
சிகரங்களின்மேலான ஈர்ப்பினால்
வண்ண கற்பனைகளின்
நூல் கயிற்றை பிடித்தவாறே
பெரும் பிரயர்தனதுடன்
தவிப்புடன் அல்லல்பட்டு
மலை உச்சிதனை அடைகிறவன்
மலைத்துப்போகிறான்
வண்ண கற்பனைகளின்
நூல் கயிற்றை பிடித்தவாறே
பெரும் பிரயர்தனதுடன்
தவிப்புடன் அல்லல்பட்டு
மலை உச்சிதனை அடைகிறவன்
மலைத்துப்போகிறான்