
இடப்பெயர்வின் நாட்கள்....
அதுவரை வாழ்ந்த தாழ்வார வீடு விட்டு
உயிர்வாழ இடம் தேடி
போகாத தடங்களின் மேல்
காணாத ஊர்களின் தெருக்களில்
தொலைத்த நிம்மதியைத் தேடி
துரத்தி வந்த எறிகணைகளுக்கிடையில்
அதுவரை வாழ்ந்த தாழ்வார வீடு விட்டு
உயிர்வாழ இடம் தேடி
போகாத தடங்களின் மேல்
காணாத ஊர்களின் தெருக்களில்
தொலைத்த நிம்மதியைத் தேடி
துரத்தி வந்த எறிகணைகளுக்கிடையில்