
மரண அறிவித்தல்
திரு. அந்தோனிப்பிள்ளை அருளானந்தம் (ராசமணி)
தோற்றம்: 27/12/1944
மறைவு: 15/12/2022
யாழ். ஊறணி, காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. அந்தோனிப்பிள்ளை அருளானந்தம் (ராசமணி) அவர்கள் 15.12.2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் பெர்னதேத்தம்மா அவர்களின் பாசமிகு கணவரும் ,
தியோகுப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை மரியம்மா தம்பதியினரின் இளையமகனும்,
அடைக்கலசாமி , சொர்ணமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மனுவேல்பிள்ளை மரியமுத்து, சூசைப்பிள்ளை ஞானமுத்து தம்பதியரின் மருமகனும்,
திரு. அந்தோனிப்பிள்ளை அருளானந்தம் (ராசமணி)
தோற்றம்: 27/12/1944
மறைவு: 15/12/2022
யாழ். ஊறணி, காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. அந்தோனிப்பிள்ளை அருளானந்தம் (ராசமணி) அவர்கள் 15.12.2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் பெர்னதேத்தம்மா அவர்களின் பாசமிகு கணவரும் ,
தியோகுப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை மரியம்மா தம்பதியினரின் இளையமகனும்,
அடைக்கலசாமி , சொர்ணமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மனுவேல்பிள்ளை மரியமுத்து, சூசைப்பிள்ளை ஞானமுத்து தம்பதியரின் மருமகனும்,