நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

தனிமைக்கு இனிமை சேர்ப்பேன் "மயிலை துரை"

27/12/2014

0 Comments

 
Picture
தனிமையெனை வாட்டும்போது-----நான் 
தலயைணயை நனைப்பதில்லை 
உள்ளத்திற்கு உரம்கொடுப்பேன்-----பின் 
உசுப்பிடுவேன் என்கற்பனையை

சந்தோஷ கடலில் நான்மிதந்தால்----காதல் 
சங்கீதம் ஆனதொரு கவிதைசொல்வேன் 
சங்கடம் மனதில் நிறைந்திருந்தால்----பலர் 
சங்கட படும்படி கவிதைசொல்வேன்

சினம்கொண்டு மட்டும் நானிருந்தால்-----சிலரை 
சீண்டி பார்த்தும் கவிதைசொல்வேன் 
சிரிப்புடன் மகிழ்ச்சியில் நானிருந்தால்----பலர் 
சிந்தனையை தூண்டும் கவிதைசொல்வேன்

கவலைகள் மனதில் நிறைந்திருந்தால்-----அந்த 
கடவுளையும் கடிந்து கவிதைசொல்வேன் 
கடந்த காலங்கள் நினைவில்வந்தால்----நான் 
கஷ்டங்கள் பட்டதை கவிதையில்சொல்வேன்

காலத்தின் கட்டாய சூழலுக்கு-----என் 
கற்பனை அவ்வாறு அமைவதுண்டு 
எதிர்ப்பை பற்றிநான் கவலைப்படேன்----என் 
எண்ணத்தில் தோன்றுவதை எழுதிடுவேன்.

மயிலை துரை

Photo
இந்தப் பக்கம் Hit Counter by Digits தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    என்னைப் பற்றி

    மயிலை துரை
    மயிலிட்டி

    பதிவுகள்

    April 2015
    February 2015
    December 2014
    October 2014
    August 2014
    July 2014
    May 2014
    April 2014

    முழுப்பதிவுகள்

    All

    Photo
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com