![Picture](/uploads/7/3/7/4/7374965/published/invitation-2019-a.jpg?1567334040)
அருள்மிகு பேச்சி அம்மன் என வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய மூலஸ்தான அத்திபார அங்குரார்ப்பண வைபவம் வருகின்ற ஆவணிமாதம் 19ம் நாள் (05.09.2019) வியாழக்கிழமை பகல் 11.00 மணி தொடக்கம் 12.00 மணிவரையிலான விருட்சிகலக்கினமும் அனுஷம் நட்சத்திரமும் கூடிய சுபவேளையில் நடைபெறவுள்ளது. அடியவர்கள் அனைவரும் அத்தருணம் கலந்துகொண்டு அம்பாளின் திருவருளுக்கு பாத்திரமாக கடவீர்களாக.