
என் நிஜங்கள் எல்லாம் பொய்யானவை
நான் நினைத்த நிஜங்கள் எல்லாம் பொய்மையானவை
நான் உணர்ந்த உணர்வுகள் எல்லாம் உணர்வுக்கு அடிமையானவை
என் உணர்வுகளுக்கும் மரியாதை கொடுக்கும் உயிராய் இருப்பவள் தான், என் தாய்.
நான் நினைத்த நிஜங்கள் எல்லாம் பொய்மையானவை
நான் உணர்ந்த உணர்வுகள் எல்லாம் உணர்வுக்கு அடிமையானவை
என் உணர்வுகளுக்கும் மரியாதை கொடுக்கும் உயிராய் இருப்பவள் தான், என் தாய்.

ஐம்பதாவது அகவையை அன்புடன் தழுவி நிற்கும் அன்பான மயிலை மகள் அஞ்சலி வசீகரன் அவர்களுக்கு மயிலிட்டி மக்கள் சார்பாக இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!