நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு" >
      • மீள்குடியேற்றக்குழு
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "பலமாய் எழுந்திரு "
      • "முதல்பிரிவு"
      • "தனித்திருப்பாய்"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள்
    • "சமர்ப்பணம்"
    • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
    • "நினைவுகள் 2" "மடம்"
    • "நினைவுகள் 1" "மண்சோறு"
    • "நான் பிறந்த மண்ணே !"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • கௌதமன் படைப்புக்கள்
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • கவிப்பிரியை படைப்புக்கள்
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
    • Naavuk Arasan Music
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • சிறப்புத் தினங்கள்
    • NELSON MANDELA
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
    • அன்னையர் தினம்
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
    • பொங்கல்
    • தீபாவளி
    • Christmas
    • New year
    • அன்னையர் தினம்
    • தந்தையர் தினம்
    • மகளிர் தினம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • உதவிகள்
  • தொடர்புகளுக்கு:
  • கருத்து தெரிவித்தல்
  • பதிவிறக்கம்

விசேட பொதுக்கூட்ட அறிவித்தல்!

6/1/2019

0 Comments

 
Picture
விசேட பொதுக்கூட்ட அறிவித்தல்!
​
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 11/01/2019 அன்று காலை 9.30 மணிக்கு மயிலிட்டியில் கட்டப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்ட புதிய பலநோக்கு மண்டபத்தில் நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக மயிலிட்டி, திருப்பூர் கடற்கரை பகுதியில் புதிய ஆலயத்தை கட்டுவதற்கான முன்னாயத்த வேலைகளை ஆலய நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.

புலம்பெயர் வாழ் திருப்பூர் ஒன்றிய உறவுகள் சிலர் மற்றும் தாயகத்தில் வாழும் சில உறவுகளும் இயற்கை அனர்த்த காலங்களில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்ற காரணத்தை முன்னிறுத்தி கடற்கரையை அண்மித்ததாக ஆலயம் அமைப்பது குறித்த முடிவை மீள் பரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

அதற்கமைவாக கடற்கரையில் இருந்து மேல் நோக்கியதாக இடத்தை தெரிவு செய்து ஆலயத்தை அமைப்பதாயின் பழைய ஆலயம் இருந்த காணிக்கு அருகாமையில் உள்ள சிலரது காணிகள் அவர்களது மனபூர்வமான சம்மதத்துடன் பெறப்பட வேண்டும்.

அதற்கான முன் முயற்சிகளை ஆலய நிர்வாகம் மூத்தவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் மேற்கொண்டு வருகின்ற போதிலும் தேவையான இடத்தை இன்னும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த கால தாமதம் குறித்து புலம்பெயர் வாழ் உறவுகள் கேள்வி மேல் கேள்விகளை எழுப்பி வருகின்றார்கள்.

ஆகவே தற்போதைய நிலையில் நின்று ஆலயத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் மயிலிட்டி திருப்பூர் ஒன்றிய மக்களின் மேலான கருத்துகளை கேட்டறிவதற்கும், அவர்களின் அனுமதியுடன் இறுதி முடிவினை எடுப்பதற்குமாக இவ் விசேட பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மயிலிட்டி, திருப்பூர் ஒன்றியத்தை சேர்ந்த மக்கள், ஓரிடமாக ஒருமித்த மக்கள் குழாமாக இல்லாது பல்வேறு ஊர்களில் பரந்துபட்டு வாழ்ந்து வரும் சூழலில் கூட்ட அறிவிப்புகளை அனைவரது கவனத்திற்கும் கொண்டு சேர்ப்பதென்பது அதுவும் குறித்த காலத்திற்குள்ளாக செய்வதென்பது சவாலானதாகும்.

எனவே இவ் அறிவித்தலை மயிலிட்டி, திருப்பூர் ஒன்றியத்தை சேர்ந்த உறவுகளுக்கான தனிப்பட்ட அறிவிப்பாக கருதி இவ்விசேட பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பாக இத்தகவலை அறியும் புலம்பெயர் வாழ், உள்ளூர் உறவுகள் இது குறித்து உங்கள் குடும்பத்தவர், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு தெரியப்படுத்துமாறு வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்.

காலம் : 11/01/2019 வெள்ளிக்கிழமை நேரம் : காலை 9.30 மணி இடம் : பலநோக்கு மண்டபம், பிரதான வீதி, மயிலிட்டி

குறிப்பு : பேருந்தில் வருகை தரும் உறவுகள், பருத்தித்துறையில் இருந்து கீரிமைலைக்கு காலை 8.15 இற்கு புறப்படும் பேருந்தில் வருகைதருவதன் மூலம் சரியான நேரத்தில் விசேட கூட்டத்திற்கு சமூகமளிக்க முடியும்.

​நன்றி. இரா.மயூதரன் செயலாளர் மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் மற்றும் அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் அருள்மிகு முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபை.
இந்தப் பக்கம் visitor counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    Picture

    பேச்சியம்மன் ஆலயம்

     

    திருப்பூர் மயிலிட்டி
    பேச்சி அம்மன் ஆலயம்
    பக்கத்திற்கு
    வருகை தந்தோர் web counter

    பதிவுகள்

    April 2022
    January 2020
    November 2019
    September 2019
    February 2019
    January 2019
    December 2018
    November 2018
    October 2018
    September 2018
    August 2018
    July 2018

    முழுப்பதிவுகள்

    All
    கிளை நிர்வாகம் - ஐக்கிய இராச்சியம்
    கிளை நிர்வாகம் - கனடா
    கிளை நிர்வாகம் - பிரான்ஸ்
    தலைமை நிர்வாகம் - மயிலிட்டி
    நிதி உதவி வழங்குவோர் விபரம்

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
© 2011-21 ourmyliddy.com