
இந்த மாதம் 6ம் திகதி விடுவிக்கப்பட்ட மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்திற்கு தற்காலிக வகுப்பறைகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் 19/09/2018 அன்று இடம்பெற்றது.
![]()
இந்த மாதம் 6ம் திகதி விடுவிக்கப்பட்ட மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்திற்கு தற்காலிக வகுப்பறைகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் 19/09/2018 அன்று இடம்பெற்றது.
0 Comments
![]()
வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஜனாதிபதியால் விடுவிக்குமாறு உத்தரவிட்ட மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயமும் அதனைச் சூழவுள்ள 3 ஏக்கர் காணியும் அத்துடன் குரும்பசிட்டியில் கிராம அபிவிருத்திச் சங்கம், தெல்லிப்பழை பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் அதனை சூழவுள்ள 12 ஏக்கர் காணியும் இன்று (06/09/2018) 28 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது.
|
கலைமகள்கலைமகள் மகா வித்தியாலயம் பதிவுகள்
March 2023
முழுப்பதிவுகள்
|