ஓவ்வொரு மனிதருக்கும் ஒரு நாடுண்டு------அந்த
மனிதரை நெறிப்படுத்த ஒரு மதமுண்டு
ஓவ்வொரு இனத்திற்கும் ஒரு மொழியுண்டு----அதில்
அவர்கள் பேச முழு உரிமையுண்டு
மனிதரை நெறிப்படுத்த ஒரு மதமுண்டு
ஓவ்வொரு இனத்திற்கும் ஒரு மொழியுண்டு----அதில்
அவர்கள் பேச முழு உரிமையுண்டு