
பொட்டு வைத்து பூ கட்டி
பட்டு சாறி உடுத்து
பல ஊர்கள்
பள பளப்பாய் மினுங்க ....
எனது ஊர் மட்டும்
பொட்டிழந்த பூவிழந்த
விதவையாய்.....
இன்னும்.....!!!!
பட்டு சாறி உடுத்து
பல ஊர்கள்
பள பளப்பாய் மினுங்க ....
எனது ஊர் மட்டும்
பொட்டிழந்த பூவிழந்த
விதவையாய்.....
இன்னும்.....!!!!