![Picture](/uploads/7/3/7/4/7374965/7631935.jpg)
சிகரங்களின்மேலான ஈர்ப்பினால்
வண்ண கற்பனைகளின்
நூல் கயிற்றை பிடித்தவாறே
பெரும் பிரயர்தனதுடன்
தவிப்புடன் அல்லல்பட்டு
மலை உச்சிதனை அடைகிறவன்
மலைத்துப்போகிறான்
வண்ண கற்பனைகளின்
நூல் கயிற்றை பிடித்தவாறே
பெரும் பிரயர்தனதுடன்
தவிப்புடன் அல்லல்பட்டு
மலை உச்சிதனை அடைகிறவன்
மலைத்துப்போகிறான்