நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு" >
      • மீள்குடியேற்றக்குழு
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "பலமாய் எழுந்திரு "
      • "முதல்பிரிவு"
      • "தனித்திருப்பாய்"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள்
    • "சமர்ப்பணம்"
    • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
    • "நினைவுகள் 2" "மடம்"
    • "நினைவுகள் 1" "மண்சோறு"
    • "நான் பிறந்த மண்ணே !"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • கௌதமன் படைப்புக்கள்
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • கவிப்பிரியை படைப்புக்கள்
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
    • Naavuk Arasan Music
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • சிறப்புத் தினங்கள்
    • NELSON MANDELA
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
    • அன்னையர் தினம்
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
    • பொங்கல்
    • தீபாவளி
    • Christmas
    • New year
    • அன்னையர் தினம்
    • தந்தையர் தினம்
    • மகளிர் தினம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • உதவிகள்
  • தொடர்புகளுக்கு:
  • கருத்து தெரிவித்தல்

மயிலிட்டி இடப்பெயர்வு 25ம் ஆண்டு நிறைவு. "மயிலை சுதா நவம்"

22/6/2015

0 Comments

 
"பொங்கிடும் கடற்கரை பொலிவிழந்த நாள்"

ஆயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூறு 
ஆனி மாதம் பதினைந்தாம் நாள் 
மயிலை மண்ணின் இருண்ட நாள்.
அந்தி சாயும் பொழுது
அன்னியன் ஆக்கிரமிப்பு
காற்றில் வந்த செய்தி கேட்டு
முற்றத்துத் தென்னைமரம் ஒப்பாரி வைத்தது.

கிணற்றுத் துலாக்கொடி தேம்பி அழுதது
மயிலிட்டி வடக்கில் உள்ள தோட்டத்தில் நின்ற
கத்தரிச் செடி வெண்டிச் செடிக்குச் சொன்னது
பேய்கள் ஊருக்குள் வருகுது.

எதிரி ஏவிய ஏவுகணைகள் குடிமனைகளை எரித்தன
பாய்ந்து வந்த குண்டுகள் உயிர்களைப் பறித்தன.
கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு
உயிர் காக்க விரைந்தனர் எம் மக்கள்.

சொந்த மண்ணை விட்டு மக்கள் விரட்டப்பட்டனர்
கூடிழந்த குருவிகளானோம்.
குந்தி இருக்க குடிநிலமற்ற நாதிகளானோம்.
வீதியெங்கும் மக்கள் வெள்ளம்.

ஊர் வெள்ளம் வடிந்தோடி ஓரிடத்தில் சேர்ந்தது போல
மக்களெல்லாம் ஒன்றானார் ஊறணி அந்தோனியாரிலே
அங்கிருந்து கிளைகளாகப் பிரிந்தனர்.
ஒவ்வொருத்தரும் ஒவ்வோர் திசையிலே
சொந்த மண்ணிலேயே
அனாதைகளானோம்.

ஆண்டாண்டு காலமாக நாம் வாழ்ந்த மண்
அந்நியனால் அபகரிக்கப்பட்டது.
பொங்கிடும் கடற்கரை பொலிவிழந்து போனது.
முப்பாட்டன் வாழ்ந்த மண் முடக்கப்பட்டது.

முட்கம்பி வேலிகளுக்குள்ளும் 
கண்ணிவெடி வயல்களிற்குள்ளும்
எம் தாய்மண் சிறைப்பட்டது.

மண்ணை இழந்தோம் மக்களை இழந்தோம்
நாடுகள் கடந்தோம் நாதிலிகளாய் அலைந்தோம்
அப்பு ஆச்சியர் ஆண்ட பூமி
அப்புகாமி ஆளுகின்றான்.

நித்திய பூஜைகள் நடபெற்ற ஆலயங்கள்
நிரந்தரமாக மூடப்பட்டது.
எம்மவர் ஆண்ட கடலினை எதிரி ஆழுகின்றான்.
கலைகள் வளர்த்த இடங்கள் காடாகிப்போனது
தேர் ஓடிய வீதிகள் தேடுவாரற்றுக் கிடக்கின்றது
எங்கள் சிற்பிகள் செய்த சிற்பங்கள் சிதைந்து போனது
மயிலிட்டி தன் அழகை இழந்தது 
இருபத்தி ஐந்து ஆண்டுகள் உருண்டோடின.

மயிலை சுதா நவம்
இந்தப் பக்கம் Hit Counter by Digits தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    என்னைப் பற்றி

    சுதா நவம்
    மயிலிட்டி

    பதிவுகள்

    June 2015
    December 2013
    November 2013

    முழுப்பதிவுகள்

    All

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
© 2011-21 ourmyliddy.com