தாயகம் மயிலிட்டியை சொந்த இடமாகவும் தற்பொழுது புலம்பெயர்ந்து லண்டனின் வசித்துவரும் சிங்கவாகனம் இராஜசுந்தரம் என்ற கருணையுள்ளம், கிளிநொச்சி மாணவர்களின் கல்வி வளர்ச்சியை நோக்காக கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக இன்று 30 துவிச்சக்கர வண்டிகளை வழங்கியுள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி பணிமனையான அறிவகத்துக்கு வருகை தந்த சிங்கவாகனம் இராஜசுந்தரம், அவரது மனைவி, மகள் மற்றும் உறவினர்கள் ஆகியோர்,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி பணிமனையான அறிவகத்துக்கு வருகை தந்த சிங்கவாகனம் இராஜசுந்தரம், அவரது மனைவி, மகள் மற்றும் உறவினர்கள் ஆகியோர்,