறங்கி
சிவப்புதுண்டு போட்ட கறுப்புமனிதனிடம் 
விளக்கம் கேட்டுவிட்டு விடையை சொல்லுங்கள்.
நேரமாகிறது எனக்கு விளக்கேற்றவேண்டும்,
முடிந்தால் ஜெயாவையும் ஒரு கேள்வி கேட்டு 
விட்டுபோகவும் .வருகிறேன்,,,,...

ஈழ விரும்பி
0 Comments



Leave a Reply.

    என்னைப்ப்ற்றி

    ஈழ விரும்பி

    பதிவுகள்

    November 2013

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
© 2011-21 ourmyliddy.com