திரு. சாந்தகுமார் அருணாசலம் (சாந்தன்)
பிறப்பு: 21/02/1966
இறப்பு: 14/04/2014
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு. சாந்தகுமார் அருணாசலம் (சாந்தன்) அவர்கள் 14/04/2015 அன்று ஜேர்மனியில் காலமானார்.
பிறப்பு: 21/02/1966
இறப்பு: 14/04/2014
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு. சாந்தகுமார் அருணாசலம் (சாந்தன்) அவர்கள் 14/04/2015 அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு திருமதி அருணாசலம் செல்லப்பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,
அமிர்தலக்ஷ்மி, பூலோகராசா, அமிர்தயோகம், சிவகுமார், ஜெயக்குமார், அமிர்தவதனி, அமிர்தவதனா, அமிர்தவதி ஆகியோரின் அன்புச் சகோதரராவார்
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
அமிர்தலக்ஷ்மி, பூலோகராசா, அமிர்தயோகம், சிவகுமார், ஜெயக்குமார், அமிர்தவதனி, அமிர்தவதனா, அமிர்தவதி ஆகியோரின் அன்புச் சகோதரராவார்
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
