அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய கட்டுமானத்திற்கான நிதி உதவி தொடர்பான அறிவிப்பு!
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய கட்டுமானத்திற்கான நிதி உதவியை ஆலயத்தின் வங்கி கணக்கிற்கு செலுத்தலாம் என எம்மால் அறிவிக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே.
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய கட்டுமானத்திற்கான நிதி உதவியை ஆலயத்தின் வங்கி கணக்கிற்கு செலுத்தலாம் என எம்மால் அறிவிக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே.
அவ்வறிவத்தலை ஏற்று லண்டனில் வசித்துவரும் சி.இராஜசுந்தரம் (சிங்கவாகனம் அண்னா) அவர்கள் பத்து லட்சம் (10,00,000/-) இலங்கை ரூபாவினை ஆலய வங்கி கணக்கில் வைப்பில் இட்டுள்ளார். இத்தொகையை வழங்கிய சி.இராஜசுந்தரம் (சிங்கவாகனம் அண்னா) அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பிலும் எமது மக்கள் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஆலய கட்டுமானத்திற்கு நிதி உதவியை வழங்க விரும்பும் புலம்பெயர் வாழ் உறவுகள் ஆலய வங்கி கணக்கிற்கோ அல்லது உங்கள் உங்கள் நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிர்வாகத்தின் ஊடாகவோ அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய கட்டுமானத்திற்கான நிதி உதவியை இரண்டு வகைகளில் பெற்றுக் கொள்வது என புலம்பெயர் ஆர்வலர்களின் ஆலோசனைகளை உள்வாங்கி நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய கட்டுமானத்திற்கான நிதி உதவியை செய்ய விரும்பும் அன்பு உறவுகள் தங்களால் இயன்ற நிதி உதவியை விரைந்து செய்யுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
கணக்கின் பெயர் : அருள்மிகு முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபை
வைப்பகம் : மக்கள் வங்கி
கிளை : காங்கேசன்துறை / தெல்லிப்பளை
Account Name : Arulmiku muththumari amman aalaya paripalana sapai
Bank : People's Bank
Branch : Kankesanthurai / Thellippalai
Branch Code : 031
A/C NO : 031200100034259
Swift Code No :
PSBKLKLX/PSBKLKLX 023
குறிப்பு : வங்கி கணக்கில் நேரடியாக பணத்தை வைப்பிலிடும் உறவுகள் அது குறித்து எமக்கு தெரியப்படுத்தவும். அப்போதுதான் அத்தொகை வங்கி கணக்கில் கிடைத்துள்ளதா என்பதை உறுத்திப்படுத்திக்கொள்ள முடியும்.
நன்றி.
இரா.மயூதரன்
செயலாளர்
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் மற்றும் அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் அருள்மிகு முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபை.
ஆலய கட்டுமானத்திற்கு நிதி உதவியை வழங்க விரும்பும் புலம்பெயர் வாழ் உறவுகள் ஆலய வங்கி கணக்கிற்கோ அல்லது உங்கள் உங்கள் நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிர்வாகத்தின் ஊடாகவோ அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய கட்டுமானத்திற்கான நிதி உதவியை இரண்டு வகைகளில் பெற்றுக் கொள்வது என புலம்பெயர் ஆர்வலர்களின் ஆலோசனைகளை உள்வாங்கி நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ஆலய கட்டுமானத்தை பகுதி பகுதியாக பிரித்து ஒவ்வொரு பகுதிகளையும் தத்தமது வலுவிற்கேற்றவாறு செய்ய விரும்புவர்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில் நிதியைப் பெறுவது. அதற்கான உத்தேச செலவுத் தொகை விரைவில் அறிவிக்கப்படும்.
- தனித்தனியே பகுதியளவிலான கட்டுமானத்திற்கான நிதி உதவி கிடைக்கப்பெறாத கட்டுமானப்பணிகளை பொதுவாக வழங்கும் நிதி உதவியில் இருந்து மேற்கொள்வது.
ஆகவே, அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய கட்டுமானத்திற்கான நிதி உதவியை செய்ய விரும்பும் அன்பு உறவுகள் தங்களால் இயன்ற நிதி உதவியை விரைந்து செய்யுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
கணக்கின் பெயர் : அருள்மிகு முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபை
வைப்பகம் : மக்கள் வங்கி
கிளை : காங்கேசன்துறை / தெல்லிப்பளை
Account Name : Arulmiku muththumari amman aalaya paripalana sapai
Bank : People's Bank
Branch : Kankesanthurai / Thellippalai
Branch Code : 031
A/C NO : 031200100034259
Swift Code No :
PSBKLKLX/PSBKLKLX 023
குறிப்பு : வங்கி கணக்கில் நேரடியாக பணத்தை வைப்பிலிடும் உறவுகள் அது குறித்து எமக்கு தெரியப்படுத்தவும். அப்போதுதான் அத்தொகை வங்கி கணக்கில் கிடைத்துள்ளதா என்பதை உறுத்திப்படுத்திக்கொள்ள முடியும்.
நன்றி.
இரா.மயூதரன்
செயலாளர்
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் மற்றும் அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் அருள்மிகு முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபை.