
மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயம் உட்பட 4 பாடசாலைக்கு புதிய வகுப்பறை கட்டங்கள் அமைக்கப்படவுள்ளன.
வலி.வடக்கில் தெல்லிப்பளை பிரதேசத்தில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவிக்கப்பட்ட நான்கு பாடசாலைகளுக்கு மீள்குடியேற்ற அமைச்சின் உதவியுடன் வகுப்பறை கட்டடத்தொகுதி அமைக்கப்படுவுள்ளது.
வலி.வடக்கில் தெல்லிப்பளை பிரதேசத்தில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவிக்கப்பட்ட நான்கு பாடசாலைகளுக்கு மீள்குடியேற்ற அமைச்சின் உதவியுடன் வகுப்பறை கட்டடத்தொகுதி அமைக்கப்படுவுள்ளது.
இப்பிரதேசத்தில்
வகுப்பறை கட்டடத்தொகுதிகள் அமைக்கப்பட்டவுள்ளது.
- செய்திகள், படங்கள்: S.நிருஜன்
- மயிலிட்டி தெற்கு கட்டுவன் பாலர் ஞானோதய வித்தியாலயத்திற்கு 18.45 மில்லியன் ரூபாவிலும்,
- பலாலி வடக்கு றோ.க.த.க. பாடசாலைக்கு 21 மில்லியன் ரூபா செலவிலும்,
- வசாவிளான் றோ.க.த.க. பாடசாலைக்கு 15.78 மில்லியன் ரூபாவிலும்,
- மயிலிட்டி கலைமகள் மகா விததியாலயத்திற்கு 18.5 மில்லியன் ரூபாவிலும்
வகுப்பறை கட்டடத்தொகுதிகள் அமைக்கப்பட்டவுள்ளது.
- செய்திகள், படங்கள்: S.நிருஜன்