நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு" >
      • மீள்குடியேற்றக்குழு
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "பலமாய் எழுந்திரு "
      • "முதல்பிரிவு"
      • "தனித்திருப்பாய்"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள்
    • "சமர்ப்பணம்"
    • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
    • "நினைவுகள் 2" "மடம்"
    • "நினைவுகள் 1" "மண்சோறு"
    • "நான் பிறந்த மண்ணே !"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • கௌதமன் படைப்புக்கள்
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • கவிப்பிரியை படைப்புக்கள்
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
    • Naavuk Arasan Music
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • சிறப்புத் தினங்கள்
    • NELSON MANDELA
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
    • அன்னையர் தினம்
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
    • பொங்கல்
    • தீபாவளி
    • Christmas
    • New year
    • அன்னையர் தினம்
    • தந்தையர் தினம்
    • மகளிர் தினம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • உதவிகள்
  • தொடர்புகளுக்கு:
  • கருத்து தெரிவித்தல்

முகவரி இல்லாத கடிதம்-------  "மயிலை துரை"

10/8/2014

0 Comments

 
Photo
பலவித கனவுகளை மனதில்கொண்டு 
கருவறையில் என்னைநீ சுமந்திருந்தாய் 
கனவுகளை நிறைவேற்றி தருவானென்று 
ஆசையுடன் என்னைநீ பெற்றெடுத்தாய் 
அப்படி ஆசையுடன் பெற்றமகன் 
அனாதையாய் இங்கு வாழ்கின்றான்

Picture
கஷ்டங்கள் மத்தியிலே நீவாடி 
ஈன்றபோது விதியுடனே போராடி 
நோய்வந்தால் மருத்துவரிடம் நீயோடி 
பலதடவை காலனிடம் வாதாடி 
நெஞ்சினிலே அணைத்து வளர்த்தமகன் 
நெஞ்சுருகி இங்கே தவிக்கின்றான்.....

பாலூட்டி தாலாட்டி சீராட்டி 
பாசத்துடன் நீ எனக்கு உணவூட்டி 
பார்புகழ வாழ்வாயென பாராட்டி 
அறநெறி சொல்லித்தந்து நேர்காட்டி 
அப்படி அன்புடன் வளர்த்தமகன் 
ஆதரவு இல்லாமல் வாழ்கின்றான்.....

நடப்பதற்கு நடைவண்டி வாங்கித்தந்தாய் 
விளையாட பொம்மைகளை எடுத்துத்தந்தாய் 
உறங்கவும் உன்மடியில் இடம் கொடுத்தாய் 
ஓடி விளையாடவும் உதவி செய்தாய் 
அவ்விதம் செல்லமாய் வளர்த்தமகன் 
ஊணுறக்கம் இழந்து தவிக்கின்றான்.....

பள்ளிக்கு சீருடையை அணிவித்து 
கல்வியினை கற்பதற்கு வழிசெய்தாய் 
நல்லநல்ல கதைகள் சொல்லித்தந்து 
பொதுஅறிவை என்மனதில் புகட்டிவிட்டு 
வாழ்வதற்கு வழியொன்றும் சொல்லாமல் 
வற்புறுத்தி என்னை நீ அனுப்பிவைத்தாய்.....

பத்துமாதம் நீ சுமந்த வேதனையை 
என் முகத்தைப் பார்த்தவுடன் மறந்தேனென்றாய் 
வளர்த்தபோது நீபட்ட கஷ்டங்களை----நான் 
தவளுமழகை பார்த்தவுடன் மறந்தேனென்றாய் 
உன்னைவிட்டு நான் பிரிந்த வேதனையை 
எப்படித்தான் உன்மனதால் தாங்கிக்கொண்டாய்.....

எங்கள் நாட்டில் இனச்சண்டை வந்ததினால் 
இராணுவம் இளைஞர்களை கொன்றதினால் 
என்னுயிரை காப்பாற்ற நீ துடித்த 
துடிப்பெல்லாம் நானுணர்ந்து கொண்டாலும் 
உன்னைவிட்டு நான்பிரிந்த வேதனையை 
நான்மறக்க முடியாமல் துடிக்கின்றேன்.....

அப்பாவின் சுமைகளுக்கு தோள்கொடுப்பான் 
தம்பிதங்கை நலன்களை பார்த்துக்கொள்வான் 
அக்காவை கரைசேர்க்க உதவிடுவான் 
வயதான காலங்களில் எங்களுக்கு 
உறுதுணையாய் என்னருகில் இருந்திடுவான் 
என்றுநீ எண்ணியது வீணம்மா!.....


Picture
போவதற்கு வழியொன்றும் தெரியாமல் 
சிறைக்குள்ளே வந்துநான் மாட்டிக்கொண்டேன் 
அழுகைதான் தினந்தோறும் என்னிடத்தில் 
அழைக்காமல் அடிக்கடி வந்துபோகும் 
புன்னகையை நான்பார்த்து பலநாளாச்சு 
அது இங்கே ஒருநாளும் வந்ததில்லை.....

அன்றுநான் உன்னிடத்தில் பார்த்ததுதான் 
கடைசியாக நான்கண்ட புன்னகையே 
அழுகையுடன் நானிங்கே வாழுகின்றேன் 
ஆறுதல் சொல்வதற்கு நீயுமில்லை 
அமைதில்லா வாழ்வினை எனக்கழித்த---அந்த 
ஆண்டவனும் நல்லவன் இல்லையம்மா!

எந்தஇடத்தில் இப்போது இருக்கின்றாய் 
எப்படிநீ இப்போது வாழ்கின்றாய் 
என்பதை நானறிய ஆவலுண்டு---இங்கு 
தொலைபேசி வசதிகூட இல்லையம்மா 
அந்தவசதி இங்கவர்கள் செய்யவில்லை 
கைபேசி வைத்திருந்தால் பறித்திடுவார்.....

உங்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை 
செய்யமுடிய வில்லையென்று ஏங்குகின்றேன் 
பெற்றகடன் செய்வதற்கு வழியில்லையே! 
என்பதை எண்ணியெண்ணி துடிக்கின்றேன் 
நான்செய்த இப்பிறவி பாபம்தானோ? 
இங்குநான் அனுபவிக்கும் தண்டனைகள்.....

அடுத்ததொரு பிறவியொன்று இருக்குமானால் 
மறுபடியும் உன்வயிற்றில் பிறந்துவந்து 
விட்டுப்போன கடமைகளை செய்வதற்கு 
என்மனதில் எண்ணங்கள் இருந்தாலும் 
சந்தர்ப்பத்தை எனக்களிக்க விருப்பமில்லா---அந்த 
இறைவனும் இரக்கமில்லா இரணியனே.....

சுமக்கமுடிந்த சுமைகளை என்னிடம்தா 
முடியாத சுமைகளை நீவைத்துக்கொள் 
என்றுநான் பலதடவை கடவுளிடம் இரக்கமுடன்
 பிராத்தனை பண்ணிவிட்டேன்---அந்த 
இறைவனும் மனமிரங்க வில்லையம்மா! 
எனக்கொரு நல்வழியும் காட்டவில்லை.....

இதற்குமேல் சுமைகளை நான்சுமக்க 
உறுதியான மனமெனக்கு இல்லையம்மா!---என் 
இறப்பில்தான் நிம்மதி கிடைக்குமென்றால்---அந்த 
இறப்பையும் சந்திக்க சம்மதமே! 
வாழ்விருந்தால் உன்னைவந்து பார்ப்பேனம்மா!---நான் 
மடிந்துவிட்டால் தகவல்கூற முடியாதம்மா! 

மயிலை துரை

இந்தப் பக்கம் Hit Counter by Digits தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    என்னைப் பற்றி

    மயிலை துரை
    மயிலிட்டி

    பதிவுகள்

    April 2015
    February 2015
    December 2014
    October 2014
    August 2014
    July 2014
    May 2014
    April 2014

    முழுப்பதிவுகள்

    All

    Photo
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
© 2011-21 ourmyliddy.com