அன்று
சாதிகளை பேசிப்பேசி
வறட்டு கெளரவமாய்
வாழ்ந்திருந்த முன்னோரெல்லாம்
பிஞ்சு மனங்களிலே
நஞ்சை கலந்ததினால்
ஒவ்வொரு மனங்களிலும்
வேரூன்றி வளர்ந்தயந்த
சாதி வெறியினாலே
இதயங்களை அழுக்காக்கி
அன்புகளை தொலைத்துவிட்டு------பல
இன்பங்களை இழந்துவிட்டு
இன்னல்களை தாங்கி
இளைஞர் யுவதியெல்லாம்
தவிப்போடு வாழ்ந்தது
அதுவும் ஒருகாலம்
சாதிகளை பேசிப்பேசி
வறட்டு கெளரவமாய்
வாழ்ந்திருந்த முன்னோரெல்லாம்
பிஞ்சு மனங்களிலே
நஞ்சை கலந்ததினால்
ஒவ்வொரு மனங்களிலும்
வேரூன்றி வளர்ந்தயந்த
சாதி வெறியினாலே
இதயங்களை அழுக்காக்கி
அன்புகளை தொலைத்துவிட்டு------பல
இன்பங்களை இழந்துவிட்டு
இன்னல்களை தாங்கி
இளைஞர் யுவதியெல்லாம்
தவிப்போடு வாழ்ந்தது
அதுவும் ஒருகாலம்